Uncategorized

தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam azhiyudhe

தேசமெல்லாம் அழியுதே பாவத்தில் அழியுதே சீர்கெட்டு போகுதே சீரழிந்து போனதே – 2 திறப்பிலே நிற்க யாருமில்ல மன்றாட ஒருவரில்ல – தேசமெல்லாம் பட்டிதொட்டி கிராமமெல்லாம் இயேசுவை அறியணும் பட்டணம் தேசமெல்லாம் இயேசுவை அறியணும் – தேசமெல்லாம் கண்கள் திறக்கணும் இதயம் உணரணும் கர்த்தர் தெய்வம் என்று ஜனங்கள் உணரணும் – தேசமெல்லாம் வாழுகின்ற ஒரு வாழ்க்கை இயேசுவுக்காய் வாழணும் வாழ்நாள் முழுவதும் அவருக்காய் ஓடணும் திறப்பில் நிற்க நானிருக்கேன் நம்புங்கப்பா என்னைநம்புங்கப்பா Lyrics: Dhesamellam azhiyudhePaavathil […]

தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam azhiyudhe Read More »

நன்மை செய்திரே நன்றி சொல்லி- Nanmai Seitheray Nandri Solli

நன்மை செய்திரே நன்றி சொல்லி துதிப்பேன்வாழும் நாளையெல்லாம் உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக யாவையும் செய்பவரேஎன்னோடு இருக்க எழுந்தவரே உமக்கே ஆராதனைஉயிருள்ள நாள்லெல்லாமே – 2ஆராதனை உமக்கு ஆராதனை – 4 1. தேடி வந்திரே உம்மை என்றும் துதிப்பேன்தேற்றும் தெய்வமே உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக யுத்தங்கள் செய்பவரேஎன் நிழலாய் என்றும் இருப்பவரே 2. மீட்க வந்திரே உம்மை என்றும் மறவேன்நித்ய காலமாய் உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக ஜீவன் தந்தவரேபரிசுத்தமாய் என்னை மாற்றினீரே Nanmai

நன்மை செய்திரே நன்றி சொல்லி- Nanmai Seitheray Nandri Solli Read More »

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் செழிப்பை உண்டாக்கும் தண்ணீர் தடாகமும் நீரே எந்தனின் கோட்டையும் நீரே எந்தனின் வெளிச்சமும் நீரே நீரே நல்லவர், நீரே வல்லவர் நீரே பரிசுத்தர், நீரே என் ரட்சகர் 1.உம்மை நோக்கி கூப்பிடும் நாளில் மறு உத்தரவு எனக்களிப்பீர்நீரே நல்லவர் நீரே வல்லவர் நீரே பரிசுத்தர் நீரே என் ரட்சகர் 2.சகலத்தையும் சிருஷ்டித்தவரே நீர் சர்வ வல்லவரே நீரே சிறந்தவர் நீரே உயர்ந்தவர் நீரே மாறாதவர் நீரே பாத்திரர் 3.உமது தயவு எனக்கு வேண்டுமே உமது

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum Read More »

துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர் – Thuthigalin Mathiyil Vasam Seiveer

Thuthigalin Mathiyil Vasam SeiveerIrendu mundre peer Mathiyil angeh Irupeer Ararathanai Ummaku ArathanaiMagathuvareh Ummaku Arathanai Mutchedi Naduvil thondrineeraeSinai malayin mel pesiniraeUmmai ye naan kananum Ennai Neer PaarkanumUmm Varthaiyal SirusthitirehAntha Vaarthaiyinal PillaitenArarathanai Ummaku ArathanaiMagathuvareh Unmaku Arathanai Tamasku vin valliyil ThondrineraeNannae Yesu endru VelipaduthineraeMunnanevaigalai NaaduvenPinnanevaigalai Marapen Antha Panthayathil OduvenAntha ottathei naan MudipenArarathanai Ummaku ArathanaiMagathuvareh Ummaku Arathanai

துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர் – Thuthigalin Mathiyil Vasam Seiveer Read More »

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai paadi

கர்த்தரை கெம்பீரமாய் பாடி போற்றுவோம்மேலான நாமத்தை பாடி போற்றுவோம்மகா சத்தத்தோட அவரைத் துதித்திடுவோம்நல்லவர் வல்லவர் பெரியவரே வேண்டுதல் கேட்பார் அவர் வேண்டியதை செய்வார்நன்மைகள் பெருகிட ஆசீர்களும் தொடர்ந்திடகலங்கிடாதே திகைத்திடாதேமேலான காரியங்கள் செய்திடுவார் புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்வறட்சியான உந்தன் பாதையைவற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் சத்துருவின் தந்திரங்கள் அழித்திடுவார்பந்தியை உனக்காக ஆயத்தம் செய்வார்எண்ணெயினால் உன்னை அபிஷேகித்துபாத்திரம் நிரம்பி வழியச் செய்வார் VENDUTHAL KETPAAR |Tamil Christian Song HD | CBLJC(official)

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai paadi Read More »

உன்னதங்களில் உம்மோடு -Unnathangalil ummodu

Lyrics:உன்னதங்களில் உம்மோடு கூட என்னை அமரசெய்த இயேசுவே என் இயேசுவேஅழியாவாழ்வை என்னக்காக சம்பாதித்து வைத்த என் இயேசுவே என் நேசரே தூக்கி எடுத்தீரேஎன்னை புது சிருஷ்டி ஆக்கினீரேஆழ படைத்தவரேகையில் அதிகாரம் தந்தவரே திருரத்தத்தினாலே மீட்டு தேவனோடு ஒப்புரவாக செய்தவரே என் இயேசுவேவெற்றி வாழ்வை இவுலகில் வாழ அனைத்தையும் செய்திட்ட இயேசுவே என் நேசரே தெரிந்து கொண்டீரே என்னை நீதிமான் ஆக்கினீரேவாழ வைப்பவரே என்னை வழுவாமல் காப்பவரே நானே வழி நானே சத்யம் நானே ஜீவன் உயிர்த்தெழுதல் என்றவரே

உன்னதங்களில் உம்மோடு -Unnathangalil ummodu Read More »

ஏ மனிதா நீ எங்கருக்க – Ye Manitha Nee Enga irukka

ஏ மனிதா நீ எங்கருக்க?நீ இயேச தேடி வரமாட்டியா?-2மனிதப் பாவத்தால உலகமெல்லாம் கெட்டுப்போச்சு-2நீ இயேசு கிட்ட வரமாட்டியா?உன் இருதயத்தை இயேசுக்கு தரமாட்டியா?-2 1.பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொன்னாரேபாவம் செய்யும் ஆத்துமா சாகவே சாகுமேஆத்துமாவை மீட்டெடுக்கசிலுவையில் மாண்டாரேபாவங்களை மன்னிக்க உயிர்த்தெழுந்து வந்தாரே மனிதா மனிதா நீ மனம் திரும்பிடு-2நித்திய ஜுவன் இயேசு தந்திடுவார்பரலோகத்தில் உன்னை சேர்த்துக்கொள்வார்மகிமையான சீயோனிலேமகிமையாக நீ வாழ்ந்திடுவாய் 2.ஆஸ்தியும் ஐஸ்வர்யமும்தேடுகின்ற மனிதனே உன்ஆத்துமா விலையேற பெற்றது என்று தெரியுமா சரீரத்துக்கு சாவுண்டு ஆத்துமாவுக்கில்லையேஆத்துமாவை தந்த

ஏ மனிதா நீ எங்கருக்க – Ye Manitha Nee Enga irukka Read More »

India Persecution: Bold Christian Refuses to Renounce Faith, Pays Ultimate Sacrifice

சமீப காலமாக இந்தியாவில் கிறிஸ்த்தவர்கள் கொடூரமாக தாக்கபட்டும் கொல்லப்பட்டும் வருவதை வெளி உலகத்துக்கு கொண்டு வந்த CBN NEWS சேனல்க்கு நன்றி  Thanks to the CBN NEWS channel that brought to the outside world the recent brutal attack and killing of Christians in India Persecution on the rise in India: Fanatics use snakes to threaten Christian pastor

India Persecution: Bold Christian Refuses to Renounce Faith, Pays Ultimate Sacrifice Read More »

தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola

தாயை போல தந்தை போலஅன்பு காட்டினீர் அண்ணனை போல நண்பனை போல அன்பு காட்டினீர் – ஏசுவே உம் அன்பு மாறவில்லையே உம் அன்பு என்றும் நிரந்தரமே – தாயை போல உம் அன்பை போல என் வாழ்விலேயாரை நான் பார்க்கவில்லை உம் அன்புக்கு ஈடில்ல உம் அன்புக்கு இணை இல்ல உம் அன்பை போல எதுவும் இல்லை – தாயை போல என்னை உந்தன் உள்ளங்கையில் வரைந்து உள்ளீரே உம் பாசத்திற்கு அளவில்ல உம் நேசத்திற்கு

தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola Read More »

உங்க கிருபை போதும் இயேசப்பா – UNGA KIRUBAI POTHUM YESAPPA

உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2என்னை காண்பவரே என்னை காப்பவரே-2நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2 1.போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரேபாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே-2 பகலினிலும் இரவினிலும்-2தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்-2உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2 2)காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர்கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர்-2கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்-2கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்-2உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா

உங்க கிருபை போதும் இயேசப்பா – UNGA KIRUBAI POTHUM YESAPPA Read More »