Songs List

எக்காளம் ஊதிடுவோம் – Ekkalam Oothiduvom

எக்காளம் ஊதிடுவோம் எரிக்கோவை தகர்த்திடுவோம் கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் கல்வாரிக் கொடி ஏற்றுவோம் 1. கிதியோன்களே புறப்படுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் தீபங்களை ஏந்திடுங்கள் தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் 2. சிம்சோன்களே எழும்பிடுங்கள் வல்லமையால் நிரம்பிடுங்கள் சீறிவரும் சிங்கங்களை சிறைபிடித்து கிழித்திடுங்கள் 3. தெபோராக்களே விழித்திடுங்கள் உபவாசித்து ஜெபித்திடுங்கள் எஸ்தர்களே கூடிடுங்கள் இரவுகளை பகலாக்குங்கள் 4. அதிகாலையில் காத்திருப்போம் அபிஷேகத்தால் நிரம்பிடுவோம் கழுகுபோல பெலனடைந்து கர்த்தருக்காய் பறந்திடுவோம்

எக்காளம் ஊதிடுவோம் – Ekkalam Oothiduvom Read More »

கர்த்தர் மேல் பாரத்தை – Karthar Mel Barathai

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு கலங்கித் தவிக்காதே அவரே உன்னை ஆதரிப்பார் அதிசயம் செய்வார் 1. நீதிமான் தள்ளாட விடமாட்டார் நித்தமும் காத்து நடத்திடுவார் 2. நம்மைக் காக்கும் தேவனவர் நமது நிழலாய் இருக்கின்றவர் 3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் அவரே நம்மை அணைத்துக் கொள்வார் 4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராய் நிற்பவன் யார் 5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம் அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் 6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம் இதய

கர்த்தர் மேல் பாரத்தை – Karthar Mel Barathai Read More »

கர்த்தர் நாமம் என் புகலிடமே – Karthar Namam En Pugalidamae

கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன் 1. யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 2. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே 3. யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 4. யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே 5. யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 6. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

கர்த்தர் நாமம் என் புகலிடமே – Karthar Namam En Pugalidamae Read More »

இயேசுவின் கரங்களை – Yesuvin Karangalai

இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான் இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் எதற்கும் பயமில்லையே இனியும் கவலை எனக்கில்லையே அல்லேலூயா (4) 1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன் இனிவரும் பலன்மேல் நோக்கமானேன் அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே அரவணைக்கும் இயேசு போதும்போதுமே 2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம் அதிகமான கனமகிமை உண்டாக்கும் காண்கின்ற எல்லாமே அநித்தியம் காணாதவைகளோ நித்தியம் 3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன் வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன் சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன் தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன் 4.

இயேசுவின் கரங்களை – Yesuvin Karangalai Read More »

பூமியின் குடிகளே வாருங்கள் – Boomiyin Kudigale varungal

பூமியின் குடிகளே வாருங்கள் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் 1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சப்தத்தோடே திருமுன் வாருங்கள் – அவர் 2. கர்த்தரே நம் தேவனென்று என்றும் அறிந்திடுங்கள் அவரே நம்மை உண்டாக்கினார் அவரின் ஆடுகள் நாம் 3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் நுழையுங்கள் அவர் நாமம் துதித்திடுங்கள் ஸ்தோத்திர பலியிடுங்கள் 4. நம் கர்த்தரோ நல்லவரே கிருபை உள்ளவரே அவர் வசனம் தலைமுறைக்கும் தலைமுறைக்கும் உள்ளது

பூமியின் குடிகளே வாருங்கள் – Boomiyin Kudigale varungal Read More »

எப்படி நான் பாடுவேன் – Eppadi Naan Paaduven

எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை 1. இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே 2. அபிஷேகித்து அணைப்பவரே ஆறுதல் நாயகனே 3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து ஓயாமல் முத்தம் செய்கிறேன் 4. என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானையா 5. வருகையில் எடுத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர் 6. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே 7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன் உம் விருப்பம் செய்திடுவேன்

எப்படி நான் பாடுவேன் – Eppadi Naan Paaduven Read More »

திராட்சை செடியே இயேசு ராஜா – Thirachai Chediyae Yesu Raja

திராட்சை செடியே இயேசு ராஜா உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் உமக்காய் படருகின்ற கொடி நாங்கள் திராட்சை செடியே இயேசு ராஜா 1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே பரிசுத்தமானவரே – ஐயா உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால் கள்ளம் நீங்குதையா – எனக்கு 2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள் ஏந்தி வனைந்திடுமே ஐயா சித்தம் போல் உருவாக்கும் சுத்தமாய் உருமாற்றம் நித்தம் உம் கரத்தில் – நாங்கள் 3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும் கனி

திராட்சை செடியே இயேசு ராஜா – Thirachai Chediyae Yesu Raja Read More »

உன்னையே வெறுத்துவிட்டால் – Unnaiye Veruthuvittal

உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம் 1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும் நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும் 2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே 3. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே ( மகளே ) இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார் 4. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான் கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார் 5. தன்னலம் நோக்காமல் பிறர்

உன்னையே வெறுத்துவிட்டால் – Unnaiye Veruthuvittal Read More »

உமக்கு மகிமை தருகிறோம் – Umakku Magimai Tharugirom

உமக்கு மகிமை தருகிறோம் உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா – 4 1. தாழ்மையில் அடிமையை நோக்கிப் பார்த்தீரே உயர்த்தி மகிழ்ந்தீரே ஒரு கோடி ஸ்தோத்திரமே 2. வல்லவரே மகிமையாய் அதிசயம் செய்தீர் உந்தன் திருநாமம் பரிசுத்தமானதே 3. வலியோரை அகற்றினீர் தாழ்ந்தோரை உயர்த்தினீர் பசித்தோரை நன்மைகளால் திருப்தியாக்கினீர் 4. கன்மலையின் வெடிப்பில் வைத்து கரத்தால் மூடுகிறீர் என்ன சொல்லிப் பாடுவேன் என் இதய வேந்தனே

உமக்கு மகிமை தருகிறோம் – Umakku Magimai Tharugirom Read More »

என்னை நிரப்பும் இயேசு – Ennai Nirappum Yesu

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே இன்று நிரப்பும் உந்தன் ஆவியால் 1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும் பெலனே வாருமே பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும் வல்லமையே வாருமே 2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவி தேற்றிட வாருமே ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும் ஆவியே வாருமே 3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும் வள்ளலே வாருமே கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும் கருணையே வாருமே 4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும் சாந்தமே வாருமே பாவங்க்ள கழுவிப்

என்னை நிரப்பும் இயேசு – Ennai Nirappum Yesu Read More »

இரத்தக் கோட்டைக்குள்ளே – Raththa kottaikullae naan

இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது 1. நேசரின் இரத்தம் என்மேலே நெருங்காது சாத்தான் பாசமாய் சிலுவையில் பலியானார் பாவத்தை வென்று விட்டார் 2. இம்மட்டும் உதவின எபினேசரே இனியும் காத்திடுவார் உலகிலே இருக்கும் அவனை விட என் தேவன் பெரியவரே 3. தேவனே ஒளியும் மீட்புமானார் யாருக்கு அஞ்சிடுவேன் அவரே என் வாழ்வின் பெலனானார் யாருக்கு பயப்படுவேன் 4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறவாத என் நேசரே ஆயனைப்

இரத்தக் கோட்டைக்குள்ளே – Raththa kottaikullae naan Read More »

பிதாவே ஆராதிக்கின்றோம் – Pithavae Arathikindrom

பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம் அன்பு செய்கின்றோம் – உம்மை 1. மகனாக ( மகளாக )தெரிந்து கொண்டீர் மறுபடி பிறக்க வைத்தீர் ராஜாக்களும் நாங்களே ஆசாரியர்களும் நாங்களே 2. சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே மகிமைக்கு பாத்திரரே மங்காத பிரகாசமே 3. ஸ்தோத்திரமும் கனமும வல்லமையும் பெலனும் மாட்சிமையும் துதியும் எப்போதும் உண்டாகட்டும் 4. பரிசுத்தர் பரிசுத்தரே பரலோக ராஜாவே எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே 5. உமது

பிதாவே ஆராதிக்கின்றோம் – Pithavae Arathikindrom Read More »