What goes before me – your presence Lord SONG LYRICS

Lyrics:What Goes before me -Scale Dmin based on Bible Verses Ex 33:14, Rom 3:21,22 Isa 52:12, Jud 5:4,5 Ps 18:16,28,32,35 Ps 24:9,10 What goes before me – your presence LordWhat goes before me – your righteousness What goes before me – your love and faithfulness You yourself go before me Lord 1. Oh Lord when […]

What goes before me – your presence Lord SONG LYRICS Read More »

உம் நாமம் பாட பாட – Um Naamam paada paada song lyrics

உம் நாமம் பாட பாட உம் வார்த்தை பேச பேச 1. வனந்திரமும் வயல் வெளிகளாகும் பெரும் மலையும் கூட பனி போல விலகும்உம் வார்த்தை உருவாக்கும்என்னாலும் மகிழ்ந்திடுவேன் உம் நாமம் பாட பாட_ 2உம் வார்த்தை பேச பேச_ 2 2, சிறையிருப்பும் சிங்காசனமாகும்படும் குழியும் கூட உம் பாதையாகும்உம் சித்தம் நிறை வேறும்என்னாலும் மகிழ்ந்திடுவேன் உம் நாமம் பாட பாட _2உம் வார்த்தை பேச பேச _2 3, சாம்பலும் சிங்காரமாகும்என் கண்ணீரும் பெரும்

உம் நாமம் பாட பாட – Um Naamam paada paada song lyrics Read More »

என் இருதயத்தின் வாஞ்சையை -En irudhayathin vaanjayai song lyrics

என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்சிறப்பானதையே அவர் செய்வார்காலங்கள் கடந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-2 கண்ணீர் நதியாய் ஓடினாலும்சிறப்பானதையே அவர் செய்வார்நம்பிக்கை தளர்ந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-2-என் இருதயத்தின் எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்சூழ்நிலைகள் இருண்டு நின்றாலும்சிறப்பானதையே அவர் செய்வார்எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்சந்தேகத்தின் விளிம்பில் நின்றாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-என் இருதயத்தின் மனிதர்கள் மறைந்தாலும்சிறப்பானதையே அவர் செய்வார்கனவுகள் கரைந்தாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-2 உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்சிறப்பானதையே அவர் செய்வார்காலங்கள் கடந்து போனாலும்சிறப்பானதையே

என் இருதயத்தின் வாஞ்சையை -En irudhayathin vaanjayai song lyrics Read More »

மனதுருக்கம் உடையவரே – Manathurukam Udayavare song lyrics

மனதுருக்கம் உடையவரேமன்னிப்பதில் வள்ளலே (2)மாந்தர் ஜனங்களின் கூக்குரல் கேளுமைய்யாமடிவோரை மீட்க வேண்டுமே (2) இயேசுவே இயேசுவேஎங்கள் பாவங்கள் மன்னியுமேஇயேசுவே இயேசுவேஎங்கள் கண்ணீரின் ஜெபம் கேளுமேஉந்தன் பாதம் வந்து நிற்கிறோம்எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (2) 1, ஆபிரகாமைப் போல் பரிந்து பேசுகிறோம்மோசேயைப் போல் திறப்பில் நிற்கிறோம் (2)தானியேலைப் போல் உமக்காய் நிற்கிறோம்எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (2) 2, எந்தன் முகத்தை தேடும் போதுஷேமம் வரும் என்றுரைத்தவரே (2)அப்பா உம் முகத்தை தேடுகிறோம்அன்பே நீர் மனமிரங்குமே (2) 3, எங்கள்

மனதுருக்கம் உடையவரே – Manathurukam Udayavare song lyrics Read More »

மனமிரங்கும் ராஜா – Manamirangum Raja song lyrics

மனமிரங்கும் ராஜாஎங்கள் மீது எங்கள் தேசத்தின் மீது..மனமிரங்கும் ராஜா எங்கள் மீது எங்கள் ஜனத்தின் மீது..(2) திறப்பிலே நின்று கண்ணீருடன் ஜெபிக்கிறோம் அழைக்கிறோம்..திறப்பிலே நின்று கண்ணீருடன் ஜெபிக்கிறோம் உம்மை அழைக்கிறோம்.. உம் ரத்தத்தால் சுத்திகரியும் உம் தழும்புகளால் குணமாக்கும்(2)– மனமிரங்கும் வாதை உன் கூடாரத்தை அணுகாதென்று சொன்னவரே என்னை காப்பவரே..(2) உம் ரத்தத்தால் சுத்திகரியும் உம் தழும்புகளால் குணமாக்கும்(2)-மனமிரங்கும் உதவியை தேடி அலைகிறோம்உம்மையே நோக்கி பார்க்கின்றோம்..(2) உம் ரத்தத்தால் சுத்திகரியும் உம் தழும்புகளால் குணமாக்கும்(2)-மனமிரங்கும் Lyrics Manamirangum

மனமிரங்கும் ராஜா – Manamirangum Raja song lyrics Read More »

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே – Enthan Ethirkalam Unthan karathilae song lyrics

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலேநீர் அனுமதியாமல் ஒன்றும் அணுகாதே (2) ஜீவனோ மரணமோ உமை நம்புவேன்உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்துவக்கமும் முடிவும் நீர்தானய்யாஉம்மை மட்டும் சார்ந்திருப்பேன் மண்ணை பரிசுத்தமாய் வனைந்துஉந்தன் துதியை சொல்ல வைத்தீர் (2)கீழ் ஜாதி மேல் ஜாதி என்று பாராமல்உம் ஜீவனை தந்து என் ஜீவனை மீட்டவரே (2) என் பெயரிலே நீர் வைத்த உந்தன் திட்டம் பெரியதல்லோஅழியா உந்தன் இராஜ்ஜியத்தின்திட்டம் என்னில் துவங்கினீரே ஜீவனோ மரணமோ உமை நம்புவேன்உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்துவக்கமும் முடிவும் நீர்தானய்யாஉம்மை

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே – Enthan Ethirkalam Unthan karathilae song lyrics Read More »

ஆயிரம் நாட்கள் போதாது – Aayiram naatkal pothaathu song lyrics

E Majorஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாதுஇன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமேஅற்புத அதிசயங்கள் போதாதுஇன்னும் அதிகமாய் பார்க்கனுமே-2 இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமேஇதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே-2 நீர் வாருமே என் இயேசுவேஎன் சபையிலே எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஎன் தேசத்தில் எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் இரத்தத்தால் என்னை மூடுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே 1. ஆதி திருச்சபையில் நடந்த அற்புதங்கள்இன்றும் என் சபையில் செய்திடுமேஅப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்இன்றும் தேசத்தில் நடத்திடுமே ஜெபத்தின்

ஆயிரம் நாட்கள் போதாது – Aayiram naatkal pothaathu song lyrics Read More »

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seithaar song lyrics

தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயமெனக்கில்லையே கிருபையால் எல்லாம் அருளினார்கிருபையால் என்னை உயர்த்தினார் – 2 நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர சிலுவையில் எந்தன் சிறுமையைசிதைத்திட்டார் இராஜனேவெறுமையை வேரோடு அறுத்திட்டார்வெற்றியின் தேவனேகைகளில் பாய்ந்த ஆணியால்என் கரம் பிடித்தாரேஇரத்தம் பாய்ந்த தம் காலினால்என்னை நடக்க செய்தாரே நம் கர்த்தர் நல்லவரே-2 குகைதனில் ஒளிந்து கிடந்தேனேஅரண்மனை தந்தாரேவெட்கத்தை அவர் மாற்றினார்நம்பினேன் விடுவித்தார்எதிரிகள் முன் உயர்த்தினார்என்

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seithaar song lyrics Read More »

பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல – Belathinaalum Alla Barakiramum Alla song lyrics

பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லதேவ ஆவியால் எல்லாம் ஆகும்-2என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்எந்நாளும் வெற்றி தருபவர்-2 தோல்வி எனக்கில்லைதோற்றுப்போவதில்லைஎந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே-2 ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமேஇயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே-2என்றும் தோல்வி எனக்கில்லைதோற்றுப்போவதில்லைஎந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே-2 1.மலைகளை நான் தாண்டிடுவேனேபள்ளங்களை நான் மிதித்திடுவேன்-2தேவ ஆவியானவர் பெலத்தினாலேதடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன்-2-ஜெயம் ஜெயம் 2.பிள்ளை என்ற அதிகாரத்தினாலேசகலமும் நான் திருப்பிக்கொள்வேன்எதிரான சூழ்ச்சிகள் யாவும் வென்றுஎழுந்து நிமிர்ந்து நின்றிடுவேன்-2-ஜெயம் ஜெயம்

பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல – Belathinaalum Alla Barakiramum Alla song lyrics Read More »

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே – Sirumai Pattavanukku song lyrics

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே அடைக்கலம் [2]நெருக்கபடுகிற காலங்களில் கர்த்தரே தஞ்சமானவவர் [2]கர்த்தரே தஞ்சம், கர்த்தரே தஞ்சம்,கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம் எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை [2]சிறுமை பட்டவன் நம்பிக்கை ஒரு போதும் கேட்டுபோவதில்லை [2] …… கர்த்தரே தஞ்சம், மரண வாசல்களில் இருந்து என்னை தூக்கிவிடும் [2]உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படி செய்தருளும் [2] ….. கர்த்தரே தஞ்சம் உம்மைத்தேடுகிறவனை நீர் கைவிடுகிறதில்லை [2]உமது நாமம் அறிந்தவர்கள்உம்மையே நம்பியிருப்பார்கள் [2] ….. கர்த்தரே தஞ்சம் எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும்

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே – Sirumai Pattavanukku song lyrics Read More »

அன்புக்கூர்ந்திடவே – Anbu koornthidavea song lyrics

D-min 4/4 T-90 அன்புக்கூர்ந்திடவே ,அபிஷேகம் ஊற்றுங்கப்பா,மகிமையை கண்டிடவே,புது கிருபையால் நிரப்புங்கப்பா,அதிசயம் கண்டிடவே,என் கண்களைத் திறவுங்கப்பா, – 2 ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,கண்கள் திறவுங்கப்பா…, – 2 அன்புக்கூர்ந்திடவே….. 1, வெளிச்சத்தின் பிள்ளை நான், இருளிலும்வெளிச்சமாவேன்,உலகுக்கு உப்பு நான், அனுதினமும் சுவைதருவேன், 2 ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,கண்கள் திறவுங்கப்பா…, – 2அன்புக்கூர்ந்திடவே….. 2, மலைமேல பட்டணம் நான்மறைவாக இருக்கமாட்டேன்,கிறிஸ்த்துவுக்குள் நறுமணம்நான் அகிலமெங்கும்மணம் வீசுவேன் -2 ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…, கண்கள் திறவுங்கப்பா…,- 2 அன்புக்கூர்ந்திடவே 3, கால்வாய்கள் ஓரத்தில்வேர் விடும் மரமானேன்,வருத்தமின்றி

அன்புக்கூர்ந்திடவே – Anbu koornthidavea song lyrics Read More »