பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Desathargal song lyrics

1. பாவத்தால் நம் தேசத்தார்கள் அலைகிறார் மூர்க்கத்தால் போர் புரிய தேவை ஆட்கள் முன்னணியில் இடமுண்டு; லோக ஆசை வெறுத்து, தன்னயத்தை அன்பால் கொன்று பேய்ச் சிறை விடுவித்து இயேசுவின் நேசத்தைச் சொல்ல பல்லவி நாம் முன் சென்று பேயை வென்று ஒன்றாய்ப் போர் செய்வோம்; நம்பிக்கையால் மீட்பை மெய்யாய் பரப்புவோம் ஜெயம் எனக்கு மீட்பரின் திவ்ய ரத்தத்தாலே; ஜெயம் எனக்கு மீட்பர் ரத்தத்தால்! 2. முன்செல் யுத்தம் மா மும்முரம், மீட்பர் பாதை காட்டுவார் மெய்யாக […]

பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Desathargal song lyrics Read More »

ஆசை மணாளனே ஆமென் – Asai Manaalane Amen song lyrics

1. ஆசை மணாளனே ஆமென் நீர் வாருமேஆவி மணாளியும் அழைக்கும் ஓசையே ஓ! ஓ! வேகம் வாருமேஎம் கர்த்தனே நீர்ஆ, ஆ ஆவல் பெருகுதே – அல்லேலூயா கீதங்கள் பாடிப் பறந்து செல்வோமே 2. சுத்த பிரகாசமாம் தூயரின் நீதியாம்சித்திர தையலாம் தேசுடை அணிந்தாள் 3. பிதாவின் நாமமே நெற்றியில் ஏற்றவள்புதிய பாட்டுடன் சீயோனில் நிற்கிறாள் 4. எப்போ நான் காண்பேனோ என் ஆசை ஏறுதேபொற்பரன் இயேசுவைக் கண்டு களிக்கவே 1. Aasai Manaalane Amen Neer

ஆசை மணாளனே ஆமென் – Asai Manaalane Amen song lyrics Read More »

பாவத்தில் நான் மூழ்கினேன் – pavathil Naan Muzhkinean song lyrics

பாவத்தில் நான் மூழ்கினேன் சமாதானமில்லை கறைபடிந்திருந்தேன் எழும்பிடவில்லை கடலின் எஜமானன் என் சத்தத்தைக் கேட்டார் நீரினின்றி உயர்த்தினார் நானும் சுகமே அன்பு என்னை உயர்த்திற்று மற்றோர் உதவவில்லை கிறிஸ்துதவினார் அன்பு என்னை உயர்த்திற்று மற்றோர் உதவவில்லை அன்புயர்த்திற்று 2.என் இதயம் கொடுக்கிறேன் அவரில் சாருவேன் பிரசன்னத்தில் வாழுவேன் துதியைப் பாடுவேன் அன்பு வல்லமை சத்யம் ஆத்துமா பாடிடும் உண்மை சேவை யாவுமே அவர்க்கு சொந்தமே 3. ஆபத்தில் நோக்கிப் பார்க்க அவரே இரட்சிப்பார் அன்பினாலே உயர்த்துவார் கோப

பாவத்தில் நான் மூழ்கினேன் – pavathil Naan Muzhkinean song lyrics Read More »

கர்த்தர் உங்கள் மேல் – Karthar ungal mael song lyrics

கர்த்தர் உங்கள் மேல் மனதுருகும் படி எழுந்திருப்பார் கர்த்தர் எழுந்திருப்பார் நடத்திடுவார் உன்னை நடத்திடுவார் உயர்த்திடுவார் உன்னை உயர்த்திடுவார் கர்த்தர் நீதி செய்யும் தேவன் அவர் அவருக்கு காத்திருப்பவன் பாக்கியவான் உண் தலையை உயர்த்தி உயர்த்திடுவார் உன்னை நிலைநிறுத்தியே காத்திடுவார் உன் தூக்க நாட்கள் முடிந்து போகும் கர்த்தருக்குள் மகிழ்ந்து துதி பாடிடு Karthar ungal meel manathurugum padiYezhundirupar karthar Yezhundirupar Nadathiduvar unnai nadathiduvarUyarthiduvar unnai uyarthiduvar Karthar needhi seyyum devan avarAvaruku

கர்த்தர் உங்கள் மேல் – Karthar ungal mael song lyrics Read More »

மனமிரங்கும் தேவா – Manam Irangum Deva song lyrics

Lyricsமனமிரங்கும் தேவா மனமிரங்கும் என் தேசத்தின் மீது மனமிரங்கும்(2)எந்தனின் துரோகங்கள் தேசத்தின் வாதைகளோஎந்தனின் பாவங்கள் மரணத்தின் ஓலங்களோ(2)மனமிரங்கும் தேவா மனமிரங்கும்என் தேசத்தின் மீது மனமிரங்கும்(2) பாவி என்று என்னை அறிந்திருந்தும் துரோகி என்று என்னை தெரிந்திருந்தும்உம் இரத்தத்தால் என்னை மீட்டெடுத்தீர்புத்திர சுவிகாரத்தை எனக்குத் தந்தீர்மீண்டுமாய் பாவத்தில் விழுந்தேனோ தேசத்தின் வாதைக்கு காரணம் ஆனேனோ-2 உம் நாமம் தரித்த நான் என் தலையை தாழ்த்தி பொல்லாததை மறந்து விழுந்தேன் உம் பாதத்தில்-2பரலோக தேவனே மன்னியுமேதேசத்தில் ஷேமத்தை தந்திடுமே-2 மன்னியும்

மனமிரங்கும் தேவா – Manam Irangum Deva song lyrics Read More »

நீர் இருந்தால் போதும் வரும் – Neer Irunthal pothum Varum song lyrics

நீர் இருந்தால் போதும் வரும் ஆசீர்வாதம் நீர் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை -2 நான் உமக்கே சொந்தம் நீர் எனக்கே சொந்தம் என்னை அர்ப்பணிக்கிறேன் -2 நீர் நன்மைகளின் தேவனே உம்மை நன்றி சொல்லி பாடுவேன் நீர் துதிகளின் பாத்திரர் உம்மை துதித்து பாடுவேன் -2 உலகம் என்னை வெறுத்தாலும் உற்றார் என்னை மறந்தாலும் என்னை காக்கும் தெய்வம் என்னோடு பயமே இல்லையே நீர் இல்லாமல் நிம்மதி இல்லநீர் இல்லாமல் வெளிச்சம் இல்லநீர் இல்லாமல் வாழ்வே

நீர் இருந்தால் போதும் வரும் – Neer Irunthal pothum Varum song lyrics Read More »

காலை நேரம் COFFEE – Kaalai Neram coffee song lyrics

காலை நேரம் COFFEE நான் குடிக்கும் முன்னேஉமது சமூகம் சேர்ந்து நான் உம் முகம் பார்த்துகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் Oh JESUSகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் கதவை அடைத்து உலகம் அனைத்தையும் மறந்துஇதயம் திறந்து உமக்கு நான் முதலிடம் கொடுத்துகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் Oh JESUSகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் 1.காலைதோறும் உம் கிருபைஎன்னை தட்டி எழுப்பிடுதேமுடிவில்லாத உம் இரக்கம்அனுதினமும் தொடர்கின்றதேFRIENDஐ போல் கையை பிடித்துஎன் மேல் உம்

காலை நேரம் COFFEE – Kaalai Neram coffee song lyrics Read More »

UYARTHI PAADUVAEN UMMAIYAE THUDHIPAEN SONG LYRICS

UYARTHI PAADUVAEN UMMAIYAE THUDHIPAEN 1.VAZHIGALAI YELLAM SEMMAI AAKINEERVARANDADHAI YELLAM SEZHIPAAKINEERKONALAANADHAI NEER NERAKINEERKARADAANADHAI NEER SAMAMAAKINEER AARADHIPAEN -3…UMAIMATTUMAE UYARTHI PAADUVAEN UMMAIAYAE THUDHIPAEN 2.VAALAAKAMAL ENNAI THALAIYAAKINEERKEEZHAAGAMAL ENNAI MELAAKINEERVALAKARAM PIDITHENNAI VAZHINADATHINEERTHALAI GUNINDHA ENNAI NIMIRA SEIDHEER AARADHIPAEN – 3..UMAIYENDRUMAE UYARTHI PAADUVAEN UMMAIAYAE THUDHIPAEN BRIDGE RAAJAKALODUM PRABHUKALODUMUTKARA SEIDHU ENNAI UYARTHI VAITHEERAETHERINDHU KONDA SANDHADHIYAAIAASARIYA KOOTAMAI PARISUTHA JAADHIYAAISONDHA JANAMAI MAATRINEER UYARTHI PAADUVAEN UMMAIAYAE

UYARTHI PAADUVAEN UMMAIYAE THUDHIPAEN SONG LYRICS Read More »

இராஜாவின் பிள்ளை நான் – Rajavin Pillai Naan Song lyrics

இராஜாவின் பிள்ளை நான்குறை ஒன்றும் இல்லையே-2துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர்இராஜாவே நீர் வாழ்க-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளைஎன் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-இராஜாவின் 1.மரணத்திற்கும் பாதாளத்திற்கும்திறவுகோலை அவர் வைத்திட்டார்-2இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார்விடுதலை அவர் தந்திட்டார்-2இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளைஎன் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை 2.நீதியினால் என்னை அலங்கரித்துமகிமையினால் நிறைவாக்கினார்-2கிருபையால் என்னை உயர்த்தினார்அன்பினால் மீட்டு இரட்சித்தார்இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2நான் இராஜா வீட்டு

இராஜாவின் பிள்ளை நான் – Rajavin Pillai Naan Song lyrics Read More »

என்ன தவம் செய்தேன் நான் – Enna thavam seidhen naan song lyrics

என்ன தவம் செய்தேன் நான்என் மேலே எத்தனை அன்புஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கிஊழியத்தில் பயன்படுத்துகின்றீர்-2 1.மனுஷனின் பேச்சுக்கும்பொறாமையின் சொல்லுக்கும்விலக்கி பாதுகாத்தீரே-2அவமான சொற்களைஅடையாளம் இல்லாமல்என்னை விட்டு போக செய்தீரே-2இயேசுவே என்னை உயர்த்தி வைத்ததெய்வம் நீரே-2-என்ன தவம் 2.உயிர் உள்ள வரை நான்உண்மையாய் இருப்பேன்என் நோக்கம் எல்லாம் நீரே-2என் இலட்சிய பாதையில்விருப்பம் எல்லாமேநீங்க தான் என் இயேசப்பா-2இயேசுவே என்னை உயர்த்தி வைத்ததெய்வம் நீரே-2-என்ன தவம் Enna thavam seidhen naan Yen mela ethana anbu Ondrumilla yennai neer

என்ன தவம் செய்தேன் நான் – Enna thavam seidhen naan song lyrics Read More »

En thaalvilum neere Song lyrics

Lyrics En thaalvilum neere En uyarvilum neere En thunbathilum neere Endan inbatheelum neere Patruven ummayeThalvilum uyarthuvenPaadugal naduvilePaaduven ummaye Vaadhaigal enai soola nindral ennaMarana katukal valaindu kondal ennaSoolayin naduve irangina dhevan Setayin nilalil kaapare Vaakuthatham thaamadhithal ena Soolnilaigal edhirai nindral ennaVaakil valavar en yesu raajan Kuritha kaalathil uyarthiduvar

En thaalvilum neere Song lyrics Read More »

Prasanam tharum devanae um prasanam -Song lyrics

Prasanam tharum devanae um prasanam tharumaiyaaUmmai vitu nan priyathiruka um prasanam tharumaiya 1. Valibathil ummai vitean thuninthavalai pavam seitheynMayaiyam ulagai naysithene Norukkapattu thavithene 2. En valkaium mayai enru unarnthavalai um patham vanthen Aaravanaithennai neer thertrineereUm anbal ennai aanaithere 3. Neer thantha valvai umakalithen parisutha paduthi neer seyal pattiray Laabathai nastamaga karuthugiren Thidankolla jeyamaga nadathugireer Prasanam

Prasanam tharum devanae um prasanam -Song lyrics Read More »