கிறிஸ்துவின் அடைக்கலத்தில்

கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில் கன் மலை வெடிப்பதனில் புகலிடம் கண்டு கொண்டோம் 1. கர்ச்சிக்கும் சிங்கங்களும் ஓநாயின் கூட்டங்களும் ஆடிடைக் குடிலினில் மந்தைகள் நடுவினில் நெருங்கவும் முடியாது – நாம் 2. இரட்சிப்பின் கீதங்களும் மகிழ்ச்சியின் சப்தங்களும் கார்மேக இருட்டினில் தீபமாய் இலங்கிடும் கர்த்தரால் இசை வளரும் – (2) – நாம் 3. தேவனின் இராஜ்ஜியத்தை திசை எங்கும் விரிவாக்கிடும் ஆசையில் ஜெபித்திடும் அதற்கென்றே வாழ்ந்திடும் யாருக்கும் கலக்கம் இல்லை – (2) – […]

கிறிஸ்துவின் அடைக்கலத்தில் Read More »

கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர்

1. கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர் கிருபை வரம் பெற்ற விசுவாசிகள் ஆவியின் கனிகள் ஒன்பதும் பெற்று அற்புத இயேசுவை பின்பற்றுவோம் இயேசுவின் அடிச்சுவட்டில் இயேசுவின் சாயலிலே என்றென்றும் வாழ்பவனே கிறிஸ்துவின் உண்மை சீஷன் 2. உலகத்தின் உப்பாய் உடைபட்ட அப்பமாய் உலகெங்கும் அலைந்து உண்மையாய் உழைத்து அன்பினால் நிறைந்து புது பெலன் பெற்று அன்பராம் இயேசுவை பின்பற்றுவோம் – இயேசுவின் 3. இலட்சியத்தோடு இலக்கை நோக்கி இறுதி வரை விசுவாசத்தால் வளர்ந்து பொறுமையின் போர்க்கொடி அனுதினம்

கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர் Read More »

கிறிஸ்துவின் சேனை வீரர்கள்

1. கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும் கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம் உயர்விலும் தாழ்விலும் காட்டிலும், நாட்டிலும் உன்னதர் படையில் பணிபுரிவோம் இறைமகன் இயேசு வாழ்க, வாழ்க அதிசயமானவர் வாழ்க வாழ்க வல்லமையுள்ளவர் வாழ்க வாழ்க மரித்துயிர்த் தெழுந்தாரே 2. சத்திய கச்சையை அரையினில் கட்டியே நீதியின் மார்க்கவசம் தரிப்போம் ஆயத்த பாதரட்சையைத் தொடுத்தே விசுவாச கேடகத்தை பிடிப்போம் – இறைமகன் 3. ரட்சண்ய தலைச்சீராவை அணிந்து வசனத்தின் பட்டயத்தை எடுப்போம் சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம்

கிறிஸ்துவின் சேனை வீரர்கள் Read More »

கிறிஸ்துவின் வீரர் நாம் பிசாசை

1. கிறிஸ்துவின் வீரர் நாம் பிசாசை ஜெயிப்போம் கீதம் முழங்கிடுவோம் (2) பாரெங்கும் தொனிக்க நற் செய்தி கூறியே பாடிடுவோம் (2) இயேசு என் மீட்பர் இயேசு என் நல் நண்பர் இயேசு என் நல் மேய்ப்பர் யுத்தத்தில் தலைவரே 2. ஆவியின் பட்டயம் ஆயுதம் தரித்து ஆயத்தமாகிடுவோம் சோதனை சூழ்ந்தாலும் சோர்புகள் வந்தாலும் வென்றிடுவோம் 3. போராட்டம் போராடி, ஓட்டத்தை முடிப்போம் பேரருள் பெற்றிடுவோம் பேரின்ப நாட்டில் பொற்கிரீடம் பெறுவோம் பறந்திடுவோம் 4. கிறிஸ்துவைப் பின்பற்றும்

கிறிஸ்துவின் வீரர் நாம் பிசாசை Read More »

கீதம் பாடியே பாதையில் திடன் கொள்வோம்

1. கீதம் பாடியே பாதையில் திடன் கொள்வோம் கொஞ்சநாளில் வீடு செல்லுவோம் நித்ய நாளுதயமாம் ராவொழிந்துபோம் கொஞ்சநாளில் வீடு செல்வோம் பல்லவி இன்னும் கொஞ்ச நாள் இன்னும் கொஞ்ச நாள் யோர்தான் அலைதாண்டுவோம் கண்டு சந்திப்போம் கொண்டல் ஓய்ந்திடும் அந்நாள் கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம். 2. கைக்கு நேரிடும் வேலை சீராய் செய்குவோம் கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம் திவ்ய கிருபையால் தினம் பெலன் கொள்ளுவோம் கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம் 3. சோர்ந்த மாந்தர்க்காய்ப்

கீதம் பாடியே பாதையில் திடன் கொள்வோம் Read More »

குதூகலம் நிறைந்த நன்னாள்

பல்லவி குதூகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பமில்லை இனி என்றுமே ஆனந்தம் 1. தள கர்த்தனாம் இயேசு நின்று யுத்தம் செய்திடுவார் நன்று அவர் ஆவியினால் புது பெலனடைந்து ஜெயகீதங்கள் பாடிடுவோம் – குதூகலம் 2. புவி மீதினில் சரீர மீட்பு என்று காண்போம் என ஏங்கும் மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் மணவாட்டியாய்ச் சேர்த்திடவே – குதூகலம் 3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக அவர் வருகையை எதிர் நோக்கி நவ எருசலேமாய்

குதூகலம் நிறைந்த நன்னாள் Read More »

கூடாதது ஒன்றுமில்லையே

கூடாதது ஒன்றுமில்லையே (4) நம் தேவனால் கூடாதது கூடாதது ஒன்றுமில்லையே சரணங்கள் 1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே வேலைக்காரன் சொஸ்தமானானே (2) சுத்தமாகு என்று சொன்னாரே குஷ்டரோகி சொஸ்தமானானே (2) 2. கடலின் மேல் நடந்தாரே கடும் புயல் அதட்டினாரே பாடையை தொட்டாரே வாலிபன் பிழைத்தானே 3. நீ விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பாயே பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே பெரிய காரியம் செய்வாயே 4. பாவங்கள் போக்குவாரே சாபங்கள் நீக்குவாரே தீராத நோய்களையும் தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே

கூடாதது ஒன்றுமில்லையே Read More »

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்

காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2 இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம் (ஆண்டு)காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2 அல்லேலூயா அல்லேலுயாகாரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4 1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரேகேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரேகண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரேஇயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2) 2. வலது இடது பக்கம் பெருக கிருபை

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார் Read More »

கொடுப்பாயா, உன் கைகளை

1. கொடுப்பாயா, உன் கைகளைக் கொடுப்பாயா? கொடுப்பாயா, உன் கால்களைக் கொடுப்பாயா? கொடுப்பாயா, உன் செவிகளைக் கொடுப்பாயா? ஆம் சுவாமி கொடுப்பேன் 2. கொடுப்பாயா, உன் கண்களைக் கொடுப்பாயா? கொடுப்பாயா, உன் நாவைக் கொடுப்பாயா? கொடுப்பாயா, உன் ஜீவனைக் கொடுப்பாயா? ஆம் சுவாமி கொடுப்பேன் 3. கொடுப்பாயா, உன் படிப்பைக் கொடுப்பாயா? கொடுப்பாயா, உன் பணத்தைக் கொடுப்பாயா? கொடுப்பாயா, உன் இதயத்தைக் கொடுப்பாயா? ஆம் சுவாமி கொடுப்பேன்

கொடுப்பாயா, உன் கைகளை Read More »

கொல்கொதாவே கொலை மரமே

பல்லவி கொல்கொதாவே கொலை மரமே கோர மரணம் பாராய் மனமே – கொல்கதா அனுபல்லவி கோர மனிதர் கொலை செய்தார் கோர காட்சி பார் மனமே – கொல்கதா 1. கந்தை அணிந்தார், நிந்தை சுமந்தார் கள்ளார் நடுவில் கொலை மரத்தில் எந்தனை மீட்க இத்தனைப் பாடேன் எந்தன் ஜீவ நாயகா – கொல்கதா 2. என்னை மீட்ட கொலை மரமே அன்னையே நான் என்ன செய்வேன் என்னை உமக்கே ஒப்புவித்தேன் என்றென்றுமாய் நான் வாழ –

கொல்கொதாவே கொலை மரமே Read More »

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai

இயேசுவே கல்வாரியில் என்னைவைத்துக்கொள்ளும்பாவம் போக்கும் இரத்தமாம்திவ்விய ஊற்றைக் காட்டும் மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரேவிண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே! 2.பாவியேன் கல்வாரியில்இரட்சிப்பைப் பெற்றேனேஞானஜோதி தோன்றவும்கண்டு பூரித்தேனே 3.இரட்சகா கல்வாரியின்காட்சி கண்டோனாகபக்தியோடு ஜீவிக்கஎன்னை ஆள்வீராக 4.இன்னமும் கல்வாரியில்ஆவலாய் நிற்பேனேபின்பு மோட்ச லோகத்தில்என்றும் வாழுவேனே 1. Yesuve kalvariyilYennai vaithu kollumPaavam pokkum ratthamaamThivya ootrai kaatum –Chorus– Meetpare meetpareYenthan menami neereVinnil vaazhumalavumNanmai seiguveere 2. Paaviyen kalvaariyilRatchipai petreneGnaana jothi thonravumKandu boorithene —

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai Read More »

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்

பல்லவி கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் இராஜாதி ராஜன் தேவாதி தேவன் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை சரணங்கள் 1. பரிசுத்தவான்கள் சபை நடுவே தரிசிக்கும் தேவ சமூகத்திலே அல்லேலுயா அல்லேலுயா ஆவியில் பாடி மகிழுவோம் ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம் – கோடாகோடி 2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம் திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம் அல்லேலுயா அல்லேலுயா கண்டேன் சகாயம் இரக்கமே கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே – கோடாகோடி 3. குருவி பறவை வானம்பாடியே கவலையின்றிப் பறந்து பாடுதே அல்லேலுயா

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் Read More »