நிர்மூலமாகாதிருப்பது உந்தன் – Nirmoolamaahaathirupathu Unthan

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபைமுடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்-நான் கிருபை கிருபை மாறாத கிருபை 1. கிருபையினாலே இரட்சித்தீரேநீதிமானாக மாற்றினீரேஉயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூடஉன்னதங்களிலே அமரச் செய்தீர் 2. கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாகசொந்த பிள்ளையாய் முன்குறித்தீரேபரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரேபாவம் அனைத்தையும் மன்னித்தீரே 3.தேவனின் பலத்த சத்துவத்தாலேநற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன்கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தைஅறிவிக்கின்றேன் நான் கிருபையினால் 4.ஜீவனைப் பார்க்கிலும் மேலானதுஉந்தன் கிருபை மேலானதுஅழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன் 5.காலை தோறும் புதியதுஉந்தன் கிருபை […]

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் – Nirmoolamaahaathirupathu Unthan Read More »

சப்தமாய்ப் பாடி சத்துருவை – Sapthamaai paadi sathuruvai

சப்தமாய் பாடி சத்துருவைசங்கிலியால் கட்டுவோம்நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்பாடி உயர்த்திடுவோம் இராஜா இயேசு ஜீவிக்கின்றார்இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார் 1. புதுப் பாடல் பாடி மகிழ்வோம்புனிதர்கள் சபையிலேதுதிபலி எழும்பட்டும்ஜெயக்கொடி பறக்கட்டும் எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்ததும் 2. உண்டாக்கினார் நம்மைஉள்ளம் மகிழட்டும்ஆளுநர் அவர்தானேஇதயம் துள்ளட்டும் 3. தமது ஜனத்தின் மேல்பிரியம் வைக்கின்றார்வெற்றி தருகிறார்மேன்மைப்படுத்துவார் 4. கர்த்தரை உயர்த்தும் பாடல்(நம்) வாயில் இருக்கட்டும்வசனம் என்ற போர்வாள்(நம் )கையிலே இருக்கட்டும்

சப்தமாய்ப் பாடி சத்துருவை – Sapthamaai paadi sathuruvai Read More »

ஓடு ஓடு விலகி ஓடு – Odu Odu Vilagi Odu

ஓடு ஓடு விலகி ஓடுவேண்டாத அனைத்தையும் விட்டு ஓடுஓடு ஓடு தொடர்ந்து ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 1. வேசித்தனத்திற்கு விலகி ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 2. சண்டை தர்க்கங்களை விட்டு ஓடுஅன்பு அமைதியைத் தினம் தேடு 3. இளமை இச்சைகளை விட்டு ஓடுதூய்மை உள்ளத்தோடு துதிபாடு 4. உலகப் பொருள் ஆசை விட்டு ஓடுபக்தி விசுவாசம் நாடித்தேடு 5. வீணாய் ஓடவில்லை என்ற பெருமைபெறணும் இயேசுவின் வருகையிலே 6.சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்ப டுத்திபரிசு

ஓடு ஓடு விலகி ஓடு – Odu Odu Vilagi Odu Read More »

கறைகள் நீங்கிட-Karaigal neengida

கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்)கர்த்தரைத் துதிக்கின்றேன்பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றிநான் வலம் வருகின்றேன் 1.கர்த்தாவே உம் பேரன்புஎப்போதும் என் கண் முன்னேவார்த்தையின் வெளிச்சத்தில் வாழஅர்ப்பணித்தேன் ஆராதனை ஆராதனைஆயுள் எல்லாம் ஆராதனைஅன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 2.அறுவடையின் எஜமானனே,அரணான (என்) அடைக்கலமேஅல்பாவும் ஒமேகாவும்,தொடக்கமும் முடிவும் நீரே 3.இரக்கங்களின் தகப்பனே,இளவயதின் வழிகாட்டியேஜீவிக்கின்ற மெய்தேவனே,ஜீவனின் அதிபதியே 4.நித்தியானந்த சக்ராதிபதிநீர் ஒருவரே மாவேந்தர்அரசர்க்கெல்லாம் அரசர் நீர்பேரின்பக் கடவுள் நீரே 5.எல்லாருக்கும் நீதிபதி,சர்வத்தையும் உருவாக்கினீர்சகல கிருபையும் நிறைந்தவர்சத்தியமானவரே 6.உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தர்,நன்மைகளின் பிறப்பிடமேயோனாவிலும் பெரியவரே,பிரதான

கறைகள் நீங்கிட-Karaigal neengida Read More »

உந்தன் நாமத்தில் எல்லாம் – Unthan Naamathil ellam

உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமேஉந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமே உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால் 1.உந்தன் வார்த்தையால்,புயல் காற்று ஓய்ந்ததுஉந்தன் பார்வையால்திருந்தினார் பேதுரு – கூடாதது 2.தபித்தாள் மரித்தாள்ஜெபத்தால் உயிர்த்தாள்திமிர்வாத ஐனேயா,சுகமாகி நடந்தான் 3. மீனின் வாயிலே, காசு வந்ததேகழுதையின் வாயிலே, பேச்சு வந்ததே 4.வாலிபன் ஐத்திகு தூக்கத்தால் விழுந்தான்இறந்தும் எழுந்தான்,பவுல் அன்று ஜெபித்ததால் 5. காலூன்றி நில்லென்றுகத்தினார் பவுல் அன்றுமுடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே 6. எலிசாவின் சால்வையால்யோர்தான்

உந்தன் நாமத்தில் எல்லாம் – Unthan Naamathil ellam Read More »

உறைவிடமாய் தெரிந்து – Uraividamaai Therinthu

உறைவிடமாய் தெரிந்து கொண்டுஉலவுகிறீர் என் உள்ளத்திலேபிள்ளையாக ஏற்றுக்கொண்டுபேசுகிறீர் என் இதயத்திலே அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் 1. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது ?ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது ? விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்தீட்டானதைத் தொடமாட்டேன் 2. உலக போக்கோடு உறவு எனக்கில்லைசாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை 3. தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவைதெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன் 4. பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் – அதைசெய்யும் மனிதனை கடிந்து கொள்கிறேன் 5.

உறைவிடமாய் தெரிந்து – Uraividamaai Therinthu Read More »

இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum

இதயங்கள் மகிழட்டும்முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்) மனமகிழ்ச்சி நல்ல மருந்து 1. மன்னித்து அணைத்துக்கொண்டார்மகனாய் சேர்த்துக்கொண்டார்கிருபையின் முத்தங்களால்புது உயிர் தருகின்றார் கோடி நன்றிபாடிக் கொண்டாடுவோம் 2. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே 3. தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார் 4. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம் 5. உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம் 6. தமது ஜனத்தின்மேல் பிரியம்

இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum Read More »

சோர்வான ஆவியை நீக்கும் – Sorvana Aaviyai Neekum

1. சோர்வான ஆவியை நீக்கும்துயர ஆவியை அகற்றும்கண்ணீரின் மத்தியில் வாரும்அப்பா வேண்டுகிறேன் – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 2. ஊழியப் பாதையில் துன்பம்விசுவாசிகளாலே நெருக்கம்ஏன் இந்த ஊழியம் எனக்குஉமக்காகத்தானே ஐயா – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 3. வீடும் வாசலும் இல்லைஉற்றார் உறவினர் தொல்லைஎங்கே ஓடுவேன் நான்உமது சமூகத்திற்கே – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 4. இரவெல்லாம் உறக்கமே இல்லைவியாதியால் மனக்கவலைதாங்குவோர் யாருமே இல்லைநீரே

சோர்வான ஆவியை நீக்கும் – Sorvana Aaviyai Neekum Read More »

ஒருவராகிலும் இல்லை – Oruvaraagilum illai

ஒருவராகிலும் இல்லை என் இயேசுவை தவிர என் நேசரை தவிர 1.எண்ணங்கள் அறிந்திட என் ஏக்கங்கள் புரிந்திடஎன் மன பாரம் இறக்கிட ஒருவராகிலும் இல்லை அன்பரே என் நண்பரே நீர் போதுமே எந்தன் வாழ்விலே 2.என் ஆபத்தில் உதவிட என் வியாதியை குணமாக்கிட முழு அன்போடு நேசித்திட ஒருவராகிலும் இல்லை அன்பரே என் நண்பரே நீர் போதுமே எந்தன் வாழ்விலே Oruvaraagilum illai ஒருவராகிலும் இல்லை En Yesuvai Thaviraஎன் இயேசுவை தவிர En Nesarai Thaviraஎன்

ஒருவராகிலும் இல்லை – Oruvaraagilum illai Read More »

ஒண்ணுமில்லாய்மையில் நின்னும் – Onnumillaymayil Ninnumenne

ஒண்ணுமில்லாய்மையில் நின்னும் என்னே கை பிடிச்சு நடத்துன்ன ஸ்நேஹம்என்டே வல்லாய்மகல் கண்டிட்டென்னும் ஆ நெஞ்சோடு சேர்க்குன்ன ஸ்நேஹம் -2 இத்ற நல்ல தெய்வத்தோடு ஞான்எந்து செய்து நன்னி சொல்லிடும் என்டே கொச்சு ஜீவிதத்தே ஞான்நின்டே முன்னில் காழ்ச்ச யேகிடாம்-2 1.இன்னலைகள் தன்ன வேதனகள் நின் ஸ்நேஹம் ஆனென்னறிஞ்சில்ல ஞான்-2நின் ஸ்வந்தமாக்குவான் மாரோடுசேர்க்குவான்என்னெ ஒறுக்குகயாயிருன்னு -2தெய்வ ஸ்நேஹம் எத்ற சுந்தரம்-இத்ற நல்ல 2.உள்தடத்தின் துக்க பாரமெல்லாம் நின் தோளிலேகுவான் ஓற்தில்ல ஞான்-2ஞான் யேகனாகும்போல் மானஸம் நீரும்போல் நின் ஜீவனேகுகையாயிருன்னு-2

ஒண்ணுமில்லாய்மையில் நின்னும் – Onnumillaymayil Ninnumenne Read More »

உம் சித்தம் செய்வதில் – Um Sitham Seivathil

உம் சித்தம் செய்வதில் தான்மகிழ்ச்சி அடைகின்றேன்உம் வசனம் இதயத்திலேதினம் தியானமாய்க்கொண்டுள்ளேன் அல்லேலூயா மகிமை உமக்குத்தான்அல்லேலூயா மாட்சிமை உமக்குத்தான் 1.காத்திருந்தேன் பொறுமையுடன்கேட்டீரே என் வேண்டுதலைகுழியிலிருந்து தூக்கிமலையில் நிறுத்தினீரே– அல்லேலூயா 2.துதிக்கும் புதியபாடல் – என்நாவில் எழச்செய்தீரே – உம்மைத்பலரும் இதைப் பார்த்துப் பார்த்துநம்புவார்கள் உம்மையே 3.எத்தனை எத்தனை நன்மைகளோஎன் வாழ்வில் நீர் செய்தீர்எண்ண இயலாதையாவிவரிக்க முடியாதையா 4.மாபெரும் சபை நடுவில்உம் புகழை நான் அறிவிப்பேன்மௌனமாய் இருக்கமாட்டேன்மனக்கண்கள் திறந்தீரே

உம் சித்தம் செய்வதில் – Um Sitham Seivathil Read More »

இயேசு ராஜனே நேசிக்கிறேன் – Yesu Rajanae

இயேசு ராஜனே | Yesu Rajanae இயேசு ராஜனேநேசிக்கிறேன் உம்மையேஉயிருள்ள நாளெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் -(4) – உயிருள்ள 1.அதிசயமானவரே ஆறுதல் நாயகரேசந்தோஷமே சமாதானமே உம்மைத்தான் நேசிக்கிறேன் – நேசிக் 2.இம்மானுவேல் நீர்தானேஎப்போதும் இருப்பவரேஜீவன் தரும் திருவார்த்தையே – உம்மை 3.திராட்சைச் செடி நீரேதாவீதின் வேர் நீரேவிடிவெள்ளியே நட்சத்திரமே 4.யோனாவிலும் பெரியவரேசாலமோனிலும் பெரியவரேரபூனியே போதகரே 5.பாவங்கள் நிவர்த்தி செய்யும்,கிருபாதார பலி நீரேபரிந்து பேசும் ஆசாரியரே

இயேசு ராஜனே நேசிக்கிறேன் – Yesu Rajanae Read More »