தாயானவள் மறந்தாலும் -Thaaiyaanaval Maranthalum

தாயானவள் மறந்தாலும்நீர் என்னை மறப்பதில்லைசேயாகுமுன் தெரிந்தழைத்தீர்நீர் என்னை விடுவதில்லை (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 1.கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை (2)கண்ணிமையில் காப்பதுபோல்கர்த்தர் நம்மைக் காத்தாரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 2.உள்ளங்கையில் வரைந்தவரேஒரு நாளும் கை விடாதவரே (2)வழித்தப்பி போனவர்க்குவழித்துணை ஆனவரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 3.இன்று நேசிக்கும் மனிதரெல்லாம்என்றும் நேசிக்க முடிவதில்லை (2)என்றும் நேசிக்கிறார்இயேசு என்றும் […]

தாயானவள் மறந்தாலும் -Thaaiyaanaval Maranthalum Read More »

பரிசுத்த பிதாவே உம்மை நான் -parisutha pithavae ummai

பரிசுத்த பிதாவே உம்மை நான் என் முழு உள்ளத்தோடே துதிப்பேன் தேவகுமாரனே உம்மை நான் ஸ்தோஸ்தரிப்பேன் பெலத்தோடே அப்பா பிதாவே நீரே நல்ல தேவன்இயேசு என் ராஜா என்னை என்றும் நடத்தும்(1)உம்மை நான் போற்றி புகழ்ந்திடுவேன்உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்உம்கரத்தில் நான் களிமண் தான் வனைந்திடுமே பண்படுத்திடுமே(2)சேற்றில் கிடந்த என்னையுமே தூக்கி எடுத்தீர் என் இயேசுவேஉம் இரத்தத்தால் என்னை கழுவி மீட்டுக்கொண்டீர் நான் வாழ்வு பெற

பரிசுத்த பிதாவே உம்மை நான் -parisutha pithavae ummai Read More »

உங்க வருகைக்காக என்னை – Unga Varukaikkaka enna song lyrics

உங்க வருகைக்காக-என்னைஆயத்தப்படுத்துங்கப்பா உங்க வருகையில்-நான்உம்மோடு வரனுமப்பா-2 ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமேஉங்க வருகைக்காக ஆயத்தமாகனுமேஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமேஇந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமேஉமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே– உங்க வருகைக்காக 1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதேவருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே-2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2-ஆயத்தமாகனுமே 2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமேவைராக்கியமாக ஜெபிக்கனுமே-2தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2-ஆயத்தமாகனுமே வருக இராஜ்ஜியம் வருக-4உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2வருக ராஜ்ஜியம் வருக-2உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2 Unga

உங்க வருகைக்காக என்னை – Unga Varukaikkaka enna song lyrics Read More »

எபிநேசரே உதவினீரே- Ebinesare udhavinerae

எபிநேசரே உதவினீரே,ஆராதனை உமக்கே,எல்ரோயீ என்னை கண்டீரே,ஆராதனை உமக்கே, துதிக்கின்ற போது இறங்கிடுவீரேதுதிகளின் நடுவே வாசம் செய்வீரேஆராதனை உமக்கே வாரும் தூய ஆவியேதுதிகளை ஏற்றிடுமேஆராதனை உமக்கே எல்ரோயீ என்னை கண்டீரேஆராதனை உமக்கேயேகோவா ராஃபா சுகம் தந்தீரேஆராதனை உமக்கே

எபிநேசரே உதவினீரே- Ebinesare udhavinerae Read More »

மறவாமல் என்னை நினைத்தவரே- Maravaamal Ennai ninaithavare

மறவாமல் என்னை நினைத்தவரேநன்றிபலி செலுத்திடுவேன்மகிமை மாட்சிமை உடையவரேஉயர்த்தி மகிழ்ந்திடுவேன்-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 1.குறையுள்ள பாத்திரம் கறை நீக்கிபரிசுத்தமாக்கிடுமேகுயவனே உம் கையில் வனைந்திடுமேமுழுவதும் தருகின்றேன்-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 2.உலகம் பார்க்கும் பார்வை எல்லாம்அற்பமானதே-அப்பாநீர் என்னை பார்க்கும் பார்வை எல்லாம்மேன்மையானதே-2 நன்றி ஐயா நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா-2 Maravaamal Ennai ninaithavarenantribali selithiduveanmagimai maatchimai udaiyavareuyarthi mazhinthiduvean Nantri Ayya nantri ayyakodo

மறவாமல் என்னை நினைத்தவரே- Maravaamal Ennai ninaithavare Read More »

Pokkisham | Vandhanam Vandhanamea | Vinny Allegro | Aanchal Shrivastava | Tamil Christian Song|

வந்தனம், வந்தனமே!தேவ துந்துமி கொண்டிதமே! இது வரையில் எமையே வளமாய்க் காத்தஎம்துரையே, மிகத் தந்தனம்-2 1. சந்ததம் சசந்ததமேஎங்கள் தகுநன்றிக் கடையாளமேநாங்கள் தாழ்ந்து வீழ்ந்துசரணஞ் செய்கையில்தயைகூர் சுரர்பதியே-2 2. சருவ வியாபகமும்எம்மைச் சார்ந்து தற்காத்ததுவேஎங்கள் சாமி, பணிவாய் நேமிதுதிபுகழ் தந்தனமே நிதமே!-2 3. சருவ வல்லபமதும்எமைத் தாங்கினதும் பெரிதே,சத்ய சருவேசுரனே, கிருபாகரனே,உன் சருவத்துக்குந் துதியே.-2 4. உந்தன் சர்வ ஞானமும்எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் –ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோதரும் புகழ் துதி துதியே-2 5. மாறாப் பூரணனே,எல்லா

Pokkisham | Vandhanam Vandhanamea | Vinny Allegro | Aanchal Shrivastava | Tamil Christian Song| Read More »

இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa unga kirubayalae song lyrics

இயேசப்பா உங்க கிருபையாலேகாப்பீங்க என்ன வழுவாமலே (2) கிருப கிருப உங்க கிருப கிருபகிருப கிருப காக்கும் கிருப கிருப (2) – இயேசப்பா 1.ஆறுகள் என் மேல் புரள்வதில்லஅக்கினி என்னை தொடுவதில்ல (2)நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா (2)ஜீவ நீரூற்றாய் வருபவரே (2) -கிருப கிருப 2.அள்ளி அள்ளி கொடுப்பவரேகொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே (2)பதவி பெருமை செல்வம் எல்லாம் (2)தந்தவர் உமக்கே தந்திடுவேன் (2)-கிருப கிருப 3.பொல்லாப்பு எனக்கு நேருவதில்லவாதை என்னை அணுகுவதில்ல (2)உன்னத அடைக்கலம்

இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa unga kirubayalae song lyrics Read More »

ஒன்றுமில்லப்பா நான் – Ondrumillappa Naan song lyrics

ஒன்றுமில்லப்பா நான் வெறுமையான பாத்திரம் உம்மை தான் நம்பி வாழ்கிறேன் கரங்களில் பொறித்தவரேதோளில் சுமக்கின்றிரேஅனாதையாவதில்லை மறக்கப்படுவதும் இல்லை 1.அலைகள் சூழ்ந்த போதும் மூழ்கி போகவில்லை அக்கினி சூழ்ந்த போதும் எரிந்து போகவில்லை திராணிக்கு மேலாகவே சோதிக்க விடவில்லையே (என்னை) 2.உண்மை நம்பின யாரும் வெட்கமாய் போனதில்லை உண்மை தேடின யாரும்கைவிடப்படுவதில்லை வார்த்தையில் உண்மையுள்ள தெய்வம் நீர் மாத்திரமே 3.அழைப்பும் பெரிதானதேதரிசனம் தந்தவரேஊழிய பாதையிலே சித்தம் நிறைவேற்றுமேசிலுவை சுமந்தவனாய்உண்மையே பின்செல்லுவேன் 21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு

ஒன்றுமில்லப்பா நான் – Ondrumillappa Naan song lyrics Read More »

துதிக்க துதிக்க இன்பம் -THUTHIKKA THUTHIKKA INBAM

துதிக்க துதிக்கஇன்பம் பெருகுதேஉம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே-2துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்-உம்மைதுதித்து துதித்துமதிலை தாண்டுவேன்-2-துதிக்க 1.பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க-2துதித்தது இரண்டு பேர் விடுதலை பலபேர்க்கு-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டுதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க 2.அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்-2பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யனும்-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டுதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க 3.சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே-2அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க

துதிக்க துதிக்க இன்பம் -THUTHIKKA THUTHIKKA INBAM Read More »

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- Oru Murai Ennai

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்கஉம்ம விடமாட்டேன் இயேசப்பா-2 1.துணிகரமான பாவத்துக்குஅடியேனை விலக்கி காரும்-2மறைவான குற்றத்திற்குநீங்கலாக்கிடும்-என்னை-2-ஒரு முறை 2.வேதனை உண்டாக்கும் வழிகள்என்னிடத்தில் உண்டோ பாருமையா-2நித்திய வழியிலேநடத்தி செல்லுமையா-என்னை-2-ஒரு முறை 3.வாயின் வார்த்தைகளும்என் இதயத்தின் தியான எண்ணங்களும்-2உமது சமுகத்திலேபிரியமாய் இருக்கட்டும்-என்றும்-2-ஒரு முறை Oru Murai Ennai Mannisutennu sollungaUmma vidamattean Yesappa 1.Thunikaramana paavathukuAdiyeanai vilakki kaarumMaraivaana Kuttrathirku Neengalakkividum Ennai – Oru murai 2.Vedhanai undakkum vazhikalennidathil undo paarumaiyaNiththiya vazhiyilaeNadathi sellumaiya Ennai -Oru

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- Oru Murai Ennai Read More »

கானானை சேர போறோம்- Kananai Seraporom song lyrics

கானானை சேர போறோம் வாரீகளா அய்யா வாரீகளா? அம்மா வாரீகளா? பாலும் தேனும் ஓடும் நாடாம் பரலோகம் அதுக்கு பேராம் – 2 – கானா செங்கடல் வழியில் வரும் யோர்தனில் கரை புரளும் விசுவாசம் இருந்தாலே எளிதாக கடந்திடலாம் எரிகோ எதிர்த்து நிற்கும் எதிரிகளும் சூழ்ந்திடுவர் யெகோவா நிசி இருக்க பயம் ஏதும் தேவை இல்ல அல்லேலூயா பாடியே நாம் ஆனந்தமாய் கடந்திடலாம் -2 – கானா வனாந்திர வழிகள் உண்டு வருந்திடவே தேவை இல்ல

கானானை சேர போறோம்- Kananai Seraporom song lyrics Read More »

நீ ஜெயிக்க தானே – Nee Jeyikka Thanae

Lyrics நீ ஜெயிக்க தானே ஒப்புக்கொடுத்தேன்கல்வாரி சிலுவையில் பலியானேன்(2) என் பிரியமே நீ ஜெயங்கொள்ளசிலுவையில் வெற்றி சிறந்தேன்(2) ஆதி அன்பை விட்டுபோனதும் ஏனோ?என் மேல் கொண்ட பாசம்குறைந்ததும் ஏனோ? (2)விழுந்த நிலையை நினைத்துஆதி நிலைக்கு ஓடி வா!ஜீவ கனியை புசித்துநித்தம் என்னோடு வாழ வா! – என் பிரியமே அனலாய் நின்ற நீகுளிர்ந்தது ஏனோ?பாடுகள் வந்ததும்உடைந்தது ஏனோ? (2)சோதனையை நீ சகித்துஉண்மையாய் வாழ நீயும் வாஓட்டத்தை ஓடி முடித்துஜீவ கிரீடம் சுட வா ! – என்

நீ ஜெயிக்க தானே – Nee Jeyikka Thanae Read More »