நன்றி பலிபீடம் கட்டுவோம் – Nandri Balipeedam Kattuvom

நன்றி பலிபீடம் கட்டுவோம்நல்ல தெய்வம் நன்மை செய்தார்செய்த நன்மை ஆயிரங்கள்சொல்லிச் சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே 1. ஜீவன் தந்து நீர் அன்பு கூர்ந்தீர்பாவம் நீங்கிட கழுவி விட்டீர்உமக்கென்று வாழப் பிரித்தெடுத்துஉமது ஊழியம் செய்ய வைத்தீர் 2. சிறந்த முறையிலே குரல் எழுப்பும்சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரேஇரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டுஎதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர் 3. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்உமக்குச் சொந்தமாய் வாங்கிக் கொண்டுஉரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் 4. பார்க்கும் […]

நன்றி பலிபீடம் கட்டுவோம் – Nandri Balipeedam Kattuvom Read More »

உளமார்ந்த நன்றி சொல்கிறேன் – ULLAMAARNDA NANDRI

உளமார்ந்த நன்றி சொல்கிறேன்உள்ளம் நிறைவுடன் நான் உம்மை பாடுவேன் (2)உளமார்ந்த நன்றி சொல்கிறேன்… 1.வியாதியோடு தேடி வந்தேன்சுகமானாய் என்று சொன்னீர்போகும் வழியிலே சுகமானேன் (2)நன்றி சொல்ல திரும்பி வந்தேன்உம்மை நான் மகிமைப்படுத்துவேன் (2) – உளமார்ந்த 2.தூரமாய் போனேனே சேதம் ஆனேனேதிரும்பி வந்து என்னை அணைத்தீரையா (2)மன்னித்து ஏற்று கொண்டீர் என்னை மறுபடி மகிழச் செய்தீர் (2) – உளமார்ந்த 3.அதிக பிரயாசத்தால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லைவலையில் எதுவும் அகப்படவில்லைஅதிக பிரயாசத்தால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லைவாழ்க்கையில் ஒன்றும்

உளமார்ந்த நன்றி சொல்கிறேன் – ULLAMAARNDA NANDRI Read More »

வாருமே நீர் வாருமே – Vaarumae Neer Vaarumae

வாருமே நீர் வாருமேதேவனே நீர் வாருமே – (2)தாருமே நீர் தாருமேஉம் வல்லமை நீர் தாருமே – (2) உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே -(2) (1)ஊற்றுமே நீர் ஊற்றுமேஉம் ஆவியை நீர் ஊற்றுமே -2மாற்றுமே என்னை மாற்றுமேமுற்றிலும் என்னை மாற்றுமே (உம்மை)(2)விண்ணப்பம் கேட்பவரேவாஞ்சைகள் தீர்ப்பவரே -2கண்ணீரை துடைப்பவரேநன்மைகள் செய்பவரே – 2 உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே -(2)உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே -2

வாருமே நீர் வாருமே – Vaarumae Neer Vaarumae Read More »

என் தேவனே நீர் பாத்திரர் – En Devanae neer paathirar

என் தேவனே நீர் பாத்திரர்உம்மை ஆராதிப்பேனே (2)என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்என் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்நீரே என் தேவனே (2) 1.செட்டையின் நிழலில் அடைக்கலம்கூடார மறைவில் காத்திடும் (2)உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே 2.உதிரம் சிந்தி என்னை மீட்டவர்சிலுவை சுமந்தென்னை சுமப்பவர் (2)உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே 3.கூப்பிடும் நேரத்தில் கேட்பவர்கேட்கின்ற யாவையும் கொடுப்பவர் (2)உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே

என் தேவனே நீர் பாத்திரர் – En Devanae neer paathirar Read More »

தாய் மறந்தாலும் அவர் உன்னை – Thai Marandhalum Avar Unnai

தாய் மறந்தாலும் அவர் உன்னைஒருபோதும் மறப்பதில்லைஉள்ளங்கையில் உன்னை வரைந்தவர்ஒருபோதும் விடுவதில்லை-2 ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா-2-தாய் 1.பெற்றோர் உன்னை மறந்தாலும்உற்றார் உன்னை கைவிட்டாலும்-2உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்உன்னை ஒருபோதும் மறப்பதில்லை-2-தாய் 2.நம்பினோர் கைவிட்டாலும்நண்பர்கள் விலகிட்டாலும்-2நல்ல நண்பர் நம் இயேசுவேஉன்னை ஒருபோதும் கைவிடாரேஉண்மை நண்பர் நம் இயேசுவேஉன்னை ஒருபோதும் கைவிடாரே-தாய் 3.அன்பானவர் மறைந்தாரோஆதரவை இழந்தாயோ-2ஆறுதலின் தேவன் இயேசுவேஉன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்உண்மை தேவன் நம் இயேசுவேஉன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார் தாய் மறந்தாலும் அவர் என்னைஒருபோதும் மறப்பதில்லைஉள்ளங்கையில் என்னை வரைந்தவர்ஒருபோதும்

தாய் மறந்தாலும் அவர் உன்னை – Thai Marandhalum Avar Unnai Read More »

என் தேவை நினைத்து – En Thevaiyai ninainthu

என் தேவை நினைத்து கலங்கின போதுஉம் ஆசியை பொழிந்தீர்உனக்காக இருக்கிறேன் என்று சொல்லிஎன் உள்ளத்தை தேற்றினீர்-2 என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2 அழகே அழகே நீர் செய்ததை நினைத்துபாடவே இந்த ஆயுள் போதாதே-2 நான் நினைப்பதை விடவும்கேட்பதை விடவும்அதிகமாய் தருகிறீர்உம் கரத்தால் என்னைஇழுத்து அணைத்துபாசத்தால் நனைக்கிறீர்-2 என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2 அழகே அழகே நீர் செய்ததை நினைத்துபாடவே இந்த ஆயுள் போதாதே-2

என் தேவை நினைத்து – En Thevaiyai ninainthu Read More »

பாடுவேன் மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven

பாடுவேன் ( வோம்) மகிழ்வேன் ( வோம் )கொண்டாடுவேன் (வோம்)அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவோம் 1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரேஇக்கட்டில் துணை நீரேஇருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி – 2 2. துயர் நீக்கும் மருத்துவரேஎன் துதிக்கும் பாத்திரரேபெலனெல்லாம் நீர்தானையாஎன் பிரியமும் நீர்தானையா 3. கல்வாரி சிலுவையினால்-என்சாபங்கள் உடைந்ததையாஆப்ரகாமின் ஆசீர்வாதங்கள் – (இந்த)அடிமைக்கு கிடைத்ததையா 4. இயேசுவே உம் இரத்ததால்என்னை நீதிமானாய் மாற்றினீரேபரிசுத்த ஆவி தந்து -உம்அன்பை ஊற்றினீரே 5.

பாடுவேன் மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven Read More »

கர்த்தரை துதியுங்கள் அவர் – Kartharai Thuthiyungal Avar

கர்த்தரை துதியுங்கள்அவர் என்றும் நல்லவர்அவர் பேரன்பு என்றுமுள்ளது 1. ஒருவராய் மாபெரும்அதிசயங்கள் செய்தாரேவானங்களை ஞானமாய்உண்டாக்கி மகிழ்ந்தாரே இன்று போற்றி புகழுவோம்நாம் உயர்த்தி மகிழுவோம் – 2 2. பகலை ஆள்வதற்குகதிரவனை உண்டாக்கினார்இரவை ஆள்வதற்குசந்திரனை உண்டாக்கினார் 3. செங்கடலை இரண்டாகபிரித்து நடக்கச் செய்தார்வனாந்திர பாதையிலேஜனங்களை நடத்திச் சென்றார் 4. வனாந்திரப் பாதையில்,ஜனங்களை நடத்திச் சென்றார்எதிரியின் கையினின்று,விடுவித்துக் காத்துக்கொண்டார் 5. தாழ்மையில் இருந்தநம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்எதிரியின் கையினின்றுவிடுவித்துக் காத்துக் கொண்டார்

கர்த்தரை துதியுங்கள் அவர் – Kartharai Thuthiyungal Avar Read More »

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் – Mugamalarnthu Kodupavarai Karthar

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் 1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்லஇருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம். விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம் 2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடைஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலைஅளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார் 3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்எப்போதும் நமக்கு தந்திடுவாரே 4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்மிகுதியாகவே தந்திடுவாரேஎல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் – Mugamalarnthu Kodupavarai Karthar Read More »

திருப்தியாக்கி நடத்திடுவார் – Thirupthiyaki Nadathiduvar

திருப்தியாக்கி நடத்திடுவார்தேவைகளெல்லாம் சந்திப்பார்மீதம் எடுக்க வைப்பார்பிறருக்கு கொடுக்க வைப்பார் பாடி கொண்டாடுவோம்கோடி நன்றி சொல்லுவோம் 1. ஐந்து அப்பங்களை ஆயிரமாய் பெருகச் செய்தார்ஐயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார் 2. பொன்னோடும், பொருளோடும் புறப்படச் செய்தாரேபலவீனம் இல்லாமலே பாதுகாத்து நடத்தினாரே-ஒரு 3. காடைகள் வரவழைத்தார்;மன்னாவால் உணவளித்தார்கற்பாறையை பிளந்து, தண்ணீர்கள் ஓடச்செய்தார் 4. நீடிய ஆயுள் தந்து நிறைவோடு நடத்திடுவார்முதிர் வயதானாலும் பசுமையாய் வாழச் செய்வார் 5. கெம்பீர சத்தத்தோடு ஆரவார முழக்கத்தோடுதெரிந்து கொண்ட தம்மக்களைதினமும் நடத்தி சென்றார் 6.

திருப்தியாக்கி நடத்திடுவார் – Thirupthiyaki Nadathiduvar Read More »

உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது – Ummai Pugalnthu Paaduvathu Nallathu

உம்மை புகழ்ந்து பாடுவது நல்லதுஅது இனிமையானது ஏற்புடையது 1. பாடல்கள் வைத்திர் ஐயாபாலகர் நாவிலேஎதிரியை அடக்க பகைவரை ஒடுக்கஇவ்வாறு செய்தீரய்யா உந்தன் திருநாமம் – அதுஎவ்வளவு உயர்ந்தது – 2 2. நிலாவை பார்க்கும்போதுவிண்மீன்கள் நோக்கும்போதுஎன்னை நினைத்து விசாரித்துநடத்த நான் எம்மாத்திரமையா 3. வானதூதனை விட சற்றுசிறியவனாய் படைத்துள்ளீர்மகிமை மாட்சிமை மிகுந்தமேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர் 4. அனைத்துப் படைப்புகள் மேல்அதிகாரம் தந்துள்ளீர்காட்டு விலங்குகள் மீன்கள்பறவைகள் கீழ்படியச் சொன்னீர்

உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது – Ummai Pugalnthu Paaduvathu Nallathu Read More »

ஆரவாரம் ஆர்ப்பாட்டம் – Aravaram Arpattam Appa

ஆரவாரம் ஆர்ப்பாட்டம்அப்பா சந்நிதியில்நாளெல்லாம் கொண்டாட்டம்நல்லவர் முன்னிலையில் நன்றிப் பாடல் தினமும் பாடு(வோம்)ல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்) 1.கல்வாரி சிலுவையில் கர்த்தர்இயேசு வெற்றி சிறந்தார்கண்ணீரை மாற்றி நம்மைகாலமெல்லாம் மகிழச் செய்தார் 2. கிறிஸ்துவை நம்பினதால்பிதாவுக்குப் பிள்ளையானோம்அப்பான்னு கூப்பிடப்பண்ணும்ஆவியாலே நிரப்பப்பட்டோம் 3. உயிர்த்த கிறிஸ்து நம்மஉள்ளத்திலே வந்துவிட்டார்சாவுக்கேதுவான நம்மசரீரங்களை உயிர்ப்பிக்கின்றார் 4. ஆவிக்கேற்ற பலி செலுத்தும்ஆசாரிய கூட்டம் நாம்வெளிச்சமாய் மாற்றியவர்புகழ்ச்சிதனை பாடிடுவோம் 5.துயரம் நீக்கிவிட்டார்கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்ஒடுங்கின ஆவி நீக்கிதுதி என்னும் உடையை தந்தார் 6. நீதியின் சால்வை தந்து,இரட்சிப்பாலே

ஆரவாரம் ஆர்ப்பாட்டம் – Aravaram Arpattam Appa Read More »