பிரதான தூதன் எக்காளம் முழங்க
பல்லவி பிரதான தூதன் எக்காளம் முழங்க பரமன் இயேசு வருவார் (2) அனுபல்லவி சாயங்காலத்திலோ, நடுராவினிலோ சேவல் கூவிடும் நேரத்திலோ அதிகாலையிலோ எந்த வேளையிலோ பரமன் இயேசு வருவார் சரணங்கள் 1. இருவர் வயலில் இருப்பார் இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார் ஒருவர் கைவிடப்படுவார் ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர் – சாயங் 2. நோவா காலத்தின் சம்பவம் போல் நடந்திடும் அந்த நாட்களிலே புசித்தும் குடித்தும் பெண் கொண்டும் பலர் அசந்து வெறித்திருப்பார் – சாயங் 3. லெளகீகக் […]