Aadi Padi Ummai – ஆடிப் பாடி உம்மை

Aadi Padi Ummai Aarathipaen Lyrics in Tamil ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் (2) ஆராதனை உமக்கே (8) 1.செங்கடல் எதிரிட்டாலும்பாதைகள் அடைப்பட்டாலும் (2)சேனைகளின் கர்த்தரே(புது) வழியை திறந்திடுவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4) 2.சத்துரு எழும்பினாலும் எதிர்த்து போரிட்டாலும் (2)பலத்தால் என்னை நிரப்பிவழியை செவ்வையாக்குவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4) 3.போராட்ட வேலைகளிலும்நிந்தைகள் சூழ்ந்த போதும் (2)எக்காளத்தை எடுத்துஎரிகோவை தகர்த்திடுவேன்துதியின் சத்தம் உயர்த்திஎரிகோவை தகர்த்திடுவேன் ஜெயம் என்றும் நமக்கே […]

Aadi Padi Ummai – ஆடிப் பாடி உம்மை Read More »

வாழ வைத்தீர் என் நல்ல – Vaazhavaitheer En Nalla

Vaazhavaitheer En Nalla Deivamae Lyrics in Tamil வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே வழியை காட்டினீர் என் வல்ல தெய்வமே குழியில் இருந்தேன் , குப்பையில் கிடந்தேன் குனிந்து தூக்கி என்னை உயர்த்தி விட்டீரே – வாழ வைத்தீர் 1. போகும் இடமெல்லாம் பெருக செய்தீரே செல்லும் இடமெல்லாம் செழிக்க செய்தீரே பாதை எல்லாமே நெய்யாய் பொழிந்தீரே செய்யும் வேலை எல்லாம் வாய்க்க செய்தீரே என்னை விசாரித்து என்னை விசாரித்து காப்பவரே விசாலத்தில் வைப்பவரே

வாழ வைத்தீர் என் நல்ல – Vaazhavaitheer En Nalla Read More »

Ummodu naanirunthaal – உம்மோடு நானிருந்தால்

Ummodu naanirunthaal lyrics in Tamil உம்மோடு நானிருந்தால் உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யாஉம்மை போல் மாறிடுவேன் -2உலக வாழ்வு மாயைதான் ஐயா உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2 பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் -2என்னையும் தேடி வந்தீரைய்யா உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே -2 – உம்மோடு மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் -2அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமேஅன்பான தேவனே உம்மைக்கே ஸ்தோத்திரம் – 2 –

Ummodu naanirunthaal – உம்மோடு நானிருந்தால் Read More »

Ummodu Naan Irruindhaal – உம்மோடு நான் இருந்தால்

Ummodu Naan Irruindhaal Song Lyrics in Tamil உம்மோடு நான் இருந்தால்உம்மை போல் மாறிடுவேன்என்னோடு நீர் இருந்தால்உலகத்தை ஜெயித்திடுவேன் – 2 பெரியவரே இயேசு பெரியவரே – 4 1. உனக்குள்ளே எனக்குள்ளேயேஇருப்பவர் பெரியவரேஉன்னையும் என்னையும் மீட்டஏன் இயேசு பெரியவரே – 2 – பெரியவரே 2. மாராவின் நீரை எல்லாம்மதுரமாய் மாற்றியவர்ஏன் வாழ்வை மாற்றினத்தால்ஏன் இயேசு பெரியவரே – 2 – பெரியவரே 3. உமது காருணியும்பெரியவன் ஆகிடுமேஉமது வலதுகரம்என்னையும் உயர்த்திடுமே – 2

Ummodu Naan Irruindhaal – உம்மோடு நான் இருந்தால் Read More »

Deva Myndhanae – தேவ மைந்தனே

திருப்பாதம் தேடும் பொது திருக்கரங்கள் தொட்டதே தாயன்பு தேடும் பொது மெய்யன்பு கிடைத்ததே உடைபட்ட பாத்திரமாய் உம் பாதம் விழுகின்றேன் பிளவுண்ட கரங்களினால் அணைத்தீரே அணைத்தீரே தேவ மைந்தனே தேவ மைந்தனேஎந்தன் நண்பனே நல்ல நண்பனே உம்மை பிரிந்து நான் எப்படி வாழுவேன் எந்த உலகமும் நம்மை பிரிக்காதே வாடி போன செடியை போல் தேடி வந்து அழுதேனே நீருற்றி என்னை காத்து வேர் பிடிக்க வைத்தீரே தனிமரமாக என்னை விட்டு கலங்கடித்து போனாலும் வளமாக வாழ

Deva Myndhanae – தேவ மைந்தனே Read More »

Visuvasam Unakullae Irunthal – விசுவாசம் உனக்குள்ளே இருந்தால்

விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் போதும் உன் வாழ்க்கை எல்லாம் இனி மாறி போகும் – 2 மாறும் மாறும் இனியெல்லாம் மாறும் நேசர் உன்னில் வந்தால் அற்புதம் நடந்தே தீரும்மேலும் மேலும் தேவ கிருபை கூடும் கசந்த வாழ்க்கை எல்லாம் இன்று மதுரமாகும் தோல்விமேல் தோல்வியால் துவந்திட்டாயோ நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ – 2மெய்வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ – 2உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ- 2 -மாறும் பாவங்கள் உன்னைச்சுற்றி

Visuvasam Unakullae Irunthal – விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் Read More »

உன் கூடாரத்தின் சிறையிருப்பு – Kudarathin Siraiyirupu

உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும் (2)உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும் (2) நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும் (2) 1. நொறுங்கிப் போன உன் குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டு (2)பாளாய் போன உன் வாழ்க்கை எல்லாம் திரும்ப கட்டப்படும் (2) 2. சோர்ந்து போன உன் முகத்தின் சாயல் மகிழ்ச்சியாய் மலர்ச்சியாய் மாறும் (2) ஒடுங்கிப் போன உன் ஆவி கூட மீண்டும் ஜீவன் பெறும் (2) 3. உன் பிள்ளைகளின் எதிர்காலம்

உன் கூடாரத்தின் சிறையிருப்பு – Kudarathin Siraiyirupu Read More »

காயங்கள் மேல் காயங்கள் – Kayangal mel kayangal Lyrics

Lyrics காயங்கள் மேல் காயங்கள்வேதனை மேல் வேதனைசிலுவையை சுமக்கும் காட்சிஎல்லாம் எனக்காக மகிமையே மாட்சிமையேவாழ்ந்திடுவேன் உமக்காய்வாழ் நாளெல்லாம் பரிந்து எனக்காய் பேசினீர்உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்பாவி என்று பாராமல்புது வாழ்வு எனக்கு தந்தீர் தாகம் என்று சொன்னீரேகசப்பான காடி தந்தேனேஅதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்என்னை மதுரமாய் மாற்றிடவே Kayangal mel kayangalvedanai mel vedanai siluvaiyai sumakindra kaatchielam enakaga magimaiyae machimaiyae valdiuvaen umakai valnalelam paring enakai paesineer ullam noruingi enai manitherpavi

காயங்கள் மேல் காயங்கள் – Kayangal mel kayangal Lyrics Read More »

Engal Aaradhanaikuriyavarae – எங்கள் ஆராதனைக்குரியவரே

எங்கள் ஆராதனைக்குரியவரேஎங்கள் ஆராதனை நாயகரே-2துதி கன மகிமைக்கு பாத்திரரேபுகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே-2 ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைமுழு உள்ளத்தோடு உமக்கு ஆராதனைமுழு பெலத்தோடு உமக்கு ஆராதனை-2 1.தூரம் சென்ற பாவி என்னைதேடி வந்தீரேமார்போடு சேர்த்தணைத்து உம்பிள்ளையாக்கினீர்-2-ஆராதனை 2.சோர்ந்து போன நேரங்களெல்லாம்பெலன் தந்தீரேசத்துவத்தை அளித்துஎன்னை பெருகப்பண்ணினீர்-2-ஆராதனை 3.ஊழியத்தின் பாதையிலேஎத்தனை சோதனை (நிந்தனை)வந்த போதும் கைவிடாமல்தாங்கி நடத்தினீர்-2-எங்கள் ஆராதனை Engal Aaradhanaikuriyavarae Engal Aaradhanai NayakaraeThuthi Gana Magimai PaathiraraePugalum Sthothiram Umakuthanae Aaradhanai AaradhanaiAaradhanai Umakku AaradhanaiMuzhu Ullathodu

Engal Aaradhanaikuriyavarae – எங்கள் ஆராதனைக்குரியவரே Read More »

தாயினும் மேலாய் என்மேல் – Thayinum melai en mel

தாயினும் மேலாய் என்மேல்அன்பு வைத்தவர் நீரேஒரு தந்தையைப் போலஎன்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே (2) என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)உன் மெல் அன்பு வைத்தேனநான் உமக்காக எதையும் செய்வேன் (2) 1) கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்உம் கரம் பிடிப்பேன்எனைக் காக்கும் கரமதைநழுவவிடாமல் முத்தம் செய்வேன் (2) என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)உன் மெல் அன்பு வைத்தேனநான் உமக்காக எதையும் செய்வேன் (2) 2) எந்தன் கால்கள் இடறும் போது விழுந்திட மாட்டேன் உம் தோளின்

தாயினும் மேலாய் என்மேல் – Thayinum melai en mel Read More »

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki

என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கிஉன்னதத்தில் வைத்ததை மறப்பேனோநீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமேஎங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் 1. ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்எதிரான யோசனை அதமாக்கினர்உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – எங்கள் 2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும்என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையேகிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் 3. கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்முள்ளுள்ள இடங்களில் சுமந்து

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki Read More »

Devanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன்

தேவனே என்னைத் தருகிறேன்உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்யாவையும் நீர் தந்ததால்உம்மிடம் திரும்ப தருகின்றேன் எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்உந்தனுக்கே தருகின்றேன்எங்கள் ஆராதனை உமக்கேஎங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே ஊழியம் நீர் தந்ததுஉயர்வுகள் நீர் தந்ததுமேன்மைகள் நீர் தந்ததுசெல்வமும் நீர் தந்தது தரிசனம் நீர் தந்ததுதாகமும் நீர் தந்ததுகிருபைகள் நீர் தந்ததுஅபிஷேகம் நீர் தந்தது 1. Devanae ennai tharugirenUm padhathil ennai padaikirenYavaiyum neer thandadhalUmmidam thirumba tarugiren Enthan vazhvin menmai ellamUndhanukke tharugiren Engal aaradhanai umakkeEngal

Devanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன் Read More »