பிரதான தூதன் எக்காளம் முழங்க

பல்லவி பிரதான தூதன் எக்காளம் முழங்க பரமன் இயேசு வருவார் (2) அனுபல்லவி சாயங்காலத்திலோ, நடுராவினிலோ சேவல் கூவிடும் நேரத்திலோ அதிகாலையிலோ எந்த வேளையிலோ பரமன் இயேசு வருவார் சரணங்கள் 1. இருவர் வயலில் இருப்பார் இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார் ஒருவர் கைவிடப்படுவார் ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர் – சாயங் 2. நோவா காலத்தின் சம்பவம் போல் நடந்திடும் அந்த நாட்களிலே புசித்தும் குடித்தும் பெண் கொண்டும் பலர் அசந்து வெறித்திருப்பார் – சாயங் 3. லெளகீகக் […]

பிரதான தூதன் எக்காளம் முழங்க Read More »

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி

பிறந்தார், பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் சரணங்கள் 1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் மா தேவ தேவனே மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார் மா தியாகியாய் வளர்ந்தார் – பிறந்தார் 2. பாவ உலக மானிடர் மேல் பாசம் அடைந்தவரே மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய் மா ஜோதியாய் திகழ்ந்தார் – பிறந்தார் 3. பொறுமை, தாழ்மை, அன்புருக்கம் பெருந்தன்மை உள்ளவரே மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினதால் மேலான நாமம் பெற்றார் –

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி Read More »

பிறர் வாழவேண்டுமெனில்

பல்லவி பிறர் வாழவேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் – எனில் இயேசு தினம் வாழவேண்டும் 1. நான் என்னும் ஆணவத்தால் நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன் பிறர் வாழ்வை எண்ணாமல் பாதையிலே மயங்கி நின்றேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 2. மற்றவர்கள் மனம் மகிழ மன்னவனே நீ மரித்தாய் மற்றவர்கள் மனம் நோக மதியிழந்து நான் இருந்தேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 3. உலகுக்காய் நான் வாழ ஒரு மனது

பிறர் வாழவேண்டுமெனில் Read More »

புத்தம் புதிய பாடல் தந்தார்

புத்தம் புதிய பாடல் தந்தார் நித்தம் அவரைத் துதித்திடவே 1. காலையில் கூவிடும் பறவைகளும் மாலையில் கூப்பிடும் விலங்குகளும் இன்பமாய் இயேசுவை துதிக்கின்றன என்னையும் துதித்திட அழைக்கின்றன 2. மரங்களில் மோதிடும் தென்றல் காற்றும் பாறையில் மோதிடும் கடலலையும் துள்ளியே களிப்புடன் துதிக்கின்றன என்னையும் துதித்திட அழைக்கின்றன 3. காகங்கள் கரைந்திடும் குரலைக்கேட்டு படைத்தவர் மகிழ்ந்திடும் வேளையிலே பாவி என் பாடலில் துதி கேட்டு என் தேவனை களித்திட மகிழுவேன் நான் 4. உள்ளத்தில் பாவங்கள் இருக்கும்

புத்தம் புதிய பாடல் தந்தார் Read More »

புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு

பல்லவி புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு பெரு வாழ்வு கிறிஸ்து தரும் வாழ்வு 1. பிறந்தவர் இறப்பது பொது மரபு – இங்கு இறந்தவர் எழுவதோ புதுச்சிறப்பு இறைவனின் திருமகன் உயிர்த்தெழுந்தார் – கொடும் மரணத்தின் பிடியினைத் தகர்த்தெறிந்தார் 2. கல்லறை உலகினில் பல உண்டு – அவை சொல்லிடும் கதைகளில் கனிவுண்டு வல்லவர் இயேசுவின் கல்லறையோ – அவர் இல்லையே என்னிடம் என்றிடுதே 3. இயேசுவின் உயிர்த்தெழல் பெருநிகழ்ச்சி – அவர் நேசரின் வாழ்விலும் வரும் நிகழ்ச்சி

புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு Read More »

பூமி அதிர்ந்தாலும்

பூமி அதிர்ந்தாலும் ஆழி பொங்கினாலும் என்ன நேரிட்டாலும் அஞ்சிடேன் சரணங்கள் 1. யெகோவா துணை நிற்கிறார் அஞ்சிடேன் எக்காலும் அவர் கைவிடார் அஞ்சிடேன் 2. ஓர் ஜீவ நதியுண்டு பார் அஞ்சிடேன் அத்தால் சந்தோஷம் செய்கிறார் அஞ்சிடேன் 3. நான் உன்தன் தேவன் என்கிறார் அஞ்சிடேன் மாற்றாரை ஓடப் பண்ணுவார் அஞ்சிடேன் 4. என் யேசு நாதர் நாமம் ஜெயம் நம்புவேன் என் யேசு நாதர் நாமம் ஜெயம் நம்புவேன் யேசு நாமம் ஜெயம் யேசு நாமம்

பூமி அதிர்ந்தாலும் Read More »

பூமியின் மாந்தரீர் கூடிவாரீர்

பல்லவி 1. பூமியின் மாந்தரீர் கூடிவாரீர் பூரித்தே பேரின்பமாய்ப் பாடி வாரீர் தேமிசைப் பாமலர் சூடிடுவீர் தேவனின் திருமுன்னே நாடிடுவீர் 2. நம்மையிங் காக்கியோன் ஓரிறையாம் நாமவர் உடைமையாம் ஓர் நிறையாம் மெய்மையின் மேய்ச்சலின் செம்மறிநாம் மேவிநம் ஆயனை நாமறிவோம் 3. வாசலில் நன்றி கூர் உணர்வோடே வாருங்கள் திருச்சுற்றில் துதியோடே நேசமாய் உளமெல்லாம் கனிந்தெழுந்தே நிறைபெயர் போற்றுங்கள் மலர்ந்துயர்ந்தே 4. ஆண்டவன் நன்மையின் மயமாவான் ஆரருள் மாறாத நயமாவான் ஆண்டவன் பேருண்மை தலைமுறையாய் ஆண்டென்றும் தாங்கிடும்

பூமியின் மாந்தரீர் கூடிவாரீர் Read More »

பூரண வடிவுள்ள சீயோனிலே

1. பூரண வடிவுள்ள சீயோனிலே பாரினில் ஜெயங்கொண்டே பரிசுத்தரே ஆர்ப்பரிப்போடு கீதங்கள் பாட ஆனந்தம் பொங்கிடும் பல்லவி சீயோன் சீயோன் சிகரம் சீயோன் தூய்மையின் சிகரம் எருசலேம் பரம நகரம் ஏகுவோம் என்றென்றும் வாழவே 2. தூய பிதாவின் தேசமதில் நேயர்கள் அவர் முகம் கண்டிடுவார் கண்ணீர்கள் யாவும் தேவனே துடைப்பார் கவலைகள் ஒழிந்திடுமே 3. பளிங்கு நதியின் இரு கரைகளிலே பன்னிரு கனிதரும் விருட்சமுண்டே பரமனின் அன்பால் நிறைந்தவர் பாடும் பாட்டிற்கோர் இணையில்லையே 4. கற்புள்ள

பூரண வடிவுள்ள சீயோனிலே Read More »

பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி

பல்லவி பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி அருளுவீர் தே…. வா சரணங்கள் 1. அசுத்தத்தை அகற்றி விட்டுப் பரிசுத்தம் பெற்றிட அருளுவீர் தே… வா ஆதி ஆவி இப்போ – நலமுடன் – பூர்வீகமான 2. இருதயத்தில் இதை எடுத்திடாதிருக்கின்றோர் காருண்யத்தில் இ… ன்று இயேசுவின் பாதம் சேர – நலமுடன் – பூர்வீகமான 3. அந்தகார லோகத்தில் நாசத்திற் கோடுவோரை பந்துவான இயே…சு சொந்தமாய்ச் சேர்த்திடவே – நலமுடன் – பூர்வீகமான 4. சக்தியான சாட்சியாய் எங்கும்

பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி Read More »

பெரியவர் இயேசு

பெரியவர் (3) இயேசு யோனாவிலும் பெரியவர் சாலமோனிலும் பெரியவர் தேவாலயத்தில் பெரியவர் என்னில் இருப்பவர் பெரியவர் 1. கானாவூரினிலே கல்யாண வீட்டினிலே தண்ணீரை ரசமாக மாற்றின தேவன் – இயேசு 2. நாயீன் ஊரினிலே நடுத்தெரு வீதியிலே பாடை தொட்டு வாலிபனே எழுந்திரு என்றார் – இயேசு 3. நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் நீரினிலே நடந்து வந்து சீஷர்களைத் தேற்றின தேவன் – இயேசு

பெரியவர் இயேசு Read More »

பேசினது போதுமப்பா நண்பா

பேசினது போதுமப்பா – நண்பா பேசினது போதுமப்பா 1. எங்கெங்கு பார்த்தாலும் பேச்சு இதுவா திருச்சபையின் மூச்சு பாங்காக உழைப்பதோ போச்சு பேச்சோடு நிறுத்திட லாச்சு 2. அன்பினைப் பற்றியே பேசி அழகான சொற்களையே வீசி அயலார்க்கு உதவிடவோ மறந்து ஆண்டவனின் பணி செய்யா திருந்து 3. எத்தனை மாநாடு கூட்டினோம் எத்தனையோ தீர்மானம் எழுதினோம் என்னதான் நடந்தது சொல்லப்பா என்னென்ன பணி செய்தோம் கூறப்பா

பேசினது போதுமப்பா நண்பா Read More »

பேழையும் கட்ட கட்ட

பேழையும் கட்ட கட்ட வேலை செய்த மனிதர்களும் நோவா தாத்தா சொல்ல சொல்ல மறுத்து மறுத்து போய்விட்டனர் (2) – பேழையும் கட்ட கட்ட காலமோ செல்லச் செல்ல கர்த்தர் சொன்ன வார்த்தைகளை நோவா தாத்தா சொல்லச் சொல்ல கேலி செய்து போய்விட்டனர் (2) பாவம் உள்ள இந்த லோகம் பாவத்திலே மாண்டு விடும் என்ன சந்தோஷம் நமக்கு என்ன சந்தோஷம் இயேசு வந்த உள்ளத்தில் நித்திய சந்தோஷம் – பேழையும் கட்ட கட்ட 1. பேழையும்

பேழையும் கட்ட கட்ட Read More »