Unnadhar Neerae Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை song lyrics
உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரேசர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே-2உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன்இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன்-2-உன்னதர் நீரேதூயவரும் நீரே 1.எரிகோக்கள் முன்பாக நின்றாலும்என் நம்பிக்கை தளர்ந்து போனாலும்-2பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே நீர் நிழலுமாய்தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர்-2-உந்தன் துதி பாடி 2.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்பார்வோனின் சேனைகள் நின்றாலும்-2வல்லவரே உந்தன் கரம் என்னைநல்லவரே உந்தன் அரண் என்னைதாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும்-2-உந்தன் துதி பாடி
Unnadhar Neerae Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை song lyrics Read More »