Ummal Agatha kariyam – உம்மால் ஆகாத காரியம்

உம்மால் ஆகாத காரியம்ஒன்றுமில்லை (4)
எல்லாமே உம்மால் ஆகும்
அல்லேலூயா எல்லாமே உம்மால் ஆகும்

ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும்(2)

1. சொல்லி முடியாத அற்ப்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே
எண்ணி முடியாத அதிசயம்செய்பவர் நீரே ஐயா நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்ரம் அன்பே உமக்கு ஸ்தோத்ரம் – உம்மால்

2. எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே ஐயா நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்ரம் அன்பே உமக்கு ஸ்தோத்ரம் – உம்மால்

3. வறண்ட நிலத்தை நீரூற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே
அவந்திர வெளியை தண்ணீராய்மாற்றுபவர் நீரே ஐயா நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்ரம் அன்பே உமக்கு ஸ்தோத்ரம் – உம்மால்

Leave a Comment Cancel Reply

Exit mobile version