நீதியில் நிலைத்திருந்து – Neethiyil Nilaaithirunthu

நீதியில் நிலைத்திருந்து – உம்திருமுகம் நான் காண்பேன்உயிர்தெழும் போது -உம்சாயலால் திருப்தியாவேன் -நீதியில் 1. தேவனே, நீர் என் தேவன்அதிகாலமே தேடி வந்தேன்நீரின்றி வறண்ட நிலம்போல்ஏங்குகிறேன் தினம் உமக்காய் அல்லேலூயா ஓசான்னா (4) 2. ஜீவனை விட உம் அன்புஅது எத்தனை நல்லதுபுகழ்ந்திடுமே, என் உதடுமகிழ்ந்திடுமே, என் உள்ளம் 3. உயிர் வாழும் நாட்களெல்லாம்உம் நாமம் சொல்லி துதிப்பேன்அறுசுவை உண்பது போலதிருப்தியாகும் என் ஆன்மா 4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்இராச்சாமத்தில் தியானம் செய்வேன்துணையாளரே, உம் நிழலைதொடர்ந்து, நடந்து […]

நீதியில் நிலைத்திருந்து – Neethiyil Nilaaithirunthu Read More »

உம்மைத் தான் பாடுவேன் – Ummai Thaan Paaduven

உம்மைத் தான் பாடுவேன்உயிர் தந்த தெய்வமேஉமக்காய் ஓடுவேன்உயிருள்ள நாளெல்லாம் ஆராதனை ஆராதனைதகப்பனே உமக்குத் தான் 1. உமது சித்தத்தால் உலகமே வந்ததுஉமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர் 2. நீரே சிருஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும்நீர் படைத்தீர் வானம் பூமி அனைத்தும் 3. கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்? 4. ஜனங்கள் யாவரும் வணங்குவார் உம்மையேதேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும் 5. வல்லவர் சர்வவல்லவர் ஆளுகை செய்கின்றீர்மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன்

உம்மைத் தான் பாடுவேன் – Ummai Thaan Paaduven Read More »

கோணலும் மாறுபாடுமான – Konalum Maarupaadumana Ulgathil

கோணலும் மாறுபாடுமான உலகத்தில் குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் ஆயத்தம் ஆயத்தமாவோம் 1. முணுமுணுக்காமல் வாதாடாமல் அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம் 2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம் 3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே இருப்பதுபோல அவரைக் காண்போம் 4. அற்பமான நம் சரீரங்களை மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார் 5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற பெருமையடைவோம் அவர் வருகையிலே 6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு வருவதை எதிர்பார்த்து

கோணலும் மாறுபாடுமான – Konalum Maarupaadumana Ulgathil Read More »

கற்றுத் தந்து நடத்துகிறீர் – Katru Thanthu Nadathugireer

கற்றுத் தந்து நடத்துகிறீர்கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர் ஆவியானவரே தூய ஆவியானவரே 1. என்றென்றைக்கும் எங்களுடன்எப்போதும்கூட இருக்கின்றீர்சத்திய ஆவியானவரேசாட்சியாய் வாழச் செய்பவரே 2. போதிக்கின்றீர் சத்தியங்களைநினைவூட்டுகின்றீர் வசனங்களைஅனைத்தையும் சொல்லித் தருகின்றஆலோசகர் நீர்தானய்யா 3. தேவனுக்குகந்த பலியாகஅர்ப்பண வாழ்வு நான் வாழமகிமைமேல் மகிமை தருகின்றீர்மறுரூபமாக்கி மகிழ்கின்றீர் 4. ஊழியம் செய்ய பிரித்தெடுத்துஉலகெங்கும் தூது அனுப்புகிறீர்நற்செய்தி அருளும் நாயகரேஉற்சாகப்படுத்தும் உன்னதரே 5. முழு உண்மை நோக்கி நடத்துகிறீர்வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்தினம் தினம் தேற்றும் துணையாளரேஎனையாண்டு நடத்தும் மணவாளரே 6. உலகம் உம்மை

கற்றுத் தந்து நடத்துகிறீர் – Katru Thanthu Nadathugireer Read More »

நம்பிக்கைக்கு உரியவரே – Nambikaiku uriyavare

நம்பிக்கைக்கு உரியவரேநம்பி வந்தேன் உம் சமூகம்நம்புகிறேன் உம் வசனம் 1.சொந்த ஆற்றலை நம்பவில்லைதந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்வாக்குத்தத்தம் செய்தவரேவாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்உந்தன் வசனமேஆற்றல் மிக்கது ஜீவனுள்ளதுஉந்தன் அருள்வாக்கு 2.உம்மை நம்புகின்ற மனிதர்களைஉமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்உள்ளமெல்லாம் மகிழுதைய்யாஉம் வசனம் நம்புவதால் 3.தீமை அனைத்தையும் விட்டு விலகிஉமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்எலும்புகள் உரம் பெறும்என் உடலும் நலம் பெறும் 4.புயலின் நடுவிலே பக்தன் பவுல்வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்கைதியாக கப்பல் ஏறிகேப்டனாக செயல்பட்டார்

நம்பிக்கைக்கு உரியவரே – Nambikaiku uriyavare Read More »

கண் கலங்காமல் காத்தீரையா – Kan Kalangamal Kathiraiya

கண் கலங்காமல் காத்தீரையாகால் இடராமல் பிடித்தீரையாஉயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்மோடு கூட நடந்திடுவேன் – 2உயிரோடு வாழும் நாட்களெல்லாம் 1. ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூடஎடுத்துக் கொண்டீரையாபிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும் போதுமகிமையின் கிரீடம் என்தலைமேல்உம்மோடு கூட நடந்திடுவேன்உயிரோடு வாழும் நாட்களெல்லாம் (2) 2. நோவா நடந்ததால் உம்கண்களில்கிருபை கிடைத்ததையாகுடும்பமாய் பேழைக்குள் செல்என்று சொல்லிவெள்ளத்தில் இருந்து காத்தீரையாஉம்மோடு கூட… 3. ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூடசினேகிதன் என்றழைத்தீர்செய்யப் போவதை மறைப்பேனோ என்றுதெரிவித்தீர் உமது திட்டங்களை 4. உண்மையாய் நடந்த எசேக்கியா

கண் கலங்காமல் காத்தீரையா – Kan Kalangamal Kathiraiya Read More »

என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்- En nesarukku puthu paadal

என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்பாசத்தோடு தினம் தினம் பாடுவேன் 1.கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்குறை ஒன்றும் எனக்கு இல்லையே ஆனந்தமே எந்நாளுமேஅப்பா உம் சமூகத்திலே 2.புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர் 3.புது உயிர் தினமும் தருகின்றீர்ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர் 4.இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன் 5.நன்மையும் கிருபையும் தொடருமேஉயிரோடு வாழும் நாளெல்லாம் 6.நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்நித்திய நித்திய காலமாய்

என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்- En nesarukku puthu paadal Read More »

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து – Vaalnalellam kalikurnthu

வாழ்நாளெல்லாம்களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால் 1.புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறைதோறும் நல்லவரே வல்லவரேநன்றியையா நாள் முழுதும் 2.உலகமும் பூமியும் தோன்றுமுன்னேஎன்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே 3.துன்பத்தைக் கண்ட நாட்களுக்குஈடாக என்னை மகிழச் செய்யும் 4.அற்புத செயல்கள் காணச் செய்யும்மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் 5.செய்யும் செயல்கள் காணச் செய்யும்செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் 6.நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்ஞானம் நிறைந்த இதயம் தாரும்.

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து – Vaalnalellam kalikurnthu Read More »

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை – Vizukuthu vizukuthu Eriko Kottai

விழுகுது விழுகுது எரிகோ கோட்டைஎழும்புது எழும்புது இயேசுவின் படை துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் 1.யோசுவாவின் சந்ததி நாமேதேசத்தைச் சுதந்தரிப்போமேஉடன்படிக்கை பெட்டி நம்மோடுஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம் 2.கால் மிதிக்கும் எவ்விடத்தையும்கர்த்தர் தந்திடுவாரேஎதிர்த்து நிற்க எவராலுமேமுடியாதென்று வாக்குரைத்தாரே 3.மோசேயோடு இருந்ததுபோலசேனைகளின் கர்த்தர் நம்மோடுதளபதியாய் முன் செல்கிறார்தளர்ந்திடாமல் பின் தொடர்வேம் 4.அச்சமின்றி துணிந்து செல்வோமேஅறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமேகர்த்தர் வார்த்தை நம் வாயிலேநிச்சயமாய் வெற்றி பெறுவோம் 5.தேசத்து எதிரிகளெல்லாம்திகில் பிடித்து நடுங்குகின்றனர்கர்த்தர் செய்யும் அற்புதங்களைகேள்விப்பட்டு கலங்குகின்றனர்

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை – Vizukuthu vizukuthu Eriko Kottai Read More »

உந்தன் வல்லமையால் – Unnthan Vallamaiyal

உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன் நீர் போதுமே என் நேசரேஉம்மால் தானே மேன்மை வந்தது 1.கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையேஉள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என் 2.வெற்றி தந்ததால் பெரியவனானேன் – நீர்மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது 3.வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர் 4.பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான் என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர்

உந்தன் வல்லமையால் – Unnthan Vallamaiyal Read More »

இப்போதும் எப்போதும் – ippothum eppothum

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடு துதிபலி (அது) சுகந்த வாசனைநன்றி பலி அது உகந்த காணிக்கை 1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்றதேவனின் கிருபையே பிரசன்னமானீரே துதிக்கிறேன் தூயவரேபோற்றுகிறேன் புண்ணியரே 2.தீய நாட்டங்கள் உலகு சார்ந்தவைகள்வெறுக்கச் செய்திரே வெற்றியும் தந்தீரே 3.நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யாசெயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா 4.தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடுஇம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர் 5.சொந்த மகன் தூய்மையாக்கிடவேஉம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே 6.மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்இரட்சித்துக்

இப்போதும் எப்போதும் – ippothum eppothum Read More »

ஜீவனுள்ள தேவன் தங்கும் – JEEVANULLA DEVAN THANGUM

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் பரலோகம் நம் தாயகம்விண்ணகம் நம் தகப்பன் வீடு 1.கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர் பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர் பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக தேவன் பரிசுத்தர் – நம் 2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள் திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் அல்லேலூயா ஓசன்னா கொண்டாட்டம் கொண்டாட்டம்நம் தகப்பன் வீட்டில் 3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி நீதிபதி

ஜீவனுள்ள தேவன் தங்கும் – JEEVANULLA DEVAN THANGUM Read More »