காலத்தின் அருமையை உணர்ந்து

காலத்தின் அருமையை உணர்ந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே அனுபல்லவி ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் சரணங்கள் 1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால் வருங்கோபம் அறிந்திடாயோ? கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? 2. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற யேசுனை அழைத்தாரல்லோ, மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால் பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? 3. முந்தின எரேமியா அனனியாவுக் […]

காலத்தின் அருமையை உணர்ந்து Read More »

காலம் கடந்திடும் முன்னர் கருத்து

1. காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமே ஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே சுத்தக் கரத்தை உயர்த்தி பரிசுத்தர் யாரும் சேருமே பாவத்தில் சாகும் ஜனத்தை தடுத்து நிறுத்தக் கூடுமே – இன்றே காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமே ஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே 2. தன் கடன் செய்யா மனிதர், கவலையில் வாடி நிற்பார் தீபத்தில் எண்ணெய் பெறாதோர் துக்கத்தில் மூழ்கிடுவார் ஆத்தும ஆதாயம் சொய்யார்,

காலம் கடந்திடும் முன்னர் கருத்து Read More »

காலமோ கடைசி காலம்

காலமோ கடைசி காலம் கண் எதிரில் தெரிவதெல்லாம் கர்த்தன் இயேசு இராஜனையே தம் எதிரில் அழைத்திடவே – காலமோ சரணங்கள் 1. யுத்தங்களும் சண்டைகளும் நித்தம் நித்தம் கண்கள் காண எந்த நேரம் வந்திடுவார் சொந்த மக்கள் இன்பம் கொள்வார் – காலமோ 2. பாவங்களில் புரளுகிறார் கோபங் கொள்வார் கூறிவிட்டால் நாகரீகமானவர்கள் நடத்தையில் தரம் இழந்தார் – காலமோ 3. ஊழியர்கள் நடுவினிலே ஒருமனம் நிலவவில்லை எல்லாம் பெற்ற உலகமதில் அன்புமட்டும் காணவில்லை – காலமோ

காலமோ கடைசி காலம் Read More »

காலை நேரத்தில் கர்த்தன் இயேசுவை

பல்லவி காலை நேரத்தில் கர்த்தன் இயேசுவை கனிவுடன் துதி பாடுவேன் அனுபல்லவி காலை நேரத்தைக் காணவும் செய்த கருணை நாயனைப் போற்றுவேன் 1. கடந்த ராவினில் கண்மணியைப் போல் காத்தவர் எங்கள் இயேசுவே அடர்ந்த நோய் பிணி அணுகிடாமலே அன்பர் இயேசுவே காக்கிறார் 2. பந்தம் தீர்த்தென்னைப் பாதுகாத்தவர் பரம நாயகன் இயேசுவே சொந்தமாய் என்னையாளும் நாயகன் சந்ததம் என்னைக் காக்கிறார் 3. ஆதித்தன் ஒளி வீசும் காலையில் அன்பர் தன் ஒளி காண்கிறேன் ஆதித்தன் என்ற

காலை நேரத்தில் கர்த்தன் இயேசுவை Read More »

கானான் என்பது வளமுள்ள நாடு

கானான் என்பது வளமுள்ள நாடு தேனும் பாலும் ஓடும் நல்ல நாடு இழந்த அந்நாட்டை யோசுவாவோடு இஸ்ரவேலர் திரும்பப் பெற்றார் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால் தகர்ந்தது எரிகோ மதில் சாத்தானின் கோட்டையைத் தகர்த்திட நாமுமே தேவனுக்குக் கீழ்ப்படிவோமே வெற்றிக் கீதம் ஆர்ப்பரிப்போமே

கானான் என்பது வளமுள்ள நாடு Read More »

கானான் பயணமோ தூரம் எகிப்தை

1. கானான் பயணமோ தூரம் எகிப்தை கடந்து நாம் சென்றிடுவோம் கர்த்தர் இயேசு உடன் வருவாரே – கானானில் களிப்புடன் சேர்ந்திடுவோம் – கானான் 2. பார்வோனின் சேனை பின் தொடர்ந்தாலும் செங்கடல் எதிரே தெரிந்தாலும் செங்கடலைப் பிளந்து இஸ்ரவேலை நடத்தும் சேனைகளின் கர்த்தர் உடன் வருவார் – ஒரு சேதமின்றி நம்மை நடத்திடுவார் – கானான் 3. வனாந்திர வழியே நடத்திடுவார் வாதைகள் ஏதுமின்றி காத்திடுவார் வானத்தின் மன்னாவால் போஷித்து காக்கும் வல்ல நம் கர்த்தர்

கானான் பயணமோ தூரம் எகிப்தை Read More »

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் – தம் கிருபை கர்த்தரில் மகிழ்வோம் களி கூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை 1. யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள் இயேசுவின் பெலன் அடைந்தோம் சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார் சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை 2. தேசமே பயப்படாதே – எங்கள் தேவன் கிரியை செய்கின்றார் தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார் தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை 3. கர்த்தர் இவ்வாண்டினிலே – பெரும் காரியம் செய்திடுவார் கால்

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் Read More »

கிருபை வேண்டும் நாதா இயேசுவே

பல்லவி கிருபை வேண்டும் நாதா – இயேசுவே உம் திவ்விய கிருபை வேண்டும் நாதா – இவ்வாராதனையில் 1. உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது – கிருபை 2. ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின – கிருபை 3. இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின – கிருபை 4. பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே பாவியாம்

கிருபை வேண்டும் நாதா இயேசுவே Read More »

கிருபையே உன்னை இந்நாள் வரை

கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது என் கிருபையே 1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன் பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான் எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த – கிருபையே 2. சோதனையாலே சோர்ந்திடும்போது சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன் ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன் ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் – கிருபையே 3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன் ஏற்ற நல்துணையை

கிருபையே உன்னை இந்நாள் வரை Read More »

கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய

1. கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய ஜீவியம் கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம் கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ 2. பூலோக இன்பங்கள் மாறிப்போய்விடுமே லோகத்தாரெல்லாரும் கைவிடுவாரல்லோ உற்றார் உறவினர் தள்ளி வெறுத்தாலும் யோசேப்பின் தெய்வமென் கூட்டாளி அல்லவோ 3. நம்பும் சகோதரர் வம்பு செய்திடுவார் அப்பம் புசித்திட்டோர் குதிங் காலைத் தூக்கிடுவார் ஆறாத்துயரிலும் மாறாக் கண்ணீரிலும் ஆற்றிடும் தெய்வமென் கூட்டாளி அல்லவோ 4. இயேசு என் நல் மேய்ப்பர், இயேசு என்

கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய Read More »

கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து

கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து பெருகுக உலகமெங்கும் இன்ப இயேசு நாமம் முழங்க 1. கிருபை பெற்று தூய வாழ்வில் வளருக இருளை நீக்கி அன்பின் ஒளியில் பெருகுக – கிறிஸ்து 2. ஈகையோடு வலிமைபெற்று வளருக ஈடில்லாத அறுவடையில் பெருகுக – கிறிஸ்து 3. என்ன வந்தபோதும் நிலைத்து வளருக இன்ப கீதம் பாடித் துதித்துப் பெருகுக – கிறிஸ்து

கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து Read More »

கிறிஸ்து இயேசு தயாள பிரபு

கிறிஸ்து இயேசு தயாள பிரபு சிருஷ்டித்த தயவு இரட்சித்த உந்தன் முடிவு கீதம் பாடவே சரணங்கள் 1. மாநிலத்தில் நீர் மானிடனானீர் மாந்தர்கள் மத்தியில் சுற்றித் திரிந்தீர் மாபெரும் துன்ப துக்கங்கள் ஏற்றீர் பாவி என்னை இரட்சிக்க – பிரிய இயேசு 2. விஸ்வாசப் பேழை ஆழியிலிருக்க புயல்களெல்லாம் அலைக் கழிக்க இயேசுவே நீரே அலை அதட்டி அக்கரைப் படுத்தினீர் – பிரிய இயேசு 3. பாவப் பிணியால் வாதிக்கப்பட்டேன் பாடுகள் பட்டும் பயனைக் காணேன் பின்வந்து

கிறிஸ்து இயேசு தயாள பிரபு Read More »