Uncategorized
தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga
தூய ஆவியே வருக -2அசைவாடும் என் மேல் அனலாய்உம்மைப்போல நானும் மாறிடஎன் கையுயர்த்தி அர்ப்பணித்தேன் தூய ஆவியே, துணையாளரே ,எம்மை ஆளுமே, தூய ஆவியே -2 தூய ஆவியே வருக – 2மேகம்போல என்னை மூடிடும்உந்தன் பிரசன்னம் நான் உணரசத்ய ஆவியாய் என்னை நடத்தும் தூய ஆவியே வருக – 2உந்தன் சித்தம் செய்யும் என்னில்உந்தன் பாதம் நான் அமர்ந்திடஆட்கொள்ளும் என்னை அபிஷேகியும் VERSE 1Thooya Aaviye Varuga – 2Asaivaadum Enmel AnalaaiUmmai Pola Naanum
ஜீவன் தந்தீர் உம்மை – Jeevan Thantheer ummai
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்கவாழ வைத்தீர் உம்மை ஆராதிக்கதெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்கஉம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை – 3 ஓ – நித்தியமானவரே நீரே நிரந்தமானவர்நீரே கனத்திற்கு பாத்திரர்நீரே மகிமையுடையவர்உம்மை என்றும் ஆராதிப்பேன் கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்கபெலனை தந்தீர் உம்மை ஆராதிக்கஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்கஉம்மை எந்நாளும் ஆராதிப்பேன் வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்கமேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்கஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க Jeevan thantheer Ummai AaradhikkaVaala vaitheer Ummai AaradhikkaTherinthukondeer Ummai AaradhikkaUmmai
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவாநானிலத்தில் நீ என்றும் ராஜாஉம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லைஉம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையாஉம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயாஎனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோபுழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரேராஜாக்களோடு அமர்த்தினீரே உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்அறியாத ஜாதியை வரவழைத்தீர்நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும்எங்கள் விசுவாச கேடகம்
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu Read More »
கர்த்தர் என் வலப்பக்கம் -Karthar En Valapakkam
கர்த்தர் என் வலப்பக்கம் இருப்பதால் மகிழுவேன் அவர் என்னோடு இருப்பதால் யார் என்னை அசைக்கமுடியும் அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை ஆபத்து நாளில் கூப்பிடும் எந்தன் குரலினை கேட்பவர் கூடவே வருபவர் செட்டையின் மறைவிலே சிறகினால் மூடிடும் இயேசு என்னோடிருக்கயார் என்னை அசைக்கமுடியும் பலவீனம் மாற்றி பெலனாக மாறி புது வாழ்வு தருபவர் புகலிடமானவர் இருளினை அகற்றியேஒளியாக வந்திடும் இயேசு என்னோடிருக்கயார் என்னை அசைக்கமுடியும் கேடான இதயத்தை ஆராய்ந்து அறிந்து செந்நீரால் சுத்தம் செய்து செம்மையாய் மாற்றுபவர்
அழகான காடுகளில் -Azhakana Kaadukalil
அழகான காடுகளில் அழிகின்ற உளளங்களில் அன்பு என்றும் நீரூற்றாக பாய வேண்டுமே -2 அள்ளி அள்ளி பருகனும் சிலுவை அன்பை ருசிகனும் -2வாருங்கள் வழி காட்டுவோம் -2 பாமாலை பாடி பாடி பார் எங்கும் ஓடி ஓடி என் நேசர் அன்பை சொல்லுவேன் -2 அப்பா என்று அழைக்கும் சுவீகாரம் தந்தவரே பாடுவேன் உம்மை பாடுவேன் போற்றுவேன் உம்மை தளராது உழைத்திடுவோமே தயங்காது கொடுத்திடுவோமே தடை நீங்க முழங்கால்கள் ஊன்றிடுவோமே ஜெபமே வெற்றியின் ரகசியம்ஜெபிக்கும் உள்ளங்கள் அவசியம்
உம்மில் அன்புகூருவேன் – Ummil Anbu Kooruvean
உம்மை ஆராதிப்பேன்உம்மை துதித்திடுவேன்என்றும் உயர்த்திடுவேன் உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை (2) உங்க கிருபையும் உங்க இரக்கமும் உங்க தயவும் என்னை நடத்தியதய்யா -உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (இயேசுவே) என் வாஞ்சையும் என் தாகமும் என் ஏக்கமும் நீர்தான் ஐயா – உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (இயேசுவே) உம்மை நோக்கி பார்த்த முகங்கள்ஒருபோது வெட்கப்பட்டுபோவதில்லைஎனக்காய் சிலுவையில் மரித்த என் தேவனேஉயிருள்ளவரையில் உயர்த்திடுவேன் – உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (இயேசுவே) Ummil Anbu KooruveanUmmail ThuthithiduveanEntrum
நன்மை செய்திரே நன்றி சொல்லி- Nanmai Seitheray Nandri Solli
நன்மை செய்திரே நன்றி சொல்லி துதிப்பேன்வாழும் நாளையெல்லாம் உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக யாவையும் செய்பவரேஎன்னோடு இருக்க எழுந்தவரே உமக்கே ஆராதனைஉயிருள்ள நாள்லெல்லாமே – 2ஆராதனை உமக்கு ஆராதனை – 4 1. தேடி வந்திரே உம்மை என்றும் துதிப்பேன்தேற்றும் தெய்வமே உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக யுத்தங்கள் செய்பவரேஎன் நிழலாய் என்றும் இருப்பவரே 2. மீட்க வந்திரே உம்மை என்றும் மறவேன்நித்ய காலமாய் உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக ஜீவன் தந்தவரேபரிசுத்தமாய் என்னை மாற்றினீரே Nanmai
நன்மை செய்திரே நன்றி சொல்லி- Nanmai Seitheray Nandri Solli Read More »
வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum
வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் செழிப்பை உண்டாக்கும் தண்ணீர் தடாகமும் நீரே எந்தனின் கோட்டையும் நீரே எந்தனின் வெளிச்சமும் நீரே நீரே நல்லவர், நீரே வல்லவர் நீரே பரிசுத்தர், நீரே என் ரட்சகர் 1.உம்மை நோக்கி கூப்பிடும் நாளில் மறு உத்தரவு எனக்களிப்பீர்நீரே நல்லவர் நீரே வல்லவர் நீரே பரிசுத்தர் நீரே என் ரட்சகர் 2.சகலத்தையும் சிருஷ்டித்தவரே நீர் சர்வ வல்லவரே நீரே சிறந்தவர் நீரே உயர்ந்தவர் நீரே மாறாதவர் நீரே பாத்திரர் 3.உமது தயவு எனக்கு வேண்டுமே உமது
வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum Read More »
துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர் – Thuthigalin Mathiyil Vasam Seiveer
Thuthigalin Mathiyil Vasam SeiveerIrendu mundre peer Mathiyil angeh Irupeer Ararathanai Ummaku ArathanaiMagathuvareh Ummaku Arathanai Mutchedi Naduvil thondrineeraeSinai malayin mel pesiniraeUmmai ye naan kananum Ennai Neer PaarkanumUmm Varthaiyal SirusthitirehAntha Vaarthaiyinal PillaitenArarathanai Ummaku ArathanaiMagathuvareh Unmaku Arathanai Tamasku vin valliyil ThondrineraeNannae Yesu endru VelipaduthineraeMunnanevaigalai NaaduvenPinnanevaigalai Marapen Antha Panthayathil OduvenAntha ottathei naan MudipenArarathanai Ummaku ArathanaiMagathuvareh Ummaku Arathanai
துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர் – Thuthigalin Mathiyil Vasam Seiveer Read More »
கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai paadi
கர்த்தரை கெம்பீரமாய் பாடி போற்றுவோம்மேலான நாமத்தை பாடி போற்றுவோம்மகா சத்தத்தோட அவரைத் துதித்திடுவோம்நல்லவர் வல்லவர் பெரியவரே வேண்டுதல் கேட்பார் அவர் வேண்டியதை செய்வார்நன்மைகள் பெருகிட ஆசீர்களும் தொடர்ந்திடகலங்கிடாதே திகைத்திடாதேமேலான காரியங்கள் செய்திடுவார் புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்வறட்சியான உந்தன் பாதையைவற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் சத்துருவின் தந்திரங்கள் அழித்திடுவார்பந்தியை உனக்காக ஆயத்தம் செய்வார்எண்ணெயினால் உன்னை அபிஷேகித்துபாத்திரம் நிரம்பி வழியச் செய்வார் VENDUTHAL KETPAAR |Tamil Christian Song HD | CBLJC(official)
கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai paadi Read More »