எழுந்திடு எழுந்திடு துதி பலி-Ezhunthidu Ezhunthidu
தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய்நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய்கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய்உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய் எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடுஇராஜன் வந்தாரே-2நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே } -2 […]
எழுந்திடு எழுந்திடு துதி பலி-Ezhunthidu Ezhunthidu Read More »