உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் – Unnatharin Maraivil song lyrics

உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின்நிழலில்-தங்கிடுவேன் அஞ்சிடேனேதம் சிறகாலே மூடிடுவார்தேவன் என் அடைக்கலமே நான் கர்த்தரை நோக்கிடுவேன்என் அடைக்கலம் என்று சொல்வேன்என் நம்பிக்கை நீர் என் கோட்டையும் நீர்பணிந்தே உம்மை துதித்திடுவேன் என் பக்கத்தில் ஆயிரம் பேர்பதினாயிரம் பேர் விழுந்தாலும்என்னை அணுகிடாதே அவர் தாபரமேஎன் தேவனே காத்திடுவார் என் வழிகளில் காத்திடுவார்தூதர் வந்தென்னை ஏந்திடுவார்ஆபத்தில் அவரே என்னோடிருந்துஎன் ஜெயக்கொடிதனை ஏற்றிடுவார் Unnatharin Maraivil Sarva VallavarinNizhalil Thangiduvaen AnjidaenaeTham Siragaalae MoodiduvaarDevan Yen Adaikkalamae Naan Kartharai NokkiduvaenYen […]

உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் – Unnatharin Maraivil song lyrics Read More »

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics

உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன்  உருகுலைந்த பாத்திரம் நான்எவரும் விரும்பாதவன்  குயவன் கையில் பிசையும் களிமண் போல-2 என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் -2 அந்த உலக இன்பம் எல்லாம் மாயையேஉங்க விருப்பப்படி என்னை மாற்றுமேஎன் பெலவீன காலங்களில் உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்கிருபை என்மேல் என்றும் இருக்குமே, என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்அபிஷேகத்தாலே  மூழ்க நனைத்திட்டீர் உன்னத பாத்திரம் நான் உலகிற்கு ஒளியானவன் தேவ அழகின் பாத்திரம் நான் உம்மை விட்டு விலகாதவன்

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics Read More »

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் – DEVA UM MUGAM Song lyrics

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் தேவா உம் சத்தம் கேட்க எங்குகிறேன் (2) பேசும் தெய்வமே காண்பியும் உம் மா மகிமையை (2) பேசும் தெய்வமே காண்பியும் உம் மா மகிமையை (2) 1. அபிரகாமோடு வருகின்றேன் பலி செலுத்துகின்றேன் ஈசாக்கை உம் பாதம் வைக்கின்றேன் எனக்கு நீர்தான் சொந்தம் (2) நீர்தான் (4) – தேவா உம் முகம் 2. மோசேயுடன் நான் வருகின்றேன்சீனாயின் சிகரத்திற்கு முக முகமாய் உம்மை தரிசித்திட ஆவலாய் எங்குகிறேன்

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் – DEVA UM MUGAM Song lyrics Read More »

நேசிக்கிறேன் இயேசுவே – Nesikkiren Yesuvai lyrics

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்இயேசுவே உம்மை நேசிக்கிறேன்நேசிக்கிறேன் நேசிக்கிறேன்இயேசுவை நேசிக்கிறேன்-2 1.பாரமான சிலுவையைஎப்படி சுமந்தீரய்யாதடியால் உம்மை அடித்தபோதுஎப்படி சகித்தீரய்யாஉம் முகத்தில் காரி துப்பினபோதுஎப்படி பொறுத்தீரய்யாஎன்னால் நினைத்துப்பார்க்க முடியலையேநீர் எப்படி தாங்கினீரோ உம் அன்பிற்கு ஈடான அன்பைஇந்த உலகத்தில் காணவில்லைஉம் அன்பிற்கு ஈடான அன்புஇந்த உலகத்தில் எங்கும் இல்லைஇதைவிட மேலாக அன்பு காட்டயாருக்கும் முடிவதில்லைஉம்மைப்போல என்னை இந்த உலகில்நேசிக்க எவரும் இல்லை-2 2.தாகம் என்று சொன்னபோதுகசப்பு காடியை கொடுத்தனரேஉம் வஸ்திரத்தை கிழித்தெரிந்துநிர்வாணம் ஆக்கினாரேமுப்பத்தி ஒன்பது தடவை உம்மைகசையால் அடித்தனரேமுள்முடி சூட்டி ஆணி

நேசிக்கிறேன் இயேசுவே – Nesikkiren Yesuvai lyrics Read More »

கல்வாரியின் கருணையிதே – Kalvariyin karunai ithae Lyrics

Lyrics:கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே!கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!அவர் விலாவினின்று பாயுதே!விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே! – 2 1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ!அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!… 2.சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய்,தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!… 3.எந்தனுக்காய் கல்வாரியில்

கல்வாரியின் கருணையிதே – Kalvariyin karunai ithae Lyrics Read More »

அன்பே என்றென்னை நீர்- ANBAE ENTENNAI NEER song lyrics

அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரேஅன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே நானல்ல நீரே என்னை தேடி வந்தீரேநன்றியுடன் பாடுகின்றேன்-2 நான் தனிமை என்றெண்ணும்போதுதாங்கி கொண்டீரேதயவால் அணைத்துக்கொண்டீரேநான் ஆராய்ந்துக் கூடாத நன்மை செய்தீரேநன்றி சொல்ல வார்த்தை இல்லையே-அன்பே 1.என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்அதை மிஞ்சும் அன்பை உம்மில் கண்டேனே-2நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய்-2என்னை நான் தாழ்த்துகின்றேன்-அன்பே 2 நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர்என்னை விடாத அன்பை உம்மில் கண்டேனே-2நான் என்ன

அன்பே என்றென்னை நீர்- ANBAE ENTENNAI NEER song lyrics Read More »

கிளையாட்த பிசின் தைலமே Keelayayhin Pisin thylamae song lyrics

Keelayayhin Pisin thylamaeEngal Yesu MagaRaja-Keelayayhin Pisin thylamaeNanga Vaithiyar Yesu Raja Oruvaarthai Sonnal PothumaeEn Viyathi ellam sisthamagunmae -2 En Noigal, kayangalUm Thazhumbugalaal Sugamanum -2 La la La la Naan Gunamanaen Gubnamanaen La la La la Yesuvin kaayangalal Gubnamanaen 1. Yesuvin Rathathalae Kazhyva pattaenaePoonana Suganathai Pettrukondaenae -2 2.Sosthamay naanPaadi ThuthipanaeNantri solli Aadi Magixhuveanae -2 Viduthalai ViduthalaiyaeYesu Thanthuvittar

கிளையாட்த பிசின் தைலமே Keelayayhin Pisin thylamae song lyrics Read More »

பதில்தாரும் தேவா – Pathil tharum deva pathiltharumae song lyrics

பதில்தாரும் தேவா பதில்தாருமேஜெபத்தை கேட்டு பதில்தாருமே பதில்தாரும் தேவா பதில்தாருமேஜெபத்தை கேட்டு பதில்தாருமே பதில்தாருமே பதில்தாருமே -2 தேசம் அழிகிறதேகொள்ளை நோயினால் அழிகிறதே -2கண்ணோக்கி பாரும் தேவா -2தேசத்தில் மனமிரங்கும் -2 குற்றங்களை மன்னித்திடும்மீறுதலை எடுத்துப்போடும்-2ஒருவிசை மன்னியுமே-2எழும்பிட தயைகாட்டும்-2 அழுகுரல் கேட்டிடுதேநெஞ்சம் வலிக்கிறதே-2எழுப்புதல் வந்திடவே-2ஜனத்தின் அறீயாமை நீங்கிடவே-2 song lyrics (english) Pathil tharum deva pathiltharumaejebathai kattu pathil tharumae Pathil tharum deva pathiltharumaejebathai kattu pathil tharumae pathil tharumae pathil tharumae-2

பதில்தாரும் தேவா – Pathil tharum deva pathiltharumae song lyrics Read More »

ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே – Aattukutti yaanavarae adikapateerae song lyrics

ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரேஎங்களுக்காகவே பலியானீரேஉம் இரத்தம் சிந்தியதால்என் சாபங்கள் நீங்கியதேஎன் பாவம் போக்கவேஉம் ஜீவன் தந்தீரே காளைகள் போல சூழ்ந்தனரேகன்னத்தில் அறைந்து துப்பினரே (2)விசாரணை நடத்தி வீண் பழி சுமத்திகாவலில் வைத்தனரே (2) தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காகதேவகுமாரா ஆட்டுக்குட்டி நொருக்கப்பட்டீர் யாவருக்கும் நரிகள் போல சூழ்ந்தனரேஇழிவாய் பேசி இகழ்ந்தனரே (2)மினுக்கான உடையை உமக்கு உடுத்திபரியாசம் செய்தனரே (2) தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காகதேவகுமாரா ஆட்டுக்குட்டி நொருக்கப்பட்டீர் யாவருக்கும் சிங்கத்தை போல சூழ நின்றுசாட்டையால் உம்மை அடித்தனரே (2)தலையில்

ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே – Aattukutti yaanavarae adikapateerae song lyrics Read More »

Ponneshu Thamburan Thaneedum Sneham song lyrics

Ponneshu Thamburan Thaneedum Sneham kaneeru Maicheedunnu Santhapathekadal Vattedum Neram Santhoshi chollasichu Meghatheril thanikoppam IruTheedunnu Swarga Naattilaekenna Nayicheedunna AmmaPolum AdhisayikkumThante Sneham Anuharikkum 1.Paarithil kaanum Sowbagyam Nedam Njanenta jeevitham Mattivachu SnehamThedi Mohathil thaanu paapathin Margathil Njan charichu. Ennalum Ottum Kopi kathy Snehathodenna VeendeduthuRekshadirathil Nathananayum Pidikathaghae Nokittum Njan. 2.Vaazhthippadam Anandicharkam Abathil Kakunna KarunyatheySakshemakan Nadengum Pokam Papathil thalnavarkalambamai ThanpathaVittu

Ponneshu Thamburan Thaneedum Sneham song lyrics Read More »

Kirubai kadalaanal naan athil mulguvaen song lyrics

Lyrics :-   Kirubai kadalaanal naan athil mulguvaen Thayavo karaiyaanal naan ange seruvaen Vilaivugal arinthum enmael anbu vaithirae Varampattra vaithir param anbil thivalanathae     Naan umakenne seithen ennai meetkavae neer vanthirae Naan umakenne koduthen enakagavae paralogam magilae  Unara ennai baramai ennamel bathilai baliyaneerae     Thannirmel vilunthe ilaiyai pole  poovirku neer vanthirae Athai kondu

Kirubai kadalaanal naan athil mulguvaen song lyrics Read More »

கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore song lyrics

பல்லவிகொள்ளைநோயால் தவிப்போரேகொள்ளைநோயை இயேசு அழிப்பார் கொள்ளைநோயால் தவிப்போரேகொள்ளைநோயை முற்றிலும் அழிப்பார். தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் – நம் தவறினை நாம் உணர்ந்தாள் மன்னிக்கவல்லவர் பிள்ளையைப்போல் நம்மை அவர் அணைப்பார் – 2 சரணம்கட்டளையை மீறினால் காய்ச்சல் வருமென்றீர் வானமும் அடையும் கொள்ளை நோயும் வருமென்றீர் நம்மை தாழ்த்தி அவரிடம் வேண்டிட்டால் பரிகாரியானவர் பரிகாரம் தந்திடுவார் பொல்லாத வழிவிட்டு திரும்பியே வந்திட்டால் மன்னித்து நோய்களை குணமாக்கமாட்டிரோ – யஹோவா ராஃஹா குணமாக்கமாட்டிரோ சரணம்கடலை உலர்ந்த தரையாய் மாற்றினீரே

கொள்ளை நோயால் தவிப்போரே – Kollai Noyal Thavippore song lyrics Read More »