தேவனைத் துதியுங்கள் நம் தேவனை

1. தேவனைத் துதியுங்கள் நம் தேவனைத் துதியுங்கள் தூயோனை வாழ்த்துங்கள் நம் தேவனைப் போற்றுங்கள் பல்லவி போற்றுவோம் புகழுவோம் வாழ்த்துவோம் வணங்குவோம் தேவாதி தேவனை வாழ்த்தி வணங்கிடுவோம் 2. காலைத் தள்ளாட ஒட்டார் உன்னைக் காக்கிறவர் உறங்கார் கர்த்தர் உன்னைக் காப்பார் உன் ஆத்துமாவைக் காப்பார் 3. கர்த்தரின் சமூகத்தில் கிருபைகள் ஏராளம் அண்டினோர்க் கென்றென்றும் சமாதானம் நிச்சயமே 4. நம்பி வருபவரை பாசமாய் சேர்த்துக்கொள்வார் நேசகரம் நீட்டி மார்போடு அணைத்துக்கொள்வார்

தேவனைத் துதியுங்கள் நம் தேவனை Read More »

தேனிலும் இனிய வேதமே

1. தேனிலும் இனிய வேதமே தித்திக்கும் திவ்விய வேதமே பாதைக்குப் பண்புள்ள தீபமே பல்லவி வேதமே தீபமே பாதைக்குப் பண்புள்ள தீபமே 2. துன்பத்தில் இன்பம் அளிக்கும் தூய வழியைக் காட்டுமே மாயமான வாழ்வை நீக்குமே மாநிலத்தில் என்னைக் காக்குமே – வேதமே 3. என்னைக் எனக்குக் காட்டுமே நன்மையில் என்னை நாட்டுமே அல்லும் பகலும் என் ஆதரவே எல்லையில்லா இன்ப ஊற்றாமே – வேதமே

தேனிலும் இனிய வேதமே Read More »

தொண்டு செய்வேன் என்றும்

தொண்டு செய்வேன் என்றும் தொண்டு செய்வேன் என்றும் தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே அனுபல்லவி அவர் அழைப்பை அனுசரித்து தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே 1. வீடாணாலும், காடானாலும் தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு 2. கந்தையானாலும், நிந்தையானாலும் தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு 3. அடியானாலும், மிதியானாலும் தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு 4. மழையானாலும், வெயிலானாலும் தொண்டு செய்வேன் என்

தொண்டு செய்வேன் என்றும் Read More »

தோத்திரம் கோடா கோடி துங்கவனே

1. தோத்திரம் கோடா கோடி துங்கவனே உமக்கு தோத்திரம் கோடி தோத்திரமே 2. நன்னயமாக நாங்கள் இன்றுமோர் நாளைக் கண்டோம் உன்னதனே உன் கிருபை 3. எத்தனையோ கிருவை நித்தம் நித்தம் புதிதாய் உததமமாய்க் கடாட்சித்தீர் 4. பாவத்திற்கேற்றபடி பலனை மேல் சுத்தாமல் மேவித் தாய் தந்தை போல் காத்தீர் 5. இம்மானுவேலரசே இம்மட்டெம்மைக் காத்தவரே இனிமேலும் காப்பவர் நீரே 6. பலவீனர் சுகவீனரைப் பட்சமாயக் காருமையா பெலன் சுகம் ஜீவன் உம்மாலே 7. இன்றைக்குத் தேவையான

தோத்திரம் கோடா கோடி துங்கவனே Read More »

தோத்திரம் செய்வோமே இரட்சகனை

பல்லவி தோத்திரம் செய்வோமே – இரட்சகனைத் தோத்திரம் செய்வோமே (3) அனுபல்லவி இப்புது மனைதனில் இறையன்பின் பிசன்னம் எப்போதும் நிலைகொண்டு இருந்திட கீதம் பாடி – தோத்திரம் சரணங்கள் 1. கையின் பிரயாசமதை – தயவாய், சுபமாய், நிறைவாய் கனிந்திடச் செய்தவரை கைவிடேன் ஒருபோதும் என்றநல் கர்த்தனை கைகூப்பி வணங்கிய கரத்துடன் கீதம் பாடி – தோத்திரம் 2. இல்லத்தின் ஒளி அவராய் – இரந்து, தொடர்ந்து, நிறைந்த இன்பங்கள் நல்கிடவே இம்மையின் காலங்கள் யாவிலும் அவரருள்

தோத்திரம் செய்வோமே இரட்சகனை Read More »

தோத்திரம் தோத்திரம் இயேசு தேவா

ஸ்தோத்திரம் (5) இயேசு தேவா ஸ்தோத்திரம் (5) துதியுமக்கே – தேவா 1. கருவில் கண்டீர் ஸ்தோத்திரம் தேவா தெரிந்து கொண்டீர் ஸ்தோத்திரம் தேவா என்னை அழைத்தீர் ஸ்தோத்திரம் தேவா உந்தனின் சேவை செய்ய – தேவா (2) 2. எனக்காய் வந்தீர் ஸ்தோத்திரம் தேவா சிலுவையில் மரித்தீர் ஸ்தோத்திரம் தேவா இரத்தம் சிந்தினீர் ஸ்தோத்திரம் தேவா என்னை இரட்சிக்கவே – தேவா (2) 3. உயிர்த்தெழுந்தீர் ஸ்தோத்திரம் தேவா பரலோகம் சென்றீர் ஸ்தோத்திரம் தேவா வரங்களை

தோத்திரம் தோத்திரம் இயேசு தேவா Read More »

தோத்திரம் பாடிப் போற்றுவேன்

1. தோத்திரம் பாடிப் போற்றுவேன் தோத்திரம் இயேசு ராஜனுக்கே ஆதியும் அந்தமு மில்லோனே அரூபனே உமக்கென்றும் தோத்திரம் அல்லேலூயா அல்-லேலூயா பொற்பரனே – ஒமேகாவே 2. பொன்னகர் மன்னன் பூவில் வந்தாரே புல்லணை மீதிலே தோத்திரம் பட்சமுற்று எந்தன் பாவம் தீர்த்த பெத்தலை வாசனே தோத்திரம் 3. மாயமாம் உலகை மறந்து நானும் மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட மயங்காமல் நீர் தாரணியில் மனுவான அன்புக்காய் தோத்திரம்! 4. மங்களமே சீயோன் மணாளா! மாறாத பூரண சீராளா! மங்கிடா

தோத்திரம் பாடிப் போற்றுவேன் Read More »

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

பல்லவி தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை ராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன் சரணங்கள் 1. அற்புதமான அன்பே – என்னில் பொற்பரன் பாராட்டும் தூய அன்பே என்றும் மாறா தேவ அன்பே என்னுள்ளம் தங்கும் அன்பே – தோத் 2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில் ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே தியாகமான தேவ அன்பே திவ்விய மதுர அன்பே – தோத் 3. மாய உலக அன்பை நம்பி மாண்ட என்னைக்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன் Read More »

தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு

பல்லவி தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு தேவனை என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தோத்திரிப்பேனே சரணங்கள் 1. உதடுகளின் கனியாகிய தோத்திர பலியை இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – தோத் 2. பாவக் கறை நீங்க என்னை முற்றிலுமாக உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – தோத் 3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே என்றைக்குமாய்த் தீர்த்ததினால் தோத்தரிப்பேன் யான் – தோத் 4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் தினமும் என்னைப் போஷிப்பதால் தோத்தரிப்பேன் யான் –

தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு Read More »

நம் இயேசுவின் வருகை இன்று

1. நம் இயேசுவின் வருகை இன்று வெகு சமீபமாய்த் தெரிகின்றது உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகின்றது பல்லவி ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே இயேசு கிறிஸ்து வருகின்றார் ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே இயேசு கிறிஸ்து வருகின்றார். 2. பாவத்தில் புரளுவதும் மா சாபத்தில் முடியும் அன்று உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே 3. தேவனைத் தள்ளுபவர் மா வேதனை அடைவார் அன்று உன் வாழ்க்கையில் ஒரு

நம் இயேசுவின் வருகை இன்று Read More »

நம் கர்த்தர் என்றும் நல்லவர்

நம் கர்த்தர் என்றும் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) 1. நீ நடக்கும் வழிதனிலே நிதம் உன்னை நடததுகின்றார் கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை தினம் திருப்தியாக்குகின்றார் – நம் கர்த்தர் 2. நீ அவரை கூப்பிடுவாய் மறு உத்தரவு அருள்வார் நீ சத்தமிடும்போது இதோ இருக்கிறேன் என்பாரே – நம் கர்த்தர் 3. வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி மகிழ்விக்கின்றார் அதின் பாதை முழவதிலும் நெய்யாக பொழியச் செய்தார் –

நம் கர்த்தர் என்றும் நல்லவர் Read More »

நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன்

நம் தேவன் அன்புள்ளவர், நம் தேவன் பரிசுத்தர் நம் தேவன் நீதிபரர், நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே 1. நன்மை ஏதும் ஒன்றும் நம்மில் இல்லையே என்ற போதும் நம்மை நேசித்தாரே ஆ அந்த அன்பில் மகிழ்வோம் அவரின் பாதம் பணிவோம் (2) – நம் 2. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும் திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும் ஆ அவர் காயம் நோக்குவோம் அதுவே என்றும் போதுமே (2) – நம் 3.

நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் Read More »