தூய ஆவியானவர் இறங்கும்

பல்லவி 1. தூய ஆவியானவர் இறங்கும் துரிதமாக வந்திறங்கும் தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும் பரிசுத்த பிதாவே இறங்கும் இயேசுவின் மூலம் இறங்கும் 2. பல பல வருடங்கள் கழிந்தும் பாரினில் இன்னும் இருளும் அகலவில்லை எனவே நீரே இறங்கும் 3. ஜெயிப்பவர் பலரையும் எழுப்பும் கிறிஸ்தவ சமூகத்தைத் திருத்தும் தயாபரனே தயவாய் வேகம் இறங்கும் 4. ஐந்து கண்டம் வாழும் மனிதர் ஐந்து காயம் காண இறங்கும் பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும்

தூய ஆவியானவர் இறங்கும் Read More »

தூயாதி தூயவரே உமது புகழை நான்

பல்லவி தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன் அனுபல்லவி பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும் – தூயாதி 1. சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – பாரில் 2. மக்களின் நோய்களை நீக்கினவா பாவியென் பாவநோய் நீக்கிடுமே – பாரில் 3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிடப் பெலன் தாருமே – பாரில் 4. தன் ஜீவன் எனக்காகத் தந்தவரே என்னுள்ளம் பலியாக ஏற்றிடுமே! –

தூயாதி தூயவரே உமது புகழை நான் Read More »

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு மன்னவர்

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு மன்னவர் கர்த்தர் உந்தனுக்கே மாபெரும் காரியம் செயதிடுவார் 1. செழிப்பான புது வாழ்வு தேவனே அருளுவார் சுக வாழ்வு சமாதானம் சந்தோஷம் தந்திடுவார் (2) – தேசமே 2. மலைபோல வருவதெல்லாம் பனிபோல் மறைந்திடுமே உன்னதரின் கிருபைகளும் உந்தனைச் சூழ்ந்திடுமே (2) – தேசமே 3. தேவனுடன் உறவுகொண்டு தினம் தினம் வாழந்திடுவாய் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை ருசித்திடுவாய் (2) – தேசமே

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு மன்னவர் Read More »

தேவ கிருபை ஆசீர்வாதம்

பல்லவி தேவ கிருபை ஆசீர்வாதம் தினமும் எங்களில் பெருகிட சரணங்கள் 1. ஆவலாயும தோய்வு நாளில் ஆலயந்தனில் பணிந்து புகழ பாவ அறிக்கை செய்யும் ஜனங்கள் பரனின் கிருபை பெற்று மகிழ – தேவ 2. ஆவலாய் எங்கள் ஆண் குழந்தைகள் அழகான இள மரங்கள் போலவும் பாவையர்களாம் பெண் குழந்தைகள் பலத்த சித்திர அரண்கள் போலவும் – தேவ 3. எங்கள் மாடுகள் பலத்திருக்கவும் இடுக்கணுள்ளே வராதிருக்கவும் எங்கள் ஆடுகள் கிராமங்களிலே லட்சங் கோடியாய்ப் பெருகி

தேவ கிருபை ஆசீர்வாதம் Read More »

தேவ சாயல் ஆகா மாறி

பல்லவி தேவ சாயல் ஆகா மாறி தேவனோடிருப்பேன் நானும் சரணங்கள் 1. அந்த நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே மண்ணின் சாயலை நான் களைந்தே – தம் விண்ணவர் சாயல் அடைவேன் – தேவ 2. பூமியின் கூடாரம் என்றும் பெலவீனமே அழிந்திடுமே கைவேலையல்லாத பொன்வீடு கண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ 3. சோரும் உள்ளான மனிதன் சோதனையில் பெலனடைய ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன் ஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ 4. ஆவியின் அச்சார மீந்தார்

தேவ சாயல் ஆகா மாறி Read More »

தேவ தேவனை ஏகமாய் நாம்

பல்லவி தேவ தேவனை ஏகமாய் நாம் பாடிப்போற்றிடுவோம் இயேசுவின் நாமத்தினால் பாவரோக சாபம் நீங்கவே விடுதலையும் அடைந்தோம் – என்றென்றுமாய் சரணங்கள் 1. உலகம் தரக்கூடா சமாதானமும் சந்தோஷமும் தந்தார் இயேசு ராஜன் மண்ணுலகில் ஜீவித்தாலும் விண்ணுலகின்பத்தை அனுபவிக்க இந்த நல்பாக்கியம் ஈந்தாரே – தேவதேவனை 2. துன்பமோ துக்கமோ தொல்லைகளோ தொடர்ந்து வந்தாலும் திகிலடையோம் சீயோனின் அரண்களைப் போல் அசையாது நாம் வாழ்ந்திடுவோம் சேனையதிபன் நம்மோடிருக்க – தேவதேவனை 3. எரிகோவைப் போல் பல எதிர்ப்புகளும்

தேவ தேவனை ஏகமாய் நாம் Read More »

தேவ ஜனமே பாடி துதிப்போம்

தேவ ஜனமே பாடி துதிப்போம் தேவ தேவனை போற்றுவோம் துதிகள் என்றும் ஏற்றியே அவரைப் பணிந்திடுவோம் 1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல் காத்த தேவனை துதித்திடுவோம் (2) நீதி தயவு கிருபை நல்கும் ஜீவ தேவனை துதித்திடுவோம் (2) – தேவ 2. வானம் பூமி ஆளும் தேவன் வாக்கை என்றும் காத்திடுவார் அவரின் உண்மை என்றும் நிலைக்கும் மகிமை தேவனை துதித்திடுவோம் – தேவ 3. கர்த்தர் நாமம் ஓங்கிப் படர தேவ மகிமை

தேவ ஜனமே பாடி துதிப்போம் Read More »

தேவரீர் உம் சமாதானம்

தேவரீர் உம் சமாதானம் என்னில் தாருமே வெறுப்பினில் உம் அன்பையும் விரோதத்தில் மன்னிப்பையும் காரிருளில் ஒளியையும் துக்கத்தினில் களிப்பையும் கொடுக்கும் உம் சமாதான கருவியாக மாற்றிடும் (2) – ஆமென்

தேவரீர் உம் சமாதானம் Read More »

தேவன் இயேசு வருவார் நம்

தேவன் இயேசு வருவார் – நம் தேவை யாவும் அறிவார் காலம் அறிந்தே வருவார் – நம்மைக் கண் போலக் காத்து அருள்வார் சரணங்கள் 1. பிள்ளை அப்பமதைக் கேட்கும்போது தந்தை கல்லினைத் தருவதுண்டோ? முட்டைக்கு பதிலாய் பாம்பினையும் மூடன் எவனும் தருவதுண்டோ? விண்ணவராம் இயேசுவே நம் தந்தையல்லவா வேண்டுவன தருவதும் மிக உறுதியல்லவா? – ஆகாகா – தேவன் 2. நீங்கள் உள்ளத்திலே கவலை கொள்ளாமல் உங்கள் தேவனுக்குத் தெரிவியுங்கள் கானக புஷ்பங்களைப் போஷிப்பவர் கருத்துடன்

தேவன் இயேசு வருவார் நம் Read More »

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி

1. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி பூமிதனை நியாயம் தீர்த்திடுவார் பூலோக மக்களும் கண்டிடுவார் இயேசு கிறிஸ்து வருகின்றார் இந்த கடைசி காலத்திலே கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும் கண்டு புலம்பிடுமே 2. ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்த எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க ஏசு கிறிஸ்துவின் சத்தியத்தை ஏற்க மறுத்தவர் நடுங்குவார் – இயேசு 3. தம்மை விரோதித்த அவபக்தரை செம்மை வழிகளில் செல்லாதவரை ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி Read More »

தேவன் வருவார் தேவன் வருவார்

தேவன் வருவார் தேவன் வருவார் இன்னல் நீக்குவார் இன்பம் நல்குவார் 1. தேடுகின்ற உள்ளத்திலே தேவன் வருவார் தீராக தொல்லைகளை தீர்த்து முடிப்பார் துணையாக வந்து நம் துன்பங்கள் நீக்குவார் தினம் தேடும் உள்ளத்தில் அரசாளுவார் – தேவன் 2. தேவன் வந்த உள்ளத்திலே பாவம் இல்லையே தேவன் வந்த உள்ளத்திலே கவலை இல்லையே கண்ணீரும் மாறிடும் புது வாழ்வு தோன்றிடும் விண் தூதர் போலவே பண்பாடலாம் – தேவன் 3. ஜீவன் தந்த இயேசுவை நீ

தேவன் வருவார் தேவன் வருவார் Read More »

தேவனைத் துதிப்பதும்

பல்லவி தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது சரணங்கள் 1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார் துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் – தேவனை 2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார் நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் – தேவனை 3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார் பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் – தேவனை 4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர் அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் – தேவனை 5. சாந்தகுண முள்ளோர்களை

தேவனைத் துதிப்பதும் Read More »