கடந்து வந்த பாதைகளை – Kadanthu vantha paathaikalai song lyrics
கடந்து வந்த பாதைகளைநினைத்து நன்றி சொல்கிறேன் உயர்த்தி வைத்த இயேசுவையேஎந்த நாளும் நானும் பாடுகிறேன் 1.உளையான சேற்றினின்று என்னை தூக்கி எடுத்தீரேகால்கள் இடறாமல் கன்மலைமேல் நிறுத்தினீரே 2.அனலாக ஜீவித்திட அபிஷேகம்ஈந்தீரே பெலத்தின்மேல் பெலனடைய உம்ஆவியால் நிரப்பினீரே 3.எதிர் காலம் உம் கரத்தில் எதற்கும் பயமில்லையே எந்தன் நேசர் இயேசு நீரே துணையாக வருவீரே
கடந்து வந்த பாதைகளை – Kadanthu vantha paathaikalai song lyrics Read More »