என்னை காண்பவரே ஆராதனை – Ennai Kaanbavarae Aarathanai

என்னை காண்பவரே ஆராதனை
என்னை காப்பவரே ஆராதனை-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே
1.புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்-2
உம்மைப்போல நல்ல மேய்ப்பன் இல்ல
நீர் இருப்பதனால் குறையும் இல்ல-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே
2.சாத்தானின் தலையை நசுக்கினீரே
பாவத்தை சிலுவையில் அறைந்திட்டீரே-2
உம் வல்லமைக்கு ஈடு இல்ல
நீர் இருப்பதனால் தோல்வி இல்ல-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே

Leave a Comment Cancel Reply

Exit mobile version