விடியல் நேரத்தின் வெள்ளி – Vidiyal Nearathin Velli
1. விடியல் நேரத்தின் வெள்ளி முளைக்குது, வீட்டுச் சேவலும் விழித்துக் கூவுது, வடிவில் மிகுந்தோர் பறவை பாடுது, வணங்க மனமே, நீ எழுந்திராய்! 2. காகங் கூவுது, காலை யாகுது, காணுங் குணதிசை வெளுத்துக் காணுது, ஆக மனதினில் அடியார் துதிக்கிறார், அதிக சீக்கிரம் எழுந்திராய்! 3. மூத்த முத்தர்கள் துதிகளெழும்புது, முனிவர் துதிகளின் மூட்மெழும்புது, காத்த கர்த்தரின் கரமுமெழும்புது, கடுகி மனமே, நீ எழுந்திராய்! 4. அந்தகாரமும் அகன்றுபோகுது, அழகுத் தாமரை அரும்பு மலருது, இந்த […]
விடியல் நேரத்தின் வெள்ளி – Vidiyal Nearathin Velli Read More »