கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி

பல்லவி கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே அனுபல்லவி சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத் தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே தேவசுதன் சரணங்கள் 1. பாவியை மீட்கப் பரன் சித்தங்கொண்டார் பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார் பரமனிவ் வேழையைத் தேடிவந்தாரே பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ? – பூவுலகில் 2. தேவனின் சித்தம் செய்யும் படியாய் தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும் தம்மைப் பலியாய் தத்தம் செய்தாரே – எந்தனுக்காய் 3. ஆடுகளுக்காய் […]

கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி Read More »

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே (2) சரணங்கள் 1. உன்னதமானவராகிய கர்த்தர் எந்நாளும் அதிசயமானவராமே மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம் மகிழ்ந்து போற்றிடுவோம் – சகல 2. போற்றி போற்றி பாடிடுவோமே தேற்றி நம்மைக் காத்திடும் தேவனை ஆற்றிடுவாரே ஆவிதனையே சாற்றிடுவோம் துதியை – சகல 3. தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடும் கர்த்தாதி கர்த்தன் எக்காளத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும் எழுந்தருளி வருவார் – சகல 4. கர்த்தருக்குள் மரித்தோர் முதலுயிர்த்திடுவார் சத்தியத்தில் நிற்போர்

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை Read More »

சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது

சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது எத்தனை எத்தனை இன்பமாக இருக்கும் 1. அது ஆரோனின் சிரசின் மேல் ஊற்றப்பட்டதாயும் அங்கிருந்து இறங்கிடும் தைலமாயிருக்கும் (2) கர்த்தர் அங்கே வாசம் செய்வார் ஆசீர்வாதம் தந்திடுவார் (2) 2. அது சமாதானம் சந்தோஷம் நிறைவுள்ள சம்பத்தாகும் கிறிஸ்துவில் நிலைத்திடும் புதிய வாழ்வைத் தரும் (2) கர்த்தர் அங்கே வாசம் செய்வார் ஆசீர்வாதம் தந்திடுவார் (2) 3. அது பரலோக இன்பத்தை இங்கே கொண்டுவரும் தேவனின் சாயலை பெற்றிட உதவி செய்யும்

சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது Read More »

சத்தம் கேட்டு சித்தம் செய்ய

பல்லவி சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே – இயேசு சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே சரணங்கள் காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது (ஆ ஆ) கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய் வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே (2) 1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ – ஆ அதை கடை பிடித்தாக வேண்டுமே கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும் கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் – சத்தம்

சத்தம் கேட்டு சித்தம் செய்ய Read More »

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே

சரணங்கள் 1. சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும் கர்த்தனே எங்கட்கும் கரம் தந்து என்றும் தாங்கிடும் சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும் சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும் பல்லவி வானந்திறந்தருளும் பல தாளங்களையிந் நேரமிதில் வானவனே ஞானமுள்ள வல்ல குருநாதனே தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள் 2. என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனுற்றிடும் இன்னும் இன்னும் ஈசனே! உம் நல்வரங்களீந்திடும் கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணிபோல் காத்திடும் கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே – வானம்

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே Read More »

சந்தோஷம் வேண்டுமா வாங்கோ

சந்தோஷம் வேண்டுமா வாங்கோ மெய் சமாதானம் வேண்டுமா வாங்கோ நிம்மதி வேண்டுமா வாங்கோ இயேசு தாராரே நம் இயேசு தாராரே பாவம் சாபம் ரோகம் நீக்கி என்னை இரட்சித்தார் அவர் உன்னையும் இரட்சிப்பார்

சந்தோஷம் வேண்டுமா வாங்கோ Read More »

சமாதானம் நல்கும் நாமம்

சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே – மன சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே இயேசு நாமமே இயேசு நாமமே கிறிஸ்தேசு நாமமே சரணங்கள் 1. அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே தன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே 2. பாவவினை போக்கும் நாமம் இயேசு நாமமே பரலோக வாழ்வில் சேர்க்கும் நாமம் இயேசு நாமமே 3. பயங்கள் யாவும் போக்கும் நாமம் இயேசு நாமமே உயர் பக்தி தன்னை

சமாதானம் நல்கும் நாமம் Read More »

சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்

சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம் சர்வாதிபதியாம் என் இயேசுவே – அல்லேலூயா 1. அடிமையாக வாழ்ந்தவர்க்கு விடுதலை ஈந்தார் உரிமையிழந்து தவித்தவர்க்கு நியாயமே செய்தார் – அல்லேலூயா (8) 2. நாவு எல்லாம் அறிக்கை செய்யும் நம் இயேசு தேவன் முழங்கால் யாவும் முடங்கிடுமே அவரின் நாமத்தில் – அல்லேலூயா (8) 3. ராஜாதி ராஜாவாய் மேகத்தில் வருவார் அவரோடு நாம் இங்கே ஆளுகை செய்வோம் – அல்லேலூயா (8)

சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம் Read More »

சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்

சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள் சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள் 1. பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த சாட்சிகள் உன்னத தேவனால் உயிரடைந்த சாட்சிகள் எருசலேமில் சாட்சிகள் யூதேயாவில் சாட்சிகள் சமாரியாவில் சாட்சிகள் உலகமெங்கும் சாட்சிகள் 2. இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான சாட்சிகள் கனிகொடுத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் சாட்சிகள் – எரு 3. தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் தேவனின் சாட்சிகள் துன்பப்படுத்தப்பட்டும் துணிந்த வீர சாட்சிகள் – எரு

சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள் Read More »

சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்

சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம் இனிமை கவி பாடி வெல்லுவோம் செல்லுவோம், சொல்லுவோம், வெலலுவோம் (2) சரணங்கள் 1. காடு மலைகளும் கடந்து செல்லுவோம் கடின உள்ளங்கள் உருக பாடுவோம் (2) – சிலுவை 2. வேதம் என்னும் மெய் தீபம் ஏற்றியே பேதையர்க்கு நாம் பாதை காட்டுவோம் – சிலுவை 3. துன்பம் வந்தாலும், தொல்லை நேர்ந்தாலும் தூயர் சேவையில் பின்னடையோமே (2) – சிலுவை 4. இயேசு ராஜாவின் ராஜ்ஜியம் வளர இன்ப நாமத்தை

சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம் Read More »

சிலுவைக் காட்சி காண வாராய்

சிலுவைக் காட்சி காண வாராய் சிந்தின ரத்தம் ஓடுவதை பாரா சரணங்கள் 1. அண்ணல் இயேசு உன் அதிபதியாக இன்று ஏற்றுக்கொள் தள்ளிவிடாதே இன்னல் ஏதும் உன்னைச் சேராதே இன்றே வா (2) – சிலுவை 2. பாவியென் றெண்ணி தியங்காதே பரன் இயேசுவை தள்ளிவிடாதே பாவ தோஷம் எல்லாம் தீர்ப்பாரே இன்றே வா (2) – சிலுவை 3. இன்று உன் ஜீவன் போனால் உன் நித்திய வாழ்வெங்கே கழிப்பாய் இதயம் திறந்தே ஏற்றுக் கொள்வாய்

சிலுவைக் காட்சி காண வாராய் Read More »

சிலுவைதனில் உயிர்பிரிய திருமகனார்

கண்ணிகள் 1. சிலுவைதனில் உயிர்பிரிய திருமகனார் முகநோக்கி தேவ அன்னையும் கூவி அழுதாள் வெகுவாய் ஆ! ஆ! 2. உலகமதில் இருசேரார் நடுவாக மரமீதில் உறங்குவதும் சுகமாச்சுதோ – மகனே ஆ! ஆ! 3. ஐயாயிரர் பசியை அமர்த்தி அரவணைத்த அருட்கை அயர்ந்து சோர்ந்ததுவோ – மகனே ஆ! ஆ! 4. பல பல பேர் அவமாக பகடியோடு பாராட்ட பாங்குதனில் நித்திரையானீரோ – மகனே ஆ! ஆ! 5. ஆங்குமுன் சொற்படி சோர்வை எல்லாம் திரண்டு

சிலுவைதனில் உயிர்பிரிய திருமகனார் Read More »