Maamalai Meethinil – மாமலைமீதினில் போதகம் song lyrics

மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை இயேசுவின் கனிமொழி கேட்பாய் (2) சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய் 1.ஆவியில் எளியவர் பாக்கியவான்கள் ஆண்டவர் ராஜ்யம் அடைந்திடுவார் (2)துயரப்படுவோர் பாக்கியவான்கள் தேவனின் ஆறுதல் அடைந்திடுவார் (2) –மாமலைமீதினில் 2.பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான்கள் பூமியை என்றும் சுதந்தரிப்பார் (2)நீதியைக் காப்பவர் பாக்கியவான்கள் கர்த்தரின் திருப்தி அடைந்திடுவார் (2)-மாமலைமீதினில் 3.கர்த்தரில் நிந்தனை ஏற்பவர்கள் கர்த்தரில் மகிழ்ச்சி அடைந்திடுவார் (2)பலன்கள் மிகுதி பெற்றிடுவார் பரமனின் ராஜ்யம் அடைந்திடுவார் (2)–மாமலைமீதினில்

Maamalai Meethinil – மாமலைமீதினில் போதகம் song lyrics Read More »

Yesu ennoda padagula – இயேசு என்னோட படகுல song lyrics

இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லைகடும் புயலே வந்தாலும் பயமில்லைபெரும் காற்று அடித்தாலும் பயமில்லைபயமில்லை-3 இயேசு என்னோட படகுல -2இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2 இயேசுவின் நாமத்தில் அடக்குவேன் அலைகள் அடங்குமே -2அது சுற்றி வந்தாலும் அடக்குவேன்அது சீறி வந்தாலும் அடக்குவேன் வந்தாலும் அடக்குவேன்அது சுற்றி சுற்றி வந்தாலும் அடக்குவேன்அது சீறி வந்தாலும் அடக்குவேன் இயேசு என்னோட படகுல -2இயேசு என்னோட படகுல எனக்கு பயமில்லை -2 இயேசு என்னோட வாழ்வுல எனக்கு ஒன்றும்

Yesu ennoda padagula – இயேசு என்னோட படகுல song lyrics Read More »

Vaanathi Vaanangkalai – வானாதி வானாங்களை SONG LYRICS

வானாதி வானாங்களைவிட்டு வந்த ராஜனிவர், வானத்துக்கும் பூமிக்கும்ஏணி வச்ச தேவனிவர், – 2 1, தம்பூரு நானெடுத்து, தரணியில் வாசிக்கையில், கிண்ணாரம் நானெடுத்து, உந்தன் நாமம் துதிக்கையில் – 2 ரெண்டு, மூன்று பேர் நடுவில், வாசம் செய்யும் ராஜனிவர், ஜெபத்துக்கு பதில் தரும், தேவாதி தேவனிவர்.வானாதி வானாங் 2, ஸ்தோத்திர பலி நானெடுத்தால், உந்தனுக்கே மகிமையே, துதிபலி நானெடுத்தால், சுகந்த வாசனையே, – 2வானாகி, மண்ணாகி, வழியாகி, ஒளியாகி, ஊனகி, உயிராகி, எனக்குள்ளே வந்தீரே, வானாதி

Vaanathi Vaanangkalai – வானாதி வானாங்களை SONG LYRICS Read More »

Um kirubai Ennai Thankukirathu – என் கால் சறுக்குகிறது song lyrics

என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போதுகர்த்தாவே உம் கிருபை என்னை தாங்குகிறதுஎன் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போதுஉம் மாறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (2) 1.கர்த்தர் எனக்கு துணையாய் இராவிட்டால்என் ஆத்துமா மௌனத்தில் வாசம் பண்ணியிருக்கும் (2) – என் கால் 2.கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும் போதுபயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் (2) – என் கால் 3.ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்உம் பிராகரங்களில் செல்லும் ஓர் நாள் நல்லது (2) – என்

Um kirubai Ennai Thankukirathu – என் கால் சறுக்குகிறது song lyrics Read More »

Yesuvodu Munneruvom – Nerukka Nerukka Nasungi poga song lyrics

SONG LYRICS: நெருக்க நெருக்க – நசுங்கி போக மாட்டோம்அட ஒடுக்க ஒடுக்க – ஒடுங்கி போக மாட்டோம் நெருக்க நெருக்க விரிவு ஒடுக்க ஒடுக்க பெருக்கம் முன்னேறுவேன் முன்னேறுவேன் இயேசுவோடு முன்னேறுவேன் முன்னேறுவோம் முன்னேறுவோம் இயேசுவோடு முன்னேறுவோம் ராட்சதரை பார்த்து பயந்து போக மாட்டோம் நாம வெட்டுக்கிளி போலன்னு பீல் பண்ண மாட்டோம் துற்செய்தி எல்லாமே பரப்பிவிடமாட்டோம் எகிப்திலே வாழ்வதற்கு பிளான் பண்ண மாட்டோம் முன் வச்ச காலை பின் வைக்க மாட்டோம் கலப்பையில் கைவச்சா

Yesuvodu Munneruvom – Nerukka Nerukka Nasungi poga song lyrics Read More »

Siluvai Meethey Thongiya -சிலுவை மீதே தொங்கிய song lyrics

சிலுவை மீதே தொங்கிய இயேசு என்னில் அன்பு கூர்ந்தார் நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தைநெருக்கி ஏவிடுதே Siluvai Meethey Thongiya YesuEnnil Anbu KoornthaarYesuvin Anbu Enthan UllathaiNerukki Yeviduthey சரணம் 1சுகந்த வாசனை பலியாய் தம்மை உவந்து ஜீவன் தந்தார் என்னில் அன்பு கூர்ந்ததாலே என்னை அவருக்கே அர்பணித்தேன் Sugantha Vaasanai Baliyaai ThammaiUvanthu Jeevan ThanthaarEnnil Anbu KoornthathaaleyEnnai Avarukke Arppanithen சரணம் 2கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து பிரிக்க யாரால் கூடும்உயர்வோ தாழ்வோ துன்பம்

Siluvai Meethey Thongiya -சிலுவை மீதே தொங்கிய song lyrics Read More »

Um Arul Vendum – உம் அருள் வேண்டும் song lyrics

பல்லவிஉம் அருள் வேண்டும் அறிவு எனக்கு வேண்டும்உம்மை அறிகின்ற அறிவு வேண்டும் – 2செம்மையானவர் சங்கத்தில் எனக்கோர் பங்கு வேண்டும்ஆரோனின் ஆசாரியர் ஆசீர்வாதம் வேண்டும் – 2உம் அருள் வேண்டும் சரணம் Iபாரோர்கள் போற்றும் சுவிசேஷம் சொல்ல வேண்டும்அருள் மாறி பொழியும் கிருபை எனக்கு வேண்டும் (2)பரலோக வாசஸ்தலம் வாழும் வரம் வேண்டும்பாவமற்ற வெண்ணாடை அணியும் வரம் வேண்டும் (2)எக்காலத்திலும் துதி என் வாயில் இருக்க வேண்டும்எந்நாளும் நான் உந்தன் மெய் வழியில் நடக்க வேண்டும்உம் அருள்

Um Arul Vendum – உம் அருள் வேண்டும் song lyrics Read More »

GUNAMAANEN NAAN GUNAMAANEN – குணமானேன் நான் குணமானேன் SONG LYRICS

பல்லவிகுணமானேன் நான் குணமானேன்இயேசுவின் தழும்புகளால் குணமானேன் (2)சுகமானேன் சுகமானேன்நேசரின் காயங்களால் சுகமானேன் (2)குணமானேன் நான் குணமானேன்… சரணம் Iஇயேசுவின் இரத்தம் எனக்காக தான்சிலுவையில் சிந்தினதும் எனக்காக தான் (2)முள் முடி ஏற்றதும் எனக்காகத்தான்நொறுக்கப்பட்டதும் எனக்காகத்தான் (2)எனக்காகத்தான் எனக்காகத்தான்என் பாவத்திற்கு தான் உலகை மீட்பதற்கு தான்குணமானேன் நான் குணமானேன்… சரணம் IIபரிகாச சின்னமாம் சிலுவையிலேகள்வர்கள் நடுவில் இயேசு தொங்கினார் (2)இரக்கத்தால் கள்வனை மன்னித்து விட்டார்சிலுவையில் நமக்காய் உயிர் கொடுத்தார் (2)திரை சீலை இரண்டாக கிழிந்ததுஉலக சரித்திரம் இரண்டாக மலர்ந்ததுகுணமானேன்

GUNAMAANEN NAAN GUNAMAANEN – குணமானேன் நான் குணமானேன் SONG LYRICS Read More »

Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன் SONG LYRICS

அற்புதராம் இயேசு தேவன்வல்லமை வெளிப்படுதேசுகமடைய பெலன் பெறவேஅவரையே அண்டிடுவோம் (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் வியாதிகள் யாவுமே நீங்கிடுமே தழும்பினால் சுகமே தந்திடுமே (2)வல்லமையே வெளிப்படுதேபிணிகள் யாவும் நீங்கிடுதே (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் நொருங்குண்ட இதயம் குணப்படுத்த வல்லமை இன்றே வெளிப்படுதே (2)காயங்களை ஆற்றிடுவார்எண்ணை ரசமும் வழிந்திடுதே (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் பாவத்தில் அமிழ்ந்த யாவரையும் தூக்கியே நிறுத்தியே காத்தனரே (2)ஆத்துமாவை குணப்படுத்திஅகமதில் மகிழ்ச்சி அளித்தனரே (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்

Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன் SONG LYRICS Read More »

Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics

எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் – 2உம் அருளே போதுமேஉம் கரமே தாங்குமேஉதித்திடுமே மகிமை இங்கே சிலுவையை கண் முன் நிறுத்திடுவேன்உலகினை என் பின் தள்ளிடுவேன் – 2பாவ நாட்டம் என்னை விட்டு விலகும்ஜீவா பாதை கண்களில் தெரியும் – 2 பகைமை எண்ணம் விலக்கிடுவேன்தோழமை உணர்வை வளர்த்திடுவேன் – 2கோபதாபம் என்னை விட்டு மறையும்விண்ணக தாகம் எண்ணில் பெருகும் – 2 அன்பை அவனியில் விதைத்திடுவேன்அறமே சிரம் மேல் அணிந்திடுவேன் –

Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics Read More »

Isravele Isravele – இஸ்ரவேலே இஸ்ரவேலே SONG LYRICS

பல்லவிஇஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்கலங்குகிறாய் திகைக்கிறாய் – 2உனை காபேன் என்று சொன்னவர்வாக்கு மாறாதவர் -2அழைத்தவர் உன்னை நடத்துவார்கலங்காதே நீ திகையாதே – 2 சரணம் Iஇருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் பட்டையம்தரவில்லையே -2 இருளை அகற்றி ஒளியாய் உன் முன்நிற்கவில்லையோ ஒளி வீசவில்லையோ – 2 சரணம் IIகாக்கும் தேவன் உன்னை தோளில்சுமக்கவில்லையோ – 2சந்துருவின் முன்னாள் உன்னை அபிஷேகத்துஉயர்த்தவில்லையோ இயேசு நடத்தகவில்லையோ(உன் வாழ்வு செழிக்கவில்லையோ) சரணம் IIIசெங்கடலை பிளந்து வழியை ஆயத்தம்செய்யவில்லையோ – 2எகிப்தின் சேனைகளை

Isravele Isravele – இஸ்ரவேலே இஸ்ரவேலே SONG LYRICS Read More »

En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர் SONG LYRICS

பல்லவிஎன் பெலவீனம் நீர் அறிகின்றீர்என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் – 2நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர் – 2 சரணம் 1நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும்என்னை வெறுத்து தள்ளினபோதும் – 2நீர் மட்டும் என்னை வெறுக்கவில்லை – உம்அநாதி ஸ்நேகத்தால் அனைத்துக்கொண்டீர் – 2 சரணம் 2சோர்ந்திடும் வேளையில் உமை தேடி வந்தேன்உம் வேத வசனத்தால் தேற்றினீரே – 2மலைபோன்ற கஷ்டங்கள் எனில் வந்த போதும்மெழுகை போல உருக

En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர் SONG LYRICS Read More »