Um anbil ennai marakindren – உம் அன்பில் என்னை மறக்கின்றேன்

Um anbil ennai marakindren Lyrics in Tamil : உம் அன்பில் என்னை மறக்கின்றேன்உம் நினைவில் என்றும் இருக்கின்றேன் உறவான என் ஏசுவே உயிரோடு கலந்தீரைய்யா ஆராதனை உமக்கே ஆராதனை -2 காலங்கள் மாறும் கணுவுகள் மாறும் மாறாத தெய்வம் நீர்தானய்யா உம் அன்பில் என்னை மறக்கின்றேன்உம் நினைவில் என்றும் இருக்கின்றேன் ஆராதனை உமக்கே ஆராதனை -4 பாசமும் மாறும் நேசமும் மாறும்மாறாத நேசம் உமதே ஐயா – மனிதனின் உம் அன்பில் என்னை மறக்கின்றேன்உம் […]

Um anbil ennai marakindren – உம் அன்பில் என்னை மறக்கின்றேன் Read More »

Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன்

Karanam Kaetal Christian Song Lyrics in Tamil காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் எந்தன் வாழ்நாளிலெல்லாம்உம்மை உயர்த்திடுவேன்தாழ்விலிருந்த என்னைகன்மலைமேல் நிறுத்தினீர் காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் என்னுடைய தேவன்சர்வ வல்லவர்எல்லா துதிக்கும் பத்திரரே எந்தன் வாழ்நாளிலெல்லாம்உம்மை உயர்த்திடுவேன்தாழ்விலிருந்த என்னைகன்மலைமேல் நிறுத்தினீர் காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் Karanam Kaetal Christian Song Lyrics in English Lyrics: Karanam kaetal solluven um kirubaiyal Thangineer kirubaiyal

Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன் Read More »

Neer Kaithiranthaal Naan – நீர் கை திறந்தால் நான்

Neer Kaithiranthaal Naan Song Lyrics in Tamil நீர் கை திறந்தால்நான் திருப்தியாவேன்நீர் முகம் மறைத்தால்நான் திகைத்துப் போவேன்-2நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன்நீர் மறந்தால் (நான்) எங்கே போவேன்-2 எல்லாம் நீர்தானய்யா-2என் வாழ்வே நீர்தானய்யாஎல்லாம் நீர்தானய்யா-2என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால் 1.ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரேசகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே-2என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமேஉம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே-2 எல்லாம் நீர்தானய்யா-2என் வாழ்வே நீர்தானய்யாஎல்லாம் நீர்தானய்யா-2என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால் 2.நீர்

Neer Kaithiranthaal Naan – நீர் கை திறந்தால் நான் Read More »

Kanni Marithaayin Karuvoolane – கன்னி மரித்தாயின் கருவூலனே

Kanni Marithaayin Karuvoolane Lyrics in Tamil கன்னி மரித்தாயின் கருவூலனே கந்தை உருக்கோலனே மண்ணில் மலர்ந்திட்ட மனுவேலனே மாந்தர்க் கனுகூலனே 1. மார்கழிப் பனியுந்தன் மலர் மஞ்சமோ மயக்கும் இருள் சொந்தமோ மாட்டுத் தொழு உன்னை மகிழ்விக்கும் பந்தலோ மாற்றுத் துணி கந்தலோ மாற்றுக் குறையாத மணித் தங்கமோ மாசு இல் நெஞ்சமோ 2. வாலொடு ஒரு வெள்ளி உதிக்கின்றதே வையம் திகைக் கின்றதே வானத்திரள் கூடி கானங்கள் பாடி வாழ்த்திப் பணி கின்றதே வஞ்சன்

Kanni Marithaayin Karuvoolane – கன்னி மரித்தாயின் கருவூலனே Read More »

Pitha Anbu Selvan – பிதா அன்புச் செல்வன்

Pitha Anbu Selvan Boomiyilae Vaan Lyrics in Tamil பிதா அன்புச் செல்வன் பூமியிலே வான் பிறை ஒளி முன்னணை புரண்டதே தாழ்மையுள்ள இதயத்திலே தனயன் தவழ்கிறான் அவன் தரணி மீள ஆருயிரைத் தானம் தருகிறான் — பிதா 1. ஒளி பூச் சொரியும் இதயத்திலே நடப்பான் அருள் ஓடி வரும் கடமைகளில் வளர்வான் இருள் ஒளிந்தோட சுடர் ஒளியாய் ஒளிர்வான் வழி ஒற்றுமையில் அறக்கடலாய் நிலைப்பான் — தாழ்மை 2. கனி கடலாக ஆவியினால்

Pitha Anbu Selvan – பிதா அன்புச் செல்வன் Read More »

ஆத்துமாவே ஸ்தோத்தரி – Aathumavae Sthothari

Aathumavae Sthothari Muzhu Ullamae Lyrics In Tamil ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரிஜீவனுள்ள தேவனைத் துதி -(3) – அல்லேலுயா 1. ஒன்று இரண்டு என்றல்லதேவன் தந்த நன்மைகள்கோடா கோடா கோடியாகுமேஒன்று இரண்டு என்றல்லநீ செலுத்தும் நன்றிகள்கோடா கோடா கோடியாகட்டும் – (2) – அல்லேலூயா 2. நாட்டிலுள்ள மக்களேபூமியின் குடிகளேஎன்னுடன் தேவனைத் துதியுங்கள்கூட்டிலுள்ள பறவைப் போல்சிக்கிக் கொண்ட நம்மையே விடுவித்த தேவனைத் துதியுங்கள் – (2) – அல்லேலூயா 3. பெத்தலேகேம் வந்தாரேகல்வாரிக்குச்

ஆத்துமாவே ஸ்தோத்தரி – Aathumavae Sthothari Read More »

வாரும் எங்கள் வாழ்வினை பாரும் – Varum engal vazhvinai paarum

வாரும் எங்கள் வாழ்வினை பாரும் தாரும் இன்று விடுதலை தாரும் உம் அன்பின் ஆழம் அகலம் சுவைத்தே இவ்வாழ்வில் பாக்கியம் பெற்றிடவே பாவத்தினின்று விடுதலை நீர்சாபத்தினின்று விடுதலை நீர்பேயின் பிடியினில் விடுதலை நீர்நோயின் வலியினால் விடுதலை நீர் சிறை பட்டோருக்கு விடுதலை நீர்சிறுமையுற்றோர்க்கு விடுதலை நீர்ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை நீர்உரிமையுற்றோருக்கு விடுதலை நீர் தாழ்மையுற்றோருக்கு விடுதலை நீர்ஏழ்மையுற்றோருக்கு விடுதலை நீர்பெலன் அற்றோருக்கு விடுதலை நீர்ரட்சிப்பற்றோருக்கு விடுதலை நீர் சோதனை நாட்களில் விடுதலை நீர்வேதனை நாட்களில் விடுதலை நீர்முந்தைய நாட்களில்

வாரும் எங்கள் வாழ்வினை பாரும் – Varum engal vazhvinai paarum Read More »

உம்மை போல நல்ல தேவன் எந்தன் – Ummai Pola Nalla Devan Enthan

உம்மை போல நல்ல தேவன் எந்தன் வாழ்வில் யாருமில்லை என்றென்றும் போற்றிடுவேன் நான் -(2) chorus ஆராதனைக்குரியவரே உம்மை ஆராதிப்பதே என் வாஞ்சை -(2)உம்மை போற்றுவேன் உம்மை புகழுவேன் உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன் என் ஏசுவே 1.யெகோவா யீரே என்னைப்பார்த்துக்கொள்வீர் யெகோவா ஷம்மாஹ் என்னுடன் இருப்பவரே எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே 2.யெகோவா ஷாலோம் சம்மதனக்காரணரே யெகோவா ஸிட்க்கேன்னு நீரே நீதிபரர் எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோயி எல்ரோயி

உம்மை போல நல்ல தேவன் எந்தன் – Ummai Pola Nalla Devan Enthan Read More »

ERUSALEMAE ERUSALEMAE – எருசலேமே எருசலேமே

எருசலேமே எருசலேமேகர்த்தரை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு சீயோனே சீயோனே உன் தேவனை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2 1.அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி உன்னில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் அவர் நம் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி நம்மில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2 2.அவர் உன் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார் அவர் நம் எல்லைகளை

ERUSALEMAE ERUSALEMAE – எருசலேமே எருசலேமே Read More »

Thada Illama Thamadham Illama

Thada Illama – Elolam Music Thada illama thamadham illamaunga aaseervadham kedaika poguthu (2) 1.  Vaaku panna vaakkuthatham niraivera poguthuKaanadha adhisayangal kangal kaana poguthu (2)ithuvarai nadathiyavar unmaiyullavarinimelum kaapar avar sarva vallavar(2) Thada illama thamadham illamaunga aaseervadham kedaika poguthu (2) 2. Ethirpaara vetrigal thedivara poguthuGuninja thalaigal ellam nimurnthu nikkapoguth (2)Adimaiya irundha enna meetedutharuRajakalodu (Prabhukalodu ) Ena amara

Thada Illama Thamadham Illama Read More »

Vallamai Gnanam Neethiyum – வல்லமை ஞானம் நீதியும்

Vallamai Gnanam Neethiyum Nirantha Songs lyrics in Tamil வல்லமை ஞானம் நீதியும் நிறைந்தவாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம்-2வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன்அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர்-2 உம் கிருபை மேலானதேஉம் கிருபை மாறாததே-2 1.கல்லான என் உள்ளம் அதைஉடைத்திட்ட நேசம் அதுகனிவான தம் அழைப்பிதழால்அழைத்திட்ட நேசம் அது-2 உலகிலே காணாத நேசம்என் உன்னதர் அணைப்பிலே கண்டேன்இதுவரை அறியாத வாழ்வைஎன் பரமனின் பாதத்தில் கண்டேன் உம் கிருபை மேலானதேஉம் கிருபை மாறாததே 2.காணாமல்

Vallamai Gnanam Neethiyum – வல்லமை ஞானம் நீதியும் Read More »

ஆசீர்வாதங்கள் அன்று போதும் – Aaseervathangal Antru Pothum

ஆசீர்வாதங்கள் அன்று போதும்ஆண்டவர் இன்று போதும் வாஞ்சித்தேன் வெளி உணர்ச்சிகள் இன்று வசனமே போதும் வரங்கள் நாடி ஓடினேன் இன்று வரந்தருவோன் போதும் வியாதி நீங்க தேடினேன் இன்று வைத்தியர் இயேசுவே போதும் என்றென்றும் கிறிஸ்துவே இயேசுவையே பாடுவேன் எல்லாவற்றிலும் கிறிஸ்துவே எனக்கெல்லாம் அவரே நானாகவே போராடினேன் இன்று நல்லவரை நம்புகிறேன் அரைகுறையாய் ஏற்றுக்கொண்டேன் இன்று அதிகமாயண்டிக் கொண்டேன் தொடர்ந்து உலகைப் பற்றிக்கொண்டேன் இன்று அவரே பிடித்துக் கொண்டார் அலைபாய்ந்த என் வாழ்க்கையில் அசையா நங்கூரமானார் துரிதமான

ஆசீர்வாதங்கள் அன்று போதும் – Aaseervathangal Antru Pothum Read More »