YAARIDAM SELVEN EN UYIR YESUVE – யாரிடம் செல்வேன் என் SONG LYRICS

பல்லவியாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே-2வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே-2 சரணம் Iஅலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில்-2பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும்-2கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும் சரணம் IIஇருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது-2விளக்காய் நீர் வந்து வழி நடத்தும்-2படையோடு பகைவர் புடை சூழும் போதுதடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்

YAARIDAM SELVEN EN UYIR YESUVE – யாரிடம் செல்வேன் என் SONG LYRICS Read More »

Manitha Nee Manthaane – மனிதா நீ மண் தானே SONG LYRICS

பல்லவிமனிதா நீ மண் தானேதிரும்புவாய் நீ மண்ணுக்குதானே – 2 உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வாஉன் பாவங்களெல்லாம் உதறிவிட்டுநேசரின் அன்பில் இளைப்பார வா சரணம் -1நற்கனி கொடாத மரங்களெல்லாம்வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் – 2 பரமபிதாவின் சித்தம்போலவாழ்பவன் பரலோகில் சேர்ந்திடுவான் – 2 சரணம் – 2களத்தை விளக்கி நம் ஆண்டவர் கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார் – 2 அவியாத அக்கினியால்பதரையோ சுட்டெரிப்பார் – 2 Scale_D minor (3/4) & BPM

Manitha Nee Manthaane – மனிதா நீ மண் தானே SONG LYRICS Read More »

Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics

பல்லவி பாடுவேன் உம்மை பாடுவேன்என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும் கண்மணி போல் என்னை காத்த தேவனை – 2 சரணம் விலகாதவர் வினை தீர்த்தவர்விடிவெள்ளியாய் என் வாழ்வில் வந்த என் தேவன்பரமன் அவர் பாவி என்னைபரம் சேர்க்க தன் உயிரை தந்த என் தேவன்இயேசுவை பாடத்தானே – சேர்ந்துஅவரோடு வாழத்தானே – 2அவர் ரூபமாய் எனை வனைந்தெடுத்தார் – அதிசயமாய் சரணம் இம்மானுவேல் கூடேயிருப்பவர்இருள் நீக்கி பயம் போக செய்தார் என் இயேசுமாறாதவர் வழிகாட்டவேவிண்னைதுறந்து மண்ணுலகம்

Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics Read More »

Nithiyare enggal nithiyare – நித்தியரே எங்கள் நித்தியரே SONG LYRICS

நித்தியரே எங்கள் நித்தியரே அகிலத்தை ஆள வந்த நித்தியரே நித்தியரே எங்கள் நித்தியரே அடியேனை ஆள வந்த நித்தியரே ஆயனைப்போல் நடத்துகின்றிரே அன்பாலே தாங்குகின்றிரே -2 1. அரணான கோட்டை நீரே அடைக்கலமும் துருகம் நீரே என்னை என்றும் காக்கின்ற காவல் நீரே ஆதியும் அந்தமும் நீரே அல்பாவும் ஒமேகா நீரே என்னில் என்றும் வாழ்கின்ற வாழ்வு நீரே 2 . மன்னாதி மன்னன் நீரே மறுரூப வேந்தன் நீரேமண்ணான எம்மை என்றும் உயர்திட்டீரே மலை அதிரும்

Nithiyare enggal nithiyare – நித்தியரே எங்கள் நித்தியரே SONG LYRICS Read More »

En Devane En Devane – என் தேவனே என் தேவனே song lyrics

என் தேவனே என் தேவனே என் தாயின் வாயிற்றில்உருவாகும் முன்னே என்னை தெரிந்து கொண்டீரே உந்தன் அன்புக்கு அளவு இல்லையே என் இயேசு என் உயிரே என் இயேசு என் உயிரே 1.என் பரிசுத்தரே என் பரிசுத்தரே என் பாவக்கறையை கழுவி விட்டீரே பரிசுத்தவாழ்வை தந்தீரே சேனைகளின் பரிசுத்தரே 2என் சினேகிதனே என் சினேகிதனே என் உற்றார் உறவினர் எல்லாரும் நீரே யார் தான் என்னை தள்ளினாலும் என்னை நேசிக்கும் சினேகிதனே 3.என் இயேசு என் இயேசு

En Devane En Devane – என் தேவனே என் தேவனே song lyrics Read More »

Un Devanagiya Karthar – உன் தேவனாகிய கர்த்தர் SONG LYRICS

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மென்மையாக வைப்பார் காலமெல்லாம் கண்ணின் மணி போல் காத்து நடத்திடுவார் இனி நெருக்கமில்லை நிந்தையில்லை அவமானமில்லை அடிமையில்லை இனி நெருக்கமில்லை நிந்தையில்லை அவமானமில்லை அடிமையில்லைஉன் தேவனாகிய கர்த்தர் உன்னை மென்மையாக வைப்பார் காலமெல்லாம் கண்ணின் மணி போல் காத்து நடத்திடுவார் பகைக்கப்பட்ட உன் அடிக்கட்டை நிமிர செய்திடுவார் அடிமையான உன்னை அவர் அதிபதியாக்கிடுவார் சொந்தங்கள் உன்னை பகைத்தாலும் எதிர்பார்த்த மேன்மை தருவார்சூழ்நிலைகள் எதிர்த்தாலும் எதிர்பாரா மேன்மை தருவார் சொந்தங்கள் உன்னை பகைத்தாலும்

Un Devanagiya Karthar – உன் தேவனாகிய கர்த்தர் SONG LYRICS Read More »

Um Varthaiyel Nillainirpom – உம் வார்த்தையில் நிலை நிற்போம் SONG LYRICS

உம் வார்த்தையில் நிலை நிற்போம்உம் வார்த்தையை தியானிப்போம்வார்த்தையில் பெலன் உண்டுவார்த்தையில் ஜெயம் உண்டு (2) எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (4) 1.வாக்கு பண்ணினவர் உண்மைஉள்ளவர் (2)அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோவசனித்தும் முடிக்காதிருப்பாரோ (2) எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (2) 2.பட்சிக்கிறவனிடத்தில் இருந்து பட்சணம் தருபவர் (2)பலவானிடத்தில் இருந்து மதுரம் தருபவர்(2) எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே (2) 3.யோர்தானின் வெள்ளமோ நிறுத்தியே வைப்பாரே (2)பாதையை திறந்திடுவார் கானானை காண செய்வார் (2) வார்த்தையில் நிலை நிற்போம்உம்

Um Varthaiyel Nillainirpom – உம் வார்த்தையில் நிலை நிற்போம் SONG LYRICS Read More »

உம்மை நினையாத நேரமில்லை – Ummai niṉaiyaatha neramillai SONG LYRICS

உம்மை நினையாத நேரமில்லைஉம்மை நேசிக்காத வேளையில்லைஉம்மை நினைக்கின்ற நெஞ்சமெல்லாம்உம் கிருபையால் வாழுதையா இயேசையாஉம் கிருபையால் வாழுதையா 1) உம்மையல்லால் ஒளி இல்லையேஉம்மையல்லால் வழி இல்லையேஉம்மையல்லால் உறவில்லையே உம்மையல்லால் தெய்வம் இல்லையேஉம்மையல்லால் ஒரு தெய்வம் இல்லையேஇயேசையா ஆராதனையெகோவா ஆராதனைமேசியாவே ஆராதனைஇம்மானுவேலே ஆராதனை 2) இருந்தவர் நீர் இருப்பவர் நீர்வருகின்றவர் நீரே ஐயாபின்மாரியை ஊற்றுமே ஐயா அக்கினியை எங்கும் போடுமையா இயேசையா ஆராதனையெகோவா ஆராதனைமேசியாவே ஆராதனைஇம்மானுவேலே ஆராதனை 3) வருகைக்காக காத்திருக்கின்றோம்உம் பிள்ளைகள் நாங்கள் காத்திருக்கின்றோம்அதிசீக்கிரம் வாருமையா அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே

உம்மை நினையாத நேரமில்லை – Ummai niṉaiyaatha neramillai SONG LYRICS Read More »

Yesuve Undhan Vaarthaiyal – இயேசுவே உந்தன் வார்த்தையால் song lyrics

இயேசுவே உந்தன் வார்த்தையால்வாழ்வு வளம் பெறுமேநாளுமே அன்புப் பாதையில்கால்கள் நடந்திடுமேதேவனே உந்தன் பார்வையால் என்உள்ளம் மலர்ந்திடுமேஇயேசுவே என் தெய்வமே உன்வார்த்தை ஒளிர்ந்திடுமே தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன்வார்த்தை வலிமையிலேபகைமையும் சுய நலன்களும் இங்குவீழ்ந்து ஒழிந்திடுமேநீதியும் அன்பின் மேன்மையும்பொங்கி நிறைந்திடுமேஇயேசுவே என் தெய்வமே உன்வார்த்தை ஒளிர்ந்திடுமே. நன்மையில் இனி நிலைபெறும் என்சொல்லும் செயல்களுமேநம்பிடும் மக்கள் அனைவரும்ஒன்றாகும் நிலைவருமேஎங்கிலும் புது விந்தைகள்உன்னைப் புகழ்ந்திடுதேஇயேசுவே என் தெய்வமே உன்வார்த்தை ஒளிர்ந்திடுதே

Yesuve Undhan Vaarthaiyal – இயேசுவே உந்தன் வார்த்தையால் song lyrics Read More »

Ennaiyum Ninaithirae – என்னையும் நினைத்தீரே song lyrics

என்னையும் நினைத்தீரேஎன்னையும் அழைத்தீரே – 2 எப்படி நான் நன்றி சொல்லுவேன்,என் நாதானுக்கு, நன்றி சொல்ல நாட்கள் போதாதே – 2 1, உளையான சேற்றினின்று தூக்கியெடுத்திரே, பரிசுத்த ரத்தத்தாலே கழுவித் துடைத்தீரே, – 2 எப்படி நான் நன்றி 2, பாவத்திலே மரித்து போனஎன்னையும் நினைத்தீரே,திரு ரத்தம் சிந்தியென்னை, மீட்டுக்கொண்டீரே, – 2 எப்படி நான் நன்றி 3, ஆத்துமாவை அழிவுக்குவிலக்கி மீட்டீரே, கன்மலையின் மேலே வைத்து பாதுகாத்தீரே – 2 எப்படி நான் நன்றி

Ennaiyum Ninaithirae – என்னையும் நினைத்தீரே song lyrics Read More »

நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics

நிகரில்லா ராஜ்ஜியம் வருகஅந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழஉம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக (2)உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) 1.பரிசுத்தர் பரிசுத்தர் என்றுஉம்மை நான் பாடனுமே (2)தூதர்களோடு ஆடிப்பாடிமகிழனுமே (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக (2)உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) – நிகரில்லா 2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள்போதுமே ஆண்டவரே (2)யுகயுகமாய் உம்மோடுவாழனுமே ஆண்டவரே (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம்

நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics Read More »

Maanidanae Mayangidadhae – மானிடனே மயங்கிடாதே song lyrics

மானிடனே மயங்கிடாதேமனிதன் உன்னை மறுதலிப்பான்மாறாத இயேசு உன்னைஎன்றும் மறப்பதில்லைமாறாத இயேசு உன்னைஎன்றும் மறுப்பதில்லை-2 மானிடனே மயங்கிடாதே… 1.தேவை உன்னை நெருக்கும் போதுதேவையானோர் ஒதுங்குவார்-2தேடிடுவாய் நேசர் பாதம்தேடிடுவாய் நேசரின் பாதம்தேவை நீக்கி தேற்றுவார்தேவைகள் நீக்கி தேற்றுவார் 2.ஜெபத்திலே நீ தரிக்கும் போதுஜெயித்திடுவாய் ஜெகமதை-2கர்த்தர் கோலும் அவர் தடியும்-2உன்னை என்றும் தேற்றுமேநம்மை என்றும் தேற்றிடுமே-மானிடனே Maanidanae MayangidadhaeManithan Unnai MaruthalipaanMaraatha yesu unnaiEntrum MarapathillaiMaraatha yesu unnaiEntrum Marapathillai -2 Maanidanae Mayangidadhae 1.Devai Unnai Nerukum pothuDevaiyaanor OthunguvaarThediduvaai

Maanidanae Mayangidadhae – மானிடனே மயங்கிடாதே song lyrics Read More »