நான் பிரமித்து நின்று பேரன்பின்

1. நான் பிரமித்து நின்று பேரன்பின் பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன் என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம் சம்பூரணமாய் அடைந்தேன் பல்லவி மா தூய உதிரத்தால் என் பாவம் நீங்கக் கண்டேன் இயேசையரின் இரட்சிப்பினால் நான் ஆறுதல் கண்டடைந்தேன் – மா தூய 2. முன்னாளில் இவ்வாறுதல் காண ஓயாமல் பிரயாசப்பட்டேன் வீண் முயற்சி நீங்கின போதோ என் மீட்பரால் அருள் பெற்றேன் – மா தூய 3. தம் கரத்தை என் மீதில் வைத்து நீ சொஸ்தமாவாய் […]

நான் பிரமித்து நின்று பேரன்பின் Read More »

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa

பல்லவி நிகரே இல்லாத சர்வேசா திகழும் ஒளி பிரகாசா அனுபல்லவி துதிபாடிட இயேசு நாதா பதினாயிரம் நாவுகள் போதா சரணங்கள் 1. துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே எங்கள் தேவனைத் தரிசிக்கவே துதிகளுடன் கவிகளுடன் தூய தூயனை நெருங்கிடுவோம் – நிகரே 2. கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல கையின் சித்திரம் தெய்வமல்ல ஆவியோடும் உண்மையோடும் ஆதி தேவனை வணங்கிடுவோம் – நிகரே 3. பொன் பொருள்களும் அழிந்திடுமே மண்ணும் மாயையும் மறைந்திடுமே இதினும் விலை பெரும்

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa Read More »

நித்தியானந்த கர்த்தர் இயேசுவே

சரணங்கள் 1. நித்தியானந்த கர்த்தர் இயேசுவே நித்தமும் பிரகாசிக்கின்றார் பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள் பரிசுத்தமுடன் மின்னுதே பல்லவி சீயோனிலே சுவிசேஷகர் ஜெப ஐக்கியமே காணுவோம் ஜெயங் கொண்டோராய் ஜெப வீரராய் சிலுவை யாத்திரை செல்லுவோம் 2. சிறு மந்தையின் பெரிய மேய்ப்பர் நெருங்கி வந்து நிற்கிறார் சின்னவன் ஆயிரம் பதினாயிரம் சேனைத் திரளாய் மாறுவான் – சீயோனிலே 3. உலகமெங்கும் சுவிசேஷத்தின் உயர்ந்த கொடி பறக்கும் திறந்த வாசலுள் பிரவேசித்து சிறந்த சேவை செய்குவோம் –

நித்தியானந்த கர்த்தர் இயேசுவே Read More »

நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள்

நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள் மகா பெரிய நாள் – இந்த பூவிலுள்ளோர் யாவருமே நடுங்கும் நாள் அந்த நாள்! 1. வலது புறத்தில் நிற்போரெல்லாம் ஆசிபெற்றிட இடது புறத்தில் நிற்போரெல்லாம் சபிக்கவே பட – நியா 2. இம்மையில் இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால் நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே – நியா 3. சீக்கிரமாய் வருவேன் என்ற இயேசு நாதரே சிங்காசனத்தில் வீற்றிருந்து நியாயத் தீர்ப்பாரே – நியா 4. விசுவாசிகள் பரலோகத்தில் சேர்க்கப்படுவாரே பிசாசின் மக்கள் நரகலோகத்தில்

நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள் Read More »

நிலையில்லா உலகத்தில்

பல்லவி நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா நினைத்தென்னை அழைத்தீரோ எனதேசையா சரணங்கள் 1. மறந்தும்மை மறுதலித் தடங்காமலே மனம் போன வழிகளில் நடந்தேனையா மடிந்திடும் என்னைக் கண்டு விரைந்தென்னருகில் வந்து மனதுருகினீரே ஐயா – என் மேல் 2. சிறந்த உம் முகம் காண விரைந்தாசித்தேன் சிலுவையின் தரிசனம் அளித்தீரையா இனிய உன் சத்தம் கேட்டேன் கொடிய என் குணம் விட்டேன் இனிமேல் என் துணை நீரையா – பூவில் 3. உமக்காக என்னையும் நீர் தெரிந்தெடுத்தீர் உமதாவி

நிலையில்லா உலகத்தில் Read More »

நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு

1. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு உன்னை ஆதரிப்பார், ஆதரிப்பார் அவரின் மாறா அன்பை நம்பு உன்னைப் பூரிப்பாக்குவார் பல்லவி சாய்ந்து இரு நீ நம்பிக்கையோடே சாய்ந்து இரு நீ பாக்கியம் பெறுவாய் சாய்ந்து இரு நீ பரத்தை நோக்கி கிறிஸ்துவிலே சாய்ந்திரு 2. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு பாதை சீராக்குவார், சீராக்குவார், மெல்லிய அவர் சத்தம் கேளு அவரைப் பின் செல்லு – சாய்ந்து 3. நீ இயேசு மார்பில் சாய்ந்து

நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு Read More »

நீங்காத பாவம் நீங்காத தேனோ

1. நீங்காத பாவம் நீங்காத தேனோ நீங்கிடும் நாள் தான் இதோ பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார் 2. காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர் கண்டுன்னைச் சேர்த்திடுவார் பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார் 3. என் பாவம் போக்கி என்னையும் மீட்டார் உன்னையும் மீட்டிடுவார் பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார் 3. நினையாத நேரம் மரணம் சந்தித்தால் எங்கு நீ சென்றிடுவாய் பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று

நீங்காத பாவம் நீங்காத தேனோ Read More »

நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே

நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே என் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே சர்வ பாவங்களையும் சுத்தி செய்யும் இரத்தத்தால் நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே என் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே

நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே Read More »

நெஞ்சமே கெத்சமேனக்கு

பல்லவி 1. நெஞ்சமே, கெத்சமேனக்கு நீ நடந்து வந்திடாயோ? சஞ்சலத்தால் நெஞ்சுருகி தயங்குகின்றார் ஆண்டவனார் 2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார் தேற்றுவார் இங்காருமின்றி தியங்குகின்றார் ஆண்டவனார். 3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே. 4. அப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச் செய்யும் சித்தமானால் எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே 5. ரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே குற்றமொன்றும் செய்திடாத கொற்றவர்க்

நெஞ்சமே கெத்சமேனக்கு Read More »

நெஞ்சமே துதி பாடிடு

நெஞ்சமே துதி பாடிடு அஞ்சிடாதே நீ ஆடிடு வல்லவர் செய்த நன்மைகள் சொல்லிப் பாடிடு 1. பாடுகின்ற பறவைகள் ஓடும் நதிகளும் வானமும் பூமியும் தேவன் தந்திட்டார் 2. வண்ண மலர்கள் போலவே உன்னை உடுத்திட்டார் உண்ணவும் உறங்கவும் தேவன் தந்திட்டார்

நெஞ்சமே துதி பாடிடு Read More »

நேச ராஜாவாம் பொன்னேசு நாதா

1. நேச ராஜாவாம் பொன்னேசு நாதா வாசமாய் இம்மன்றல் சிறந்தோங்க ஆசையோடெழுந்து அன்பின் நாதா தேசு நல்குவீர் சுகம் நூங்க. பல்லவி நித்யானந்த செல்வம் நிறைவாரி சத்ய சுருதியின் மொழிபோல் – உம் சித்தமாகிப் பெய்யும் அருள் மாரி நித்தம் எமின் கண்மணிகள் மேல் 2. பிரபை சூழ்ந்த பாக்யம் ஈயும் நேயா பிரியம் தோய்ந்த செல்வம் யாவும் கூட – நல் ஸ்திரமாக உந்தன் பாதம் சார்ந்து கிருபை ஊக்கமோடென்றும் தேட – நித்யா 3.

நேச ராஜாவாம் பொன்னேசு நாதா Read More »

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

1. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நேசிப்பார் பாவியை யாராயினும் நோக்கிப் பாரேன் கொல்கதாவை நேசரின் தியாகச் சிலுவையைப் பார் (2) பல்லவி பார், பார், பார் மனமே பார சிலுவையில் யார்? பாவியாம் என்னையும் மீட்டாரே பாசமுடன் அழைக்கிறார் (2) 2. விண்ணின் மகிமையைப் படைத்தோரை விண்வெளி வீரரும் தேடினரே தேவ மைந்தன் தொங்குகின்றார் தேவாட்டுக்குட்டி பலியானாரே (2) – பார் 3. தேடுங்கள் காண்பீர் என்றுரைத்தோரை தேடினர் ஞானியர் தேசமெங்கும் தேவ மைந்தன் தொங்குகின்றார்

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் Read More »