கடல் கொந்தளித்துப் பொங்க – kadal konthalithu ponga

1. கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில் புயல் காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில் இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும் காற்றமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும் 2. கப்பலிலே போவோருக்கு கடும் மோசம் வரினும் இடி, மின் முழக்கம் காற்று உமக்கெல்லாம் அடங்கும் இருளில் நீர் பரஞ்சோதி வெயிலில் நீர் நிழலே யாத்திரையில் திசை காட்டி சாவில் எங்கள் ஜீவனே 3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப […]

கடல் கொந்தளித்துப் பொங்க – kadal konthalithu ponga Read More »

கண்டில்லையோ கவையில்லையோ – Kandillaiyo Kavaiyillaiyo

பல்லவி கண்டில்லையோ கவையில்லையோ ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ வையகமனைத்தும் அவர் சத்தம் பேச உன்னையும் விரும்புகின்றார் 1. பிள்ளைகள் அப்பம் கேட்டு நின்றார் வாலிபர் தெருவில் மூர்ச்சையானார் வயோதிகர் வகை தெரியாது நின்றார் – இன்று வழிகாட்டி கிறிஸ்தவரே – கண்டில்லையோ 2. அடியவர் தியாகத்தை அணிந்து கொண்டால் அடியவர் தானாய்த் திருந்திடுவார் அறியாமை உலகை மூடுவதேன் – என் பொறுப்பை நான் அறியாததே – கண்டில்லையோ 3. உலகத்தில் வெளிச்சம் வீச வேண்டி பரலோகத் தந்தை

கண்டில்லையோ கவையில்லையோ – Kandillaiyo Kavaiyillaiyo Read More »

கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில்

1. கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டும் உந்தன் பாடு விருதா கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில் உன் கண் விழிப்பும் விருதா பல்லவி ஆதலால் உன் உள்ளமே சதா அவர் சமூகம் நிதம் நேசரையே துதித்திடட்டும் கர்த்தருக்குப் பயந்து அவர் வழி நடந்தால் நீ பாக்கியம் கண்டடைவாய் 2. உன் வழிகளிலெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவார் – ஆதலால் 3. இரவின் பயங்கரத்திற்கும் பகலில்

கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில் Read More »

கர்த்தர் என் மேய்ப்பரே

கர்த்தர் என் மேய்ப்பரே குறை எனக்கில்லையே அநுதினம் நல் மேய்ச்சல் அன்புடன் அளித்திடுவார் 1. மரணத்தின் இருள் தன்னில் நடந்திட நேர்ந்தாலும் மீட்பரின் துணையுடனே மகிழ்வுடன் காத்திடுவேன் 2. பகைவரின் கண்களில் முன் பரமன் எனக்கோர் விருந்தை பாங்குடன் அருளுகின்றார் பரவசம் கொள்ளுகின்றேன் 3. எண்ணெயால் என் தலையை இன்பமாய் அபிஷேகம் செய்கிறார் என் தேவன் உள்ளமும் பொங்கிடுதே 4. ஜீவனின் நாட்களெல்லாம் நன்மையும் கிருபையுமே தொடர்ந்திட வாழ்ந்திடுவேன் கர்த்தரின் வீட்டினிலே

கர்த்தர் என் மேய்ப்பரே Read More »

கர்த்தர் என்னை விசாரிப்பவர்

கர்த்தர் என்னை விசாரிப்பவர் கர்த்தர் என்னை ஆதரிப்பவர் கர்த்தர் என்னை உயர்த்துபவர் கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர் 1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை அவர் நித்தம் நடத்திச் செல்வதால் எந்தன் கவலை பாரத்தை முற்றும் அவர் மீது வைத்திடுவேன் நான் 2. எந்தன் தலையிலுள்ள மயிரெல்லாம் உன்னதரே எண்ணி வைத்துள்ளார் அவரின் உத்தரவில்லா தொன்றும் கீழே விழாது என்று அறிவேன் நான் 3. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க மனிதன் எனக்கு என்னதான் செய்வான் எந்தன் கண்ணீரைத்

கர்த்தர் என்னை விசாரிப்பவர் Read More »

கர்த்தரில் மகிழ்ச்சி காணுவோம்

கர்த்தரில் மகிழ்ச்சி காணுவோம் வீணை மீட்டி துதித்துப் பாடுவோம் கர்த்தரில் மகிழ்ச்சி காணுவோம் எங்கும் ஒரே பாட்டு இயற்கை எல்லாம் பாடுது கருத்துடனே பாடுதே (2) கர்த்தரில் மகிழ்ச்சி காணுவோம்

கர்த்தரில் மகிழ்ச்சி காணுவோம் Read More »

கர்த்தரிலும் தம் வல்லமையிலும்

1. கர்த்தரிலும் தம் வல்லமையிலும் கிருபையாய் யாவரும் பலப்படுவோம் தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று திராணியுடன் போர் புரிவோம் பல்லவி சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம் சாத்தானின் சேனை முறித்திடுவோம் – அவர் சத்துவ வல்லமையால் 2. மாமிசம், இரத்தத்துடனுமல்ல துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின் லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும் போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத 3. சத்தியமாம் கச்சையைக் கட்டியே நீதியின் மார்கவசம் தரித்தே சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை நாம் கால்களில் தொடுத்துக் கொள்வோம்

கர்த்தரிலும் தம் வல்லமையிலும் Read More »

கர்த்தரின் கை குறுகவில்லை

1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் – விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் – விசுவாசியே

கர்த்தரின் கை குறுகவில்லை Read More »

கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி

கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி கர்த்தரின் சிருஷ்டிக்கு நீ காவலாளி காவலாளி நீயே காவலாளி (2) 1. இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே காவலாளராயிருந்தார் இந்திய மக்களுக்கு பெண்களே (ஆண்களே) நீங்களே காவலாளி (2) – கர்த்தரின் 2. இடிந்த அலங்கத்துக்கு நெகேமியா காவலாளியாயிருந்தார் இடிந்துபோன உள்ளங்கட்கு பெண்களே (ஆண்களே) நீங்களே காவலாளி (2) – கர்த்தரின் 3. சன்பல்லாத் தொபியாக்கள் சேர்ந்துமே எழுந்து வந்தாலும் சோர்ந்திடாமல் இடைவிடாமல் ஜெபித்திடும் மக்களே காவலாளி (2) – கர்த்தரின்

கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி Read More »

கர்த்தருக்குக் காத்திருந்து

கர்த்தருக்குக் காத்திருந்து கழுகுபோல் பெலனடைந்து செட்டைகளை அடித்து உயரே எழும்பிடுவாய் புதுபெலன் அடைந்திடுவாய் நீ (8) 1. தாகமுள்ளன் மேல் ஆவியை ஊற்றிடுவார் வறண்ட நிலத்தின் மேல் தண்ணீரை ஊற்றிடுவார் – புது பெலன் 2. சர்ப்பங்களையும் எடுப்பாய் தேள்களையும் மிதிப்பாய் சத்துருவின் அதிகாரம் சகலமும் மேற்கொள்வாய் – புது பெலன் 3. சாத்தானின் கோட்டைகளை சத்தியத்தால் தகர்ப்பாய் சிலுவையை சுமந்திடுவாய் ஜெயக்கொடி ஏற்றிடுவாய் – புது பெலன் 4. கர்த்தரில் பலனடையும் பாக்கியம் பெற்றிடுவோம் பெலத்தின்

கர்த்தருக்குக் காத்திருந்து Read More »

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

பல்லவி கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் வெட்கப்பட்டுப் போவதில்லை – (2) சரணங்கள் 1. துன்பங்கள் தொல்லைகள், கஷ்டங்கள் வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு 2. வியாதிகள் வறுமை, வேதனை வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு 3. தேசத்தில் கொள்ளைநோய், யுத்தங்கள் வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு 4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் Read More »

கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே

பல்லவி கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே பக்தர்களின் பெலனே அனுபல்லவி இன்பங்கொள்வோம் அன்பர்களே துன்பங்களின் முன்னே சரணங்கள் 1. நீர்ப்பாய்ச்சலான தோட்டமாவோம் வற்றா நீர் ஊற்றைப் போலிருப்போம் – இன்பம் 2. நாமங்கள் பரலோகத்திலே எழுதப்பட்டிருப்பதாலே – இன்பம் 3. தேவ சமுகத்தில் ஆனந்தமாம் வலப்பக்கம் நித்திய பேரின்பம் – இன்பம் 4. கர்த்தரிடம் நாம் மகிழ்ந்திருப்போம் வேண்டுதலை அவர் அருள் செய்வார் – இன்பம் 5. தேவ சித்தமதைச் செய்திடுவோம் தேவ பெலனைத் தினம் பெற்றிடுவோம் – இன்பம்

கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே Read More »