சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu

சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu

சரணம் நம்பினேன் இயேசு நாதா (3)
ஆ இது தருணம் தருணம்
உந்தன் கருணை துணை தான் — சரணம்

நின் அருளால் இங்கே வந்து
என்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (2)
உன்னால் வினையை துறந்து (2)
ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (2) — சரணம்

அலைபாய தொடர்ந்து போராடி
உமது தடி கருணை வர செம்பாத தேடி (2)
தொலையாத வாழ்வை மன்றாடி (2)
அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள் பாடி (2) — சரணம்

இனிய கருணை பொழி வேதா
எனை இருக்கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா (2)
பழி வினை நீக்கிய நீர்தான் நாசரை கர்த்தாதி கர்த்தா (2)
உன் கருணையை தா தா (2) — சரணம்

Leave a Comment Cancel Reply

Exit mobile version