சுவாசிக்கும் காற்றிலும் நீரே-Swasikum Kaatrilum Neerae
உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்துசிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர் நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே-2 வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரேஇதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே-2சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலேஉயர்விற்கும் வாழ்விற்கும் காரணரேநீரின்றி யாரும் இல்லை உம்மை உணராத நாளேயில்லை சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2என் ஆசையெல்லாம் நீரே என் […]
சுவாசிக்கும் காற்றிலும் நீரே-Swasikum Kaatrilum Neerae Read More »