உந்தன் நாமம் சொன்னால் போதுமே – Unthan Naamam sonnal pothumae song lyrics

உந்தன் நாமம் சொன்னால் போதுமே உந்தன் நாமம் சொல்ல வேண்டுமே (2) அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா உந்தன் நாமம் சொன்னால் போதுமே உந்தன் நாமம் சொல்ல வேண்டுமே யெகோவா யீரே உம் நாமம் எல்லாம் பார்த்துகொள்வீர் யெகோவா ராஃபா உம் நாமம் சுகம் தரும் தெய்வம் நீர் யெகோவா ஷம்மா உம் நாமம் கூடவே இருப்பவர் யெகோவா ஒசேனு உம் நாமம் உருவாக்கும் தெய்வம் நீர் உந்தன் நாமம் சொல்வேன் – உந்தன் […]

உந்தன் நாமம் சொன்னால் போதுமே – Unthan Naamam sonnal pothumae song lyrics Read More »

காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai song lyrics

காலங்கள் வெறுமையாய் தினம் நகருதேவாழ்க்கையில் தோல்விகள் வந்து சேர்ந்ததேஆனாலும் இயேசுவை நான் நம்புவேன்மனிதர் முன்பாகவே என்னை உயர்த்துவார் காலங்கள் மாறும் கவலைகள் தீரும்கண்ணீர் மறையும் நேரமிது நிர்முலமாகாதது என் இயேசுவின் சுத்த கிருபைமுடிவில்லா இரக்கத்தால் என்னை தாங்கி தேற்றினீர்குறை குற்றங்கள் யாவையும் மன்னித்து எனை மாற்றினீர்ஏன் தோல்விகள் ஒவ்வொன்றிலும்வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் – எனக்குவெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் முயற்சிகள் தோற்றாலும் நான் முறிந்து போவதில்லைகடனில் நான் முழ்கினாலும் நான் கலங்கி தவிப்பதில்லைகர்த்தருக்கு சித்தமானது அவர்

காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai song lyrics Read More »

பகலிலும் பிரகாசந்தானே – Pakalilum Pirakasanthanae song lyrics

1. பகலிலும் பிரகாசந்தானே, விசுவாசம் அதைக் காட்டுது; வழியை நம் பிதா காட்டுகிறார் இடம் ஆயத்தம் ஆக்குகிறார் பல்லவி நிச்சயம் ஒரு நாள் இன்பக் கரையில் சேர்ந்திடுவோம் 2. அவ்வின்பக் கரையில் பாடுவோம் இரட்சிப்பேன் மகத்வ கீதமே துன்பத்தை கனவிலும் காணோம் பெருமூச்சு அங்கு இராதே – நிச்சயம் 3. கிருபைப் பிதாவை எப்போதும் துதிகளாலே நாம் போற்றுவோம்; மாட்சிமையான அன்பை என்றும் கீதங்களாலே நாம் போற்றுவோம் – நிச்சயம்

பகலிலும் பிரகாசந்தானே – Pakalilum Pirakasanthanae song lyrics Read More »

பகைஞர் மிகச் சீறினும் – Pakaingar Mika seerinum song lyrics

1. பகைஞர் மிகச் சீறினும் வீசும் கொடியின் கீழ் நிற்போம் மஞ்சள் சிவப்பு நீலமாம், கொடியின் கீழ் வெல்லுவோம் உண்மையாயிருப்பேன் மஞ்சள் சிவப்பு நீலக் கொடியிங்கீழ்! உண்மையாயிருப்பேன் சேனையில் என் இரட்சகருக்காய் 2. போர்தனில் நான் மகிழுவேன் பொல்லான் படையை எதிர்ப்பேன் நல்லானுக்காய் போர் புரிவேன் முந் நிறக் கொடியின் கீழ் – உண்மை 3. பின் வாங்காமல் முன் செல்லுவேன் வன் போர் முனையை விட்டோடேன் திண்ணம் பேயை நான் வெல்லுவேன் முந் நிறக் கொடியின்

பகைஞர் மிகச் சீறினும் – Pakaingar Mika seerinum song lyrics Read More »

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalil Irukum Pithavae song lyrics

கர்த்தருடைய ஜெபம் 1. பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே உனின் நாமம், பரிசுத்தப்பட உன் ராஜ்யம் பரம்ப அல்லேலூயா! 2. விண்ணில் சித்தம் செய்வது போல் மண்ணில் செய்யப்படுக உண்ணும் அப்பம் இன்றும் எமக்குதவும் அல்லேலூயா! 3. எங்கள் கடன்காரருக்கு நாங்கள் மன்னிப்பதுபோல் எங்கள் கடன் நீர் மன்னியும் யாவும் அல்லேலூயா! 4. பங்க முறும் சோதனை படாது கொடுந் தீமை பற்றாது எமக்கு இரட்சை பகரும் அல்லேலூயா! 5. உமக்கே ராஜ்யம் மகிமை உரிமை வல்லமையும் உண்டாக

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalil Irukum Pithavae song lyrics Read More »

பரிசுத்த ஆவியே பார்த்து – Parisutha Aaviyae Paarthu song lyrics

சரணங்கள் 1. பரிசுத்த ஆவியே! பார்த்து இவ்வேளையை தரிசித் தென் னகந்தனில் தங்குவையே! 2. தேவ திருவாக்கே! திவ்விய தீபமே! ஏவி என்னாவியை எழுப்பிடுமேன்! 3. அன்பே! தேவ அருளே! ஆவியான பொருளே! இன்பமா யென்னுள்ளத்தில் இறங்கிடுமேன்! 4. உன்னத பாக்கியத்தை ஓயாமல் நான் தேடியே தன்னயம் ஒழிக்கச் செய் தற்பரனே! 5. ஆனந்த பாக்கியத்தோடருளும் சிலாக்கியமும் நானும்மைப்பற்றி வாழக் கிருபை தாரும்!

பரிசுத்த ஆவியே பார்த்து – Parisutha Aaviyae Paarthu song lyrics Read More »

பரிசுத்த வேதமே விலை – Parisutha Vedhamae Vilai song lyrics

1. பரிசுத்த வேதமே விலை பெற்ற செல்வமே ஜென்மம் எனக்குக் கூறி என்னை எனக்குப் போதி 2. அலையு மென்னைக் கூட்டி இரட்சக ரன்பு காட்டி பாதையி லெனை யோட்டி பண்பாய் எச்சரிப்பாயே 3. ஆபத்தினி லாறவும் ஆவியால் நான் தேறவும் சாவில் ஜெயங் கொள்ளவும் சத்திய வழிகாட்டி நீ 4. பின் வரும் சந்தோஷமும் வன் பாவியின் நாசமும் சொல்லுந் தேவ வேதமே செல்வமே நீ எனதே

பரிசுத்த வேதமே விலை – Parisutha Vedhamae Vilai song lyrics Read More »

பாரெங்கும் சேனை ரதம் -Paarengum Seanai Ratham song lyrics

1. பாரெங்கும் சேனை ரதம் சுற்றுதே பாரெங்கும் இயேசு இரட்சிக்கிறாரே; பாரெங்கும் சேனை வீரர் தீரராய் கொடியைச் சுற்றிக் கூடிநின்று வீசிடுவோம் பல்லவி வீசுங்கள் வீசுங்கள் கொடி பறக்கவே ஜெயம் நமக்கே பாரெங்குமே வீசிடுங்கள் 2. பாரெங்குமே நாம் கீதம் பாடியே பாரெங்குமே நாம் முன்செல்லுவோமே; பாரெங்குமே பாவியை மீட்டிட – நாம் இயேசுவுக்காய் சேனைக் கொடி வீசிடுவோம் – வீசுங்கள் 3. பாரெங்குமே க்ருபை நதி ஓட பாரெங்குமே போர் செய்யப் போவோமே; பாரெங்குமே மாந்தரை

பாரெங்கும் சேனை ரதம் -Paarengum Seanai Ratham song lyrics Read More »

பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam song lyrics

பல்லவி பாலர் கூடி நாம் பாடிப் புகழ்ந்திடுவோம் – சிறுபாலர் சரணங்கள் 1. பாவியை மீட்கப் பரலோகம் விட்டு இப் பாரில் மனுவடிவாய் – சிறு பாலகனாய்ப் பசுக் கொட்டில் வந்துதித்த பார்த்திபனாம் கிறிஸ்தை – சிறு 2. மன்னனாம் கிறிஸ்துவாகிய இரட்சகர் மானிலம் மேலினதால் மண்ணுள்ளோர் யாவர்க்கும் மட்டற்ற சந்தோஷம் வந்ததிம் மானுவேலால் – சிறு 3. விண்ணவர் காட்சியால் மேய்ப்பர் பிரமித்து மேவியே முன்னணையில் விழுந்து பணிந்து வியந்து புகழ்ந்த உலக இரட்சகனை –

பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam song lyrics Read More »

பாவக் கறைகள் எல்லாம் – Paava Karaigal Ellam song lyrics

1. பாவக் கறைகள் எல்லாம் நீங்கி தண்டனைக்குத் தப்பினேன் சுத்த ஆவி உம் வல்லமையால் பூரண மீட்பிப்போ தாரும் பல்லவி சுத்த ஆவியே வாரும்! சித்தம்போல் செய்ய வாரும் உள்ளத்தின் தடைகளை நீக்கி உமக் கேற்ற வீடாய் ஆக்கும் 2. வாரும் ஆவியே சுத்தஞ் செய்யும் மெய் சிந்தை மனமெல்லாம் என்னைக் குருசி லறைந்திடும் என் இயேசுவைப் போலாக்கிடும் – 3. எனக்காய் மாண்ட ஆண்டவர்க்காய் போரிடப் பலம் தாரும் கல்வாரி மேட்டின் தயவை நான் பாவிக்குக்

பாவக் கறைகள் எல்லாம் – Paava Karaigal Ellam song lyrics Read More »

பாவ சாபம் நீங்கிடுது – Paava Sabam Ningiduthu song lyrics

1. பாவ சாபம் நீங்கிடுது ஆத்மா சுத்தமாகுது இருள் எல்லாம் மாறிடுது ஜீவ ஆற்றண்டை வந்தால் பல்லவி நம்பிப் பெற்றுக் கொள்ளுகிறேன் ஜீவ ஆற்றலைகளில், நெஞ்சில் மகிழ் கொள்ளுகிறேன் பாவம் போயிற்றானதால் 2. துன்பம் பயம் நீங்கிடுது ஜீவ ஆற்றலைகளில்; துக்கம் துன்பம் ஆகிடுது ஜீவ ஆற்றைச் சேரையில் – நம்பி 3. சொகுசு செல்வம் குப்பையாம் லோக இன்பம் வெறுப்பாம்; மீட்பரே எந்தன் இன்பமாம் ஜீவ ஆற்றைச் சேரையில் – நம்பி 4. சுய நேசம்

பாவ சாபம் நீங்கிடுது – Paava Sabam Ningiduthu song lyrics Read More »

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam seiyamal intraiku song lyrics

1. பாவஞ் செய்யாம லின்றைக்கு தேவரீர் காத்திடும் என்னி லென்றும் உம தாவி தந்து வசித்திடும் 2. எல்லாப் பாவத்தினின்றும் நீர் வல்லமையாய் மீட்பீர்; காத்துக் கொள்வீர் உம் தாசனை சாத்தான் தொடாமலே 3. ஜீவன் போம் வரையும் காக்கும் தேவன் நீரல்லவோ! சக்தியற்ற ஆத்துமாவை சக்தன் நீர் காத்திடும்! 4. நம்பி இதோ பணிகிறேன் உம் திருப் பீடத்தில் தீயனின் வினையினின்று நாயன் நீர் காத்திடும்! 5. உம் கரம் என் அடைக்கலம் அம்பரன் என்

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam seiyamal intraiku song lyrics Read More »