வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் – Vanangale Magilnthu Paadungal

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடுசர்வ வல்லவர் தம் ஜனத்திற்குஆறுதல் தருகிறார்சிறுமைப்பட்ட தம் மக்கள் மீதுஇரக்கம் காட்டுகிறார் 1.கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ?மறந்து போவாளோ?கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?இரங்காதிருப்பாளோ?தாய் மறந்தாலும்தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்உள்ளங்கையிலேஅவர் உன்னை பொறித்து வைத்துள்ளார் 2.கண்களை நீ ஏறெடுத்துப் பார்சுற்றிலும் பார் மகளே (மகனே)உன்னைப் பாழாக்கினவர்கள்புறப்பட்டுப் போகிறார்கள்பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றதுபாடி மகிழ்கின்றதுபாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதேஅணிகலன் போல் நம் தேசத்தைசபை நீ அணிந்து கொள்வாய்

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் – Vanangale Magilnthu Paadungal Read More »

நான் நினைப்பதற்கும் – Naan nianipatharkum

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்மிகவும் அதிகமாய்கிரியை செய்திட வல்லவரேஉமக்கே மகிமை 1.அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தைஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான் 2.ஞானம் கேட்டார் சாலமோன் ராஜாசெல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய் 3.வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலைவந்தது உயர்வு ஆளுநர் பதவிஎகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே 4.கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரேஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்

நான் நினைப்பதற்கும் – Naan nianipatharkum Read More »

அரியணையில் வீற்றிருப்பவரே – Ariyanaiyil Veetriupavarae

அரியணையில் வீற்றிருப்பவரேஉமக்கே ஆராதனைஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை -4 1.அடைக்கலமானவரேபடைகளின் ஆண்டவரேஇடுக்கண் வேளையிலேஏற்ற துணை நீரே – உமக்கே 2.பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்தீமை அணுகாமல் காத்துசேர்த்திடுவீர் பரலோகம் 3.எரிகின்ற அக்கினிச் சூளைஎதுவும் என்னைத் தொடுவதில்லைஆராதிக்கும் எங்கள் தெய்வம்எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள் 4.நீர் செய்ய நினைத்ததெல்லாம்தடைபடாது என்றறிவேன்சகலத்தையும் செய்ய வல்லவர்அனைத்தையும் செய்து முடிப்பவர்

அரியணையில் வீற்றிருப்பவரே – Ariyanaiyil Veetriupavarae Read More »

கடினமானது உமக்கு எதுவுமில்லை – Kadinamaanathu Umakku Ethuvumillai

கடினமானது உமக்கு எதுவுமில்லைமுடியாதது உமக்கு எதுவுமில்லை எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லைமுடியாதது எதுவுமில்லை 1. ஓங்கிய உம் புயத்தாலேவானம் பூமி உண்டாக்கினீர்நீட்டப்பட்ட உம் கரத்தாலேஅகிலத்தையே ஆட்சி செய்கின்றீர் 2. உம்மாலே செய்ய முடியாதஅதிசயங்கள் ஒன்றுமில்லைஆயிரமாயிரம் தலைமுறைக்கும்அன்புகாட்டும் ஆல்மைட்டி காட் 3. மனிதர்களின் செயல்களையெல்லாம்உற்று நோக்கிப் பார்க்கின்றீர்அவனவன் செயல்களுக்கேற்பதகுந்த பரிசு தருகின்றீர் 4. யோசனையில் பெரியவர் நீர்செயல்களிலே வல்லவர் நீர்சேனைகளின் கர்த்தர் நீரேஎல்ஷடாய் உம் நாமமே 5. எகிப்து நாட்டில் செய்த அதிசயம்இன்றும் செய்ய வல்லவர் நீர்அற்புத அடையாளங்களினால் உம்ஜனங்கள்

கடினமானது உமக்கு எதுவுமில்லை – Kadinamaanathu Umakku Ethuvumillai Read More »

பரலோக தேவனே – Paraloga Devanae

பரலோக தேவனேபராக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரேஉம்மால் ஆகாதது எதுவுமில்லை – இந்த 1. எல்ஷடாய் எல்ஷடாய்சர்வ வல்ல தெய்வமே (2) உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்வணங்குகிறோம் – உம்மை 2. யெகோவா நிசியேவெற்றி தந்த தெய்வமே (2) 3. யெகோவா ராஃப்ஃபாசுகம் தந்த தெய்வமே (2) 4. எல்ரோயீ எல்ரோயீஎன்னை கண்ட தெய்வமே (2)

பரலோக தேவனே – Paraloga Devanae Read More »

ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya

ஜெபம் கேட்டீரையாஜெயம் தந்தீரையாதள்ளாட விடவில்லையேதாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடிபுயல் இன்று ஓய்ந்ததுபுதுராகம் பிறந்ததுநன்றி அப்பா நல்லவரேஇன்றும் என்றும் வல்லவரே 1.கண்ணீரைக் கண்டீரையாகரம் பிடித்தீரையாவிண்ணப்பம் கேட்டீரையாவிடுதலை தந்தீரையா –புகழ்கின்றேன் 2.எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ நீர்தானையாஎன்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன் 3.உறுதியாய் பற்றிக் கொண்டேன்உம்மையே நம்பி உள்ளேன்பூரண சமாதானரேபோதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்

ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya Read More »

நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu

நிச்சயமாகவே முடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாது 1. கர்த்தரையே பற்றிக் கொள்திருவசனம் கற்றுக் கொள்அவரே பாதை காட்டுவார்அதிலே நீ நடந்திடு சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதேதுணிந்து நீ ஓடு, துதித்து தினம் பாடு 2. எரிச்சலை விட்டுவிடுபொறாமை கொள்ளாதேஅன்பு உன் ஆடையாகணும்பாம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து 3. நாவு நல்லதையேநாள்தோறும் பேசினால்கர்த்தரின் திரு இருதயம்களிகூருமே உன்னாலே

நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu Read More »

நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டுஉன் நம்பிக்கை வீண் போகாதுநிச்சயமாகவே நிச்சயமாகவே முந்தினவைகளை நினைக்கவேண்டாம் வேண்டாம்பூர்வமானவைகளை சிந்திக்கவேண்டாம் வேண்டாம்புதிய காரியத்தை செய்வேன் என்றாரேஇப்பொழுதே தோன்றும் என்றாரே கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடுகாலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடுஅவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரேஅனுதினம் நடத்திச் செல்வாரே நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்திகர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்அவரோ உன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை என்றும் கைவிடுவதில்லை

நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu Read More »

உயிருள்ள திருப்பலியாய் – Uyirulla Thirupaliyaai

உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் தந்துவிட்டேன் தகப்பனே தந்துவிட்டேன் தங்கிவிடும் நிரந்தரமாய் 1. உலகப்போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை என் மனம் புதிதாக வேண்டும் திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – தகப்பனே 2. உள்ளத்தின் நினைவுகள் உமக்கு உகந்தவனவாய் இருப்பதாக நாவின் சொற்கள் எல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக 3. எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும் இன்னும் அதிகமாய் நேசிக்கணும் உன்னதர் பணி செய்ய வேண்டும் என் உயிர் இருக்கும்வரை

உயிருள்ள திருப்பலியாய் – Uyirulla Thirupaliyaai Read More »

உயிரினும் மேலானது – Uyirinum melanathu

உயிரினும் மேலானதுஉந்தன் பேரன்புஎனவே பாடுகிறேன்என் உயிர் இருக்கும்வரை 1.உம்மைத்தானே உறுதியுடன்தினமும் பற்றிக் கொண்டேன்உம் நிழலில் தானே களிகூர்ந்துதினமும் பாடுகிறேன்உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதையா போற்றி போற்றி புகழ்கின்றேன்வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன் – உயிரி 2. பகலெல்லாம் பாடுகின்றேன்இரவெல்லாம் தியானிக்கின்றேன்ஏங்குதையா என் இதயம்திருமுகம் காண வேண்டும்எப்போது வருவீரையா – போற்றி 3.நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்உம் சமூகம் ஓடி வந்தேன் இது தானே என் விருந்துஉம் வசனம் தியானிக்கிறேன் அது தானே என் மருந்துமறுரூபமாகனுமே மகிமையில் மூழ்கனுமே

உயிரினும் மேலானது – Uyirinum melanathu Read More »

துதித்திடுவேன் முழு இதயத்தோடு – Thuthithiduven Muzhu Idayathodu

துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு உன்னதரே உம்மில் மகிழ்ந்து களிகூர்கின்றேன் தினமும் 1.ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலம் அடைக்கலமே புகலிடமே நெருக்கடி வேளையில் புகலிடமே முழு இதயத்தோடு துதித்திடும் முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் – துதி 2. நாடி தேடி வரும் மனிதர்களை டாடி (Daddy) கைவிடுவதேயில்லை ஒருபோதும் கைவிடமாட்டார்- முழு 3. வியவர்கள் மறக்கப்படுவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை 4.உமது திருநாமம் அறிந்தவர்கள் உம்மை நம்பி தினம் துதிப்பார்கள் களிகூர்ந்து மகிழ்வார்கள்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு – Thuthithiduven Muzhu Idayathodu Read More »

தேங்க் யூ சொல்லுவேன் – Thank You Solluvean

தேங்க் யூ (Thank You ) சொல்லுவேன்தினமும் சொல்லுவேன்தேங்க் யூ தேங்க் யூ பாதர்( Thank You Thank You Father ) பாதர் தேங்க் யூ (Father Thank you )ஜீசஸ் தேங்க் யூ – ஹெவன்லீ ( Jesus Thank you – Heavenly ) நன்றி சொல்லுவேன்தினமும் சொல்லுவேன்நன்றி இயேசு ராஜா 1.எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா -2 என்னையும் கண்டீரையாஎப்படி நான் நன்றி சொல்லுவேன் அப்பா நன்றி அன்பே நன்றி –

தேங்க் யூ சொல்லுவேன் – Thank You Solluvean Read More »