Uncategorized

துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர் – Thuthigalin Mathiyil Vasam Seiveer

Thuthigalin Mathiyil Vasam SeiveerIrendu mundre peer Mathiyil angeh Irupeer Ararathanai Ummaku ArathanaiMagathuvareh Ummaku Arathanai Mutchedi Naduvil thondrineeraeSinai malayin mel pesiniraeUmmai ye naan kananum Ennai Neer PaarkanumUmm Varthaiyal SirusthitirehAntha Vaarthaiyinal PillaitenArarathanai Ummaku ArathanaiMagathuvareh Unmaku Arathanai Tamasku vin valliyil ThondrineraeNannae Yesu endru VelipaduthineraeMunnanevaigalai NaaduvenPinnanevaigalai Marapen Antha Panthayathil OduvenAntha ottathei naan MudipenArarathanai Ummaku ArathanaiMagathuvareh Ummaku Arathanai

துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர் – Thuthigalin Mathiyil Vasam Seiveer Read More »

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai paadi

கர்த்தரை கெம்பீரமாய் பாடி போற்றுவோம்மேலான நாமத்தை பாடி போற்றுவோம்மகா சத்தத்தோட அவரைத் துதித்திடுவோம்நல்லவர் வல்லவர் பெரியவரே வேண்டுதல் கேட்பார் அவர் வேண்டியதை செய்வார்நன்மைகள் பெருகிட ஆசீர்களும் தொடர்ந்திடகலங்கிடாதே திகைத்திடாதேமேலான காரியங்கள் செய்திடுவார் புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்வறட்சியான உந்தன் பாதையைவற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் சத்துருவின் தந்திரங்கள் அழித்திடுவார்பந்தியை உனக்காக ஆயத்தம் செய்வார்எண்ணெயினால் உன்னை அபிஷேகித்துபாத்திரம் நிரம்பி வழியச் செய்வார் VENDUTHAL KETPAAR |Tamil Christian Song HD | CBLJC(official)

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai paadi Read More »

தீராதே தேடல்கள் -Theerathae thedalgal

தீராதே தேடல்கள்மாறாதே மாற்றங்கள்போகும் என் உண்மைகள்நான் போகா தூரங்கள் என் ஏக்கம் என் கனவுநீரின்றி யார் உறவுஎன் ஆசை ஓர் வரியில்தேவன் நீர் என் இசையில் நீளும் சோகத்தில் தேடல்கள்தூங்கா இரவில்….ஓயாரும் ஏற்கா என் ராகங்கள்என் அழியா கனவில் ஓயாதே நாவுகள்போதாதே ராகங்கள்மாறா உம் வார்த்தையைஎன் வானில் கோர்த்திட என் ஏக்கம் என் கனவுநீரின்றி யார் உறவுஎன் ஆசை ஓர் வரியில்தேவன் நீர் என் இசையில் நீளும் சோகத்தில் தேடல்கள்தூங்கா இரவில்….ஓயாரும் ஏற்கா என் ராகங்கள்என் அழியா

தீராதே தேடல்கள் -Theerathae thedalgal Read More »

ஏ மனிதா நீ எங்கருக்க – Ye Manitha Nee Enga irukka

ஏ மனிதா நீ எங்கருக்க?நீ இயேச தேடி வரமாட்டியா?-2மனிதப் பாவத்தால உலகமெல்லாம் கெட்டுப்போச்சு-2நீ இயேசு கிட்ட வரமாட்டியா?உன் இருதயத்தை இயேசுக்கு தரமாட்டியா?-2 1.பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொன்னாரேபாவம் செய்யும் ஆத்துமா சாகவே சாகுமேஆத்துமாவை மீட்டெடுக்கசிலுவையில் மாண்டாரேபாவங்களை மன்னிக்க உயிர்த்தெழுந்து வந்தாரே மனிதா மனிதா நீ மனம் திரும்பிடு-2நித்திய ஜுவன் இயேசு தந்திடுவார்பரலோகத்தில் உன்னை சேர்த்துக்கொள்வார்மகிமையான சீயோனிலேமகிமையாக நீ வாழ்ந்திடுவாய் 2.ஆஸ்தியும் ஐஸ்வர்யமும்தேடுகின்ற மனிதனே உன்ஆத்துமா விலையேற பெற்றது என்று தெரியுமா சரீரத்துக்கு சாவுண்டு ஆத்துமாவுக்கில்லையேஆத்துமாவை தந்த

ஏ மனிதா நீ எங்கருக்க – Ye Manitha Nee Enga irukka Read More »

India Persecution: Bold Christian Refuses to Renounce Faith, Pays Ultimate Sacrifice

சமீப காலமாக இந்தியாவில் கிறிஸ்த்தவர்கள் கொடூரமாக தாக்கபட்டும் கொல்லப்பட்டும் வருவதை வெளி உலகத்துக்கு கொண்டு வந்த CBN NEWS சேனல்க்கு நன்றி  Thanks to the CBN NEWS channel that brought to the outside world the recent brutal attack and killing of Christians in India Persecution on the rise in India: Fanatics use snakes to threaten Christian pastor

India Persecution: Bold Christian Refuses to Renounce Faith, Pays Ultimate Sacrifice Read More »

தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola

தாயை போல தந்தை போலஅன்பு காட்டினீர் அண்ணனை போல நண்பனை போல அன்பு காட்டினீர் – ஏசுவே உம் அன்பு மாறவில்லையே உம் அன்பு என்றும் நிரந்தரமே – தாயை போல உம் அன்பை போல என் வாழ்விலேயாரை நான் பார்க்கவில்லை உம் அன்புக்கு ஈடில்ல உம் அன்புக்கு இணை இல்ல உம் அன்பை போல எதுவும் இல்லை – தாயை போல என்னை உந்தன் உள்ளங்கையில் வரைந்து உள்ளீரே உம் பாசத்திற்கு அளவில்ல உம் நேசத்திற்கு

தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola Read More »

உங்க கிருபை போதும் இயேசப்பா – UNGA KIRUBAI POTHUM YESAPPA

உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2என்னை காண்பவரே என்னை காப்பவரே-2நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2 1.போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரேபாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே-2 பகலினிலும் இரவினிலும்-2தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்-2உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2 2)காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர்கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர்-2கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்-2கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்-2உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா

உங்க கிருபை போதும் இயேசப்பா – UNGA KIRUBAI POTHUM YESAPPA Read More »

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam vittu Manulagam

LYRICS:வின்னுலகம் விட்டு மண்ணுலகம்வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம்எந்தன் பாவங்களை தீர்த்திடவேபலியாக வந்தீரே, உந்தன் அன்புக்கு ஏதும்ஈடில்லை -2. 1.சேராபீன் கூட உம்மைக்காண ,முடியாமல் கண்கள் மூடிடுதே,ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர் எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு. 2.தூதர்கள் போற்றும் தூயவர் நீரே,துதிகள் மத்தியில் வாழ்பவரே பாவி என்மேல் பாசம் வைத்து எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam vittu Manulagam Read More »