Songs List

நன்றி நன்றி நன்றி என்று – Nandri Nandri Nandri Endru

நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று நாள்முழுதும் துதிப்பேன் நாதா உம்மைத் துதிப்பேன் 1. காலையிலும் துதிப்பேன் மாலையிலும் துதிப்பேன் மத்தியத்திலும் துதிப்பேன் இரவினிலும் துதிப்பேன் 2. உண்ணும்போதும் துதிப்பேன் உறங்கும் போதும் துதிப்பேன் அமரும்போதும் துதிப்பேன் நடக்கும் போதும் துதிப்பேன் 3. வாழ்த்தும் போதும் துதிப்பேன் தாழ்த்தும்போதும் துதிப்பேன் நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர் வெறுக்கும் போதும் துதிப்பேன் 4. சகாயரே தயாபரரே சிநேகிதரே என் சிருஷ்டிகரே 5. சத்தியமே என் நித்தியமே என் ஜீவனே […]

நன்றி நன்றி நன்றி என்று – Nandri Nandri Nandri Endru Read More »

ஆட்கொண்ட தெய்வம் – Aatkonda Deivam

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே (2) தினம் 2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே (2)– தினம் 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு 4. இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே 5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே 6. காயங்கள் ஆற்றி

ஆட்கொண்ட தெய்வம் – Aatkonda Deivam Read More »

விடுதலை விடுதலை – Viduthalai Viduthalai

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு விடுதலை விடுதலை விடுதலை 1. நோயிலிருந்து விடுதலை பேயிலிருந்து விடுதலை 2. பாவத்திலிருந்து விடுதலை சாபத்திலிருந்து விடுதலை 3. ஆவியினால் விடுதலை இரத்தத்தினால் விடுதலை 4. வார்த்தையினால் விடுதலை துதியினாலே விடுதலை 5. கவலையிலிருந்து விடுதலை கண்ணரிலிருந்து விடுதலை

விடுதலை விடுதலை – Viduthalai Viduthalai Read More »

நானே வழி நானே சத்தியம் – Naane Vazhi Naane Sathyam

நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் மகனே( மகளே)-உனக்கு என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை 1. நான் தருவேன் உனக்கு சமாதானம் நான் தருவேன் உனக்கு சந்தோஷம் கலங்காதே என் மகனே ( மகளே) கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் 2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன் உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன் என் மகனே வருவாயா இதயத்தில் இடம் தருவாயா 3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன் உன் உள்ளத்தில்

நானே வழி நானே சத்தியம் – Naane Vazhi Naane Sathyam Read More »

இயேசு ராஜா வந்திருக்கிறார் – Yesu Raja Vanthirukirar

இயேசு ராஜா வந்திருக்கிறார் எல்லோரும் கொண்டாடுவோம் கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கவலைகள் மறந்து நாம் பாடுவோம் 1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார் குறைகளெல்லாம் நிறைவாக்குவார் உண்மையாக தேடுவோரின் உள்ளத்தில் வந்திடுவார் 2. மனதுருக்கம் உடையவரே மன்னிப்பதில் வள்ளலவர் உன் நினைவாய் இருக்கிறார் ஓடிவா என் மகனே( மகளே) 3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் கரம் பிடித்து நடத்திடுவார் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் இன்றே நிறைவேற்றுவார் 4. நோய்களெல்லாம் நீக்கிடுவார் நொடிப்பொழுதே சுகம் தருவார் பேய்களெல்லாம் நடுநடுங்கும்

இயேசு ராஜா வந்திருக்கிறார் – Yesu Raja Vanthirukirar Read More »

அன்பே கல்வாரி அன்பே – Anbe Kalvari Anbe

அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதய்யா (உடையுதப்பா ) 1. தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் – எங்கள் பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்து பார்க்கையிலே ( என் ) நெஞ்சம் உருகுதையா 4. நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே

அன்பே கல்வாரி அன்பே – Anbe Kalvari Anbe Read More »

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் – Yesuvale Pidikkappattavan

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன் எனக்கென்று எதுவுமில்லை இப்பூமி சொந்தமில்ல எல்லாமே இயேசு…என் இயேசு எல்லாம் இயேசு இயேசு இயேசு 1. பரலோகம் தாய்வீடு அதைத் தேடி நீ ஓடு ஒருவரும் அழிந்து போகாமலே தாயகம் வர வேண்டும் தப்பாமலே 2. அந்தகார இருளினின்று ஆச்சரிய ஒளிக்கழைத்தார் அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட அடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த 3. பாடுகள் அநுபவிப்பேன் பரலோக தேவனுக்காய் கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில் களிர்கூர்;ந்து மகிழ்ந்திருப்பேன் – நான்

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் – Yesuvale Pidikkappattavan Read More »

பரிசுத்த ஆவியே பக்தர்கள்- Parisutha Aaviyae Bakthargal

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே 1. தேற்றிடும் தெய்வமே திடம் தருபவரே ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறுதலே – எங்கள் 2. பயங்கள் நீக்கிவிட்டீர் பாவங்கள் போக்கிவிட்டீர் ஜெயமே உம் வரவால் ஜெபமே உம் தயவால் – தினம் 3. அபிஷேக நாதரே அச்சாரமானவரே மீட்பின் நாளுக்கென்று முத்திரையானவரே – எங்கள் 4. விடுதலை தருபவரே விண்ணப்பம் செய்பவரே சாட்சியாய் நிறுத்துகிறீர் சத்தியம் போதிக்கிறீர் – தினம் 5. அயல் மொழி

பரிசுத்த ஆவியே பக்தர்கள்- Parisutha Aaviyae Bakthargal Read More »

என் ஜனமே மனந்திரும்பு – En Janame Manam

என் ஜனமே மனந்திரும்பு இயேசுவிடம் ஓடி வா இறுதிக்காலம் வந்தாச்சு இன்னமும் தாமதமேன் 1. உன்னை நினைத்து சிலுவையிலே தாகம் தாகம் என்றார் உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க தன்னையே பலியாக்கினார் 2. தூய இரத்தம் உனக்காக தீய உன் வாழ்வு மாற காயங்கள் உனக்காக உன் நோயெல்லாம் தீர 3. உனக்காக பரலோகத்தில் உறைவிடம் கட்டுகிறார் உன்னைத் தேடி வருகின்றார் இன்று நீ ஆயத்தமா – மகனே 4. உன் பாவங்கள் போக்கிடவே சிலுவையை சுமந்தாரே

என் ஜனமே மனந்திரும்பு – En Janame Manam Read More »

தேவாதி தேவன் இராஜாதி – Devathi Devan Rajathi

தேவாதி தேவன் இராஜாதி ராஜன் வாழ்க வாழ்கவே கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன் வாழ்க வாழ்கவே மகிமை உமக்குத்தான் மாட்சிமை உமக்குத்தான் மகிமை உமக்குத்தான் மாட்சிமை அதுவும் உமக்குத்தான் 1. திசை தெரியாமல் ஓடி அலைந்தேன் தேடி வந்தீரே சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி இரட்சித்து அணைத்தீரே 2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து உம் பணி செய்திடுவேன் 3. சோதனை நேரம் வேதனை வேளை துதிக்க வைத்தீரே

தேவாதி தேவன் இராஜாதி – Devathi Devan Rajathi Read More »

என் தேவனே என் இயேசுவே – En Devane En Yesuve

என் தேவனே என் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் 1. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன் 2. என் உள்ளமும் என் உடலும் உமக்காகத்தான் ஏங்குதையா 3. துணையாளரே உம் சிறகின் நிழலில் தானே களிகூருவேன் 4. ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன் 5. உலகம் எல்லாம் மாயையையா உம் அன்பு தான் மாறாதையா 6. படுக்கையிலும் நினைக்கின்றேன் இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்

என் தேவனே என் இயேசுவே – En Devane En Yesuve Read More »

ஐயா உம்திரு நாமம் – Iyya Um Thirunamam

ஐயா உம்திரு நாமம் அகில மெல்லாம் பரவ வேண்டும் ஆறுதல் உம் வசனம் அனைவரும் கேட்க வேண்டும் 1. கலங்கிடும் மாந்தர் கல்வாரி அன்பை கண்டு மகிழ வேண்டும் கழுவப்பட்டு வாழ வேண்டும் 2. இருளில் வாழும் மாந்தர் பேரொளியைக் கண்டு இரட்சிப்பு அடைய வேண்டும் இயேசு என்று சொல்ல வேண்டும் 3. சாத்தானை வென்று சாபத்தினின்று விடுதலை பெற வேண்டும் வெற்றி பெற்று வாழ வேண்டும் 4. குருடரெல்லாம் பார்க்கணும் முடவரெல்லாம் நடக்கணும் செவிடரெல்லாம் கேட்கணுமே

ஐயா உம்திரு நாமம் – Iyya Um Thirunamam Read More »