மேகமீதில் இயேசு சுவாமி

பல்லவி மேகமீதில் இயேசு சுவாமி வேகம் வாராரே அனுபல்லவி ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்கவே அவர் வாராரே 1. ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாராரே மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் – மேகமீதில் 2. கிறிஸ்துவுக்குள் மரித்தோரெல்லாம் கிளம்பியே யெழும்பிடுவார் மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே – மேகமீதில் 3. பாடுபட்டோருக்குப் பலனளிப்பாரே பாடுபட்டவர் தாமே கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே கூவியே கொடுத்திடுவார் – மேகமீதில் 4. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே அவர் […]

மேகமீதில் இயேசு சுவாமி Read More »

மேலோகத்தை நாடுகிறோம்

1. மேலோகத்தை நாடுகிறோம் அதின் ஜோதி பிரகாசத்தையும் பேரின்பத்தை வர்ணிக்கிறோம் பார்த்தால் என்னமாயிருக்கும்? பார்த்தால் பார்த்தால் பார்த்தால் என்னமாயிருக்கும் பேரின்பத்தை வர்ணிக்கிறோம் பார்த்தால் என்னமாயிருக்கும் 2. எப்பாவமும் இல்லாமற்போம் கண்ணீர் சஞ்சலம் சோதனையும் வெற்றி சிறந்து ஓய்ந்திருப்போம் சேர்ந்தால் என்னமாயிருக்கும் 3. அங்கே யேசுவையே சேவிப்போம் வெண் வஸ்திரந்தான் தரிப்போம் வானோர் சங்கம் சேர்ந்திடுவோம் சேர்ந்தால் என்னமாயிருக்கும்

மேலோகத்தை நாடுகிறோம் Read More »

மோட்ச யாத்திரை செல்கின்றோம்

1. மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள் – இம் மாய லோகம் தாண்டியே எம் வீடு தோன்றுதே கடந்து செல்கின்றோம் கரையின் ஓரமே காத்திருந்த ராஜ்ஜியம் கண்டடைவோம் பல்லவி ஆனந்தமே ஆ ஆனந்தமே ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம் ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய் ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம் 2. சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம் நித்திய இராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே தேசமெங்குமே அலைந்து செல்கிறோம் நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே – ஆனந்தமே 3. அள்ளித்

மோட்ச யாத்திரை செல்கின்றோம் Read More »

மோட்சம் அடைவோம்

மோட்சம் அடைவோம் ஜெயம் அல்லேலூயா (2) 1 புதுப்பாட்டு பாடுவோம் 2 தேவரீரை சேவிப்போம் 3 உம்மைக் கண்டு களிப்போம் 4 திவ்விய சாயல் தரிப்போம் 5 ஒருபோதும் பிரியோம்

மோட்சம் அடைவோம் Read More »

மோட்சம் என்பதோர் அழகிடம்

மோட்சம் என்பதோர் அழகிடம் இயேசு அன்பர் தங்குமிடம் பாவம் இல்லை, அங்கு சாபமில்லை அங்கு பசியுமில்லை, அங்கு பஞ்சமில்லை

மோட்சம் என்பதோர் அழகிடம் Read More »

யாரிடம் செல்வோம் இறைவா

யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன யாரிடம் செல்வோம் இறைவா இறைவா, இறைவா – யாரிடம் செல்வோம் சரணங்கள் 1. அலை மோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும் அண்டி வந்தோம் அடைக்கலம் நீ ஆதரித்தே அரணைப்பாய் (2) – இறைவா 2. வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலரினைப்போல் உலகிருக்கும் நிலைகண்டும் உமது மனம் இரங்காதோ (2) – இறைவா 3. மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதையா குணமதிலே மாறாட்டம் குவலயம்தான்

யாரிடம் செல்வோம் இறைவா Read More »

யாருக்கு என் மேல் கவலை

யாருக்கு என் மேல் கவலை? யாருக்கு என் மேல் அன்பு ஒருவருக்கே அவர் ஒருவருக்கே உலகத்தை படைத்தவர் அவர் உயிரையே தந்தவர் அவர் அவர் யார்? அவர் யார்? அவர் மேய்ப்பர் இயேசுவே

யாருக்கு என் மேல் கவலை Read More »

ELLAME NEERTHANAIYA SONG LYRICS

ELLAME NEERTHANAIYA SONG LYRICS IN TAMIL எல்லாமே நீர் தான் ஐயா-4எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா பெலன் உள்ளவன்பெலன் அற்றவன்-2யாராய் இருந்தாலும்உதவிகள் செய்வது நீர்தானையா-2 எல்லாமே நீர் தான் ஐயா-2எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா 1.கரை காணா படகை போலதனியாய் தவிக்கின்றேன் நான்கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்லைசெல்லவோ வழியும் இல்லை-2 உம்மை மாத்திரமே நம்புகிறேன்-2நினைப்பவர் ஒருவரும் இல்லைநினைத்தருளும் ஐயா-2 எல்லாமே நீர் தான் ஐயா-2எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா 2.காற்றும் மழையும்

ELLAME NEERTHANAIYA SONG LYRICS Read More »

Kaalangal Maarinaalum – Sarva Vallamai Song lyrics

Kaalangal Maarinaalum – Sarva Vallamai Song lyrics in Tamil காலங்கள் மாறினாலும்சூழ்நிலைகள் மாறினாலும்ஒருபோதும் மாறாதவர் நீரல்லோபூமி நிலை மாறினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்என்னை விட்டு விலகாதவர் நீரல்லோ-2 உயிரானவரே உறவானவரேஉயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்சர்வ வல்லமை உள்ளவரேமகிமை மேல் மகிமை உடையவரேஎங்கள் கரங்களை உயர்த்திஇதயங்கள் திறந்து ஆராதிப்பேன்-2 வானோரும் பூலோகத்தோரும்பணிந்து போற்றும் தெய்வம் நீரேஉந்தன் மகத்துவத்திற்குஎல்லை இல்லையேசேனைகளின் கர்த்தரும் நீரேபரலோகத்தின் இராஜன் நீரேஎன்னோடு என்றும் இருக்கும் தகப்பன் நீரே-2 உயிரானவரே உறவானவரேஉயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்சர்வ வல்லமை

Kaalangal Maarinaalum – Sarva Vallamai Song lyrics Read More »

யுத்தம் ஒன்று வருதே தேவ சேனை புறப்படு

யுத்தம் ஒன்று வருதே, தேவ சேனை புறப்படு சத்துரு முன்னே வருகின்றான் இன்றே அவனை ஒழித்திடு 1. இயேசுவை நீ பற்றிக்கொள் உறுதியாகப் பிடித்துக்கொள் தீங்கு நாளும் நெருங்கி வருதே வல்ல ஆவி உன்னைத் தாங்குவார் தங்கி உன்னைத் தாங்குவார் துடிக்கும் இரத்தத்தோடு எழுந்து வா 2. பயப்படாதே மகனே நான் உனக்குக் துணையல்லோ ஒருவனும் உன்னை அசைப்பதில்லையே நான் உனக்கு கேடகம் மகா பெரிய பெலனாம் ஆவியின் பட்டயம் எடுத்து வா 3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்

யுத்தம் ஒன்று வருதே தேவ சேனை புறப்படு Read More »

யெகோவா நிசி யேகோவா நிசியை

யெகோவா நிசி யேகோவா நிசியை போற்றிப் பாடுவோம் எங்கள் கொடி வெற்றிக் கொடியே – அல்லேலூயா சரணங்கள் 1. வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார் சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா? யூத சிங்கம் யுத்த சிங்கமே – யெகோவா 2. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்

யெகோவா நிசி யேகோவா நிசியை Read More »

லேவியரே ஆசாரியரே

லேவியரே ஆசாரியரே ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே இயேசுவின் பாதத்தில் பரவசமாய் பாரத மீட்புக்காய் கிருபை பெறுவோம் – லேவியரே 1. எட்டுத் திசைக்கும் இயேசு புகழ் பரவ நித்திய சுவிசேஷம் ஏந்திச் செல்லுவோம் சாத்தானின் கட்டுகளை அறுத்திடுவோம் சத்திய சபை கட்டி எழுப்பிடுவோம் – லேவியரே 2. விசுவாச வீரர்களாய் எழுபிடுவோம் வெளிப்பாடு வரங்களை உபயோகிப்போம் பாதாளக் கட்டுகளை அறுத்திடுவோம் பரலோக பலன்களை சேர்த்துக்குவிப்போம் – லேவியரே 3. நம்பிக்கை நங்கூரமாய் நடந்திடுவோம் தாழ்மையின் ரூபங்களால்

லேவியரே ஆசாரியரே Read More »