Uncategorized

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam vittu Manulagam

LYRICS:வின்னுலகம் விட்டு மண்ணுலகம்வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம்எந்தன் பாவங்களை தீர்த்திடவேபலியாக வந்தீரே, உந்தன் அன்புக்கு ஏதும்ஈடில்லை -2. 1.சேராபீன் கூட உம்மைக்காண ,முடியாமல் கண்கள் மூடிடுதே,ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர் எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு. 2.தூதர்கள் போற்றும் தூயவர் நீரே,துதிகள் மத்தியில் வாழ்பவரே பாவி என்மேல் பாசம் வைத்து எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam vittu Manulagam Read More »

உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae uravae neer iladha naal

உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லை-2இயேசுவே நீர் போதுமேஎந்நாளும் எப்போதும்-2 உம் அழகைப்பாடி பாடிஎன்றும் சுவாசித்திடுவேன்உம் புகழைப்பாடி பாடிஎன்றும் ஜீவித்திடுவேன்-2 உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே-2 நீர் ஜீவனுள்ள தேவன்என்னை மீட்டுக்கொண்டீரேஎன் வாழ்நாள் முழுதும்தூக்கி என்னை சுமந்து கொள்வீரே-2 உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே-2 Uyirae uravae neer iladha naal ilaiUyirae

உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae uravae neer iladha naal Read More »

என் விண்ணப்பம் கேட்பவரே -En Vinnappam Ketpavarae

என் விண்ணப்பம் கேட்பவரே என் ஜெபத்தைக் கேட்பவரேநீர் வாழ்க வாழ்கவேஎனக்கு நம்பிக்கை தருபவரே எனக்கு நன்மைகள் தருபவரேநீர் வாழ்க வாழ்கவே உம்மை ஆராதிக்கின்றோம்உம்மை வாழ்த்துகிறோம்நீர் வாழ்க வாழ்கவேஆராதனை- (3) சுகத்தை தருபவரே விடுதலை தருபவரே நீர் வாழ்க வாழ்கவேபெலத்தை தருபவரே கிருபையை தருபவரே நீர் வாழ்க வாழ்கவே என் கண்ணீர் காண்பவரேஎன் வேதனை காண்பவரே நீர் வாழ்க வாழ்கவேஎன்னை தாங்கி கொள்பவரேஎன்னை சுமந்து கொள்பவரேநீர் வாழ்க வாழ்கவே

என் விண்ணப்பம் கேட்பவரே -En Vinnappam Ketpavarae Read More »

இயேசுவின் நாமத்தினால் – Yesuvin Naamathinal

இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது 2 1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்-2மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும்-2 2. பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே-2துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும்-2 3. கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார்-2அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்

இயேசுவின் நாமத்தினால் – Yesuvin Naamathinal Read More »

இதயமே நீ பாடு – Idhayame Nee paadu

இதயமே நீ பாடுசுகம் கொடுத்தாரே பெலனளித்தாரேநம் தேவன் செய்த நன்மைக்காக எல்லா தீங்குக்கும் விலக்கி என்னைகண்ணின் மணிபோல் காத்தாரேதூங்காமல் உறங்காமல் எந்நேரமும்அருகில் இருந்து காத்தாரேகாக்கும் தெய்வம் இயேசுகாண்கின்ற தேவன் இயேசு தாங்க முடியா பெலவீனத்தில்வேதனை படுக்கை வியாதியினில்நோய்களையெல்லாம் சுமந்தாரேஅற்புத விடுதலை தந்தாரேதாங்கும் தெய்வம் இயேசுசுகம் கொடுத்த தேவன் இயேசு ஆயிரமாயிரம் ஆலோசனைநெருக்கத்தின் நேரம் கொடுத்தாரேஒவ்வொரு நாளும் நான் நடக்கும்பாதையும் அவரே காட்டினாரேநல்ல மேய்ப்பர் இயேசுவழிநடத்தும் தேவன் இயேசு ஜீவன் சுகம் எனக்குத் தந்துஅனுதினமும் புது கிருபை தந்துஎன்

இதயமே நீ பாடு – Idhayame Nee paadu Read More »

சபையே ஓ சபையே -Sabaiyae Oh Sabaiyae

சபையே! ஓ சபையே! ஆதியில் கொண்ட அன்பேங்கே? உன்னை இரத்தத்தாலேமீட்டுக்கொண்டேன்உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டேன்ஆனாலும் ஏனோ என்அன்பை மறந்தாய்? 1. பரிசுத்தமுள்ளவன் பரிசுத்தமாகட்டும்நீதியை செய்ய வேண்டுமே 2. திறப்பினில் நின்று சுவரை அடைக்கும் மனிதர்கள் எழும்பணுமே இயேசுவே! எங்கள் இயேசுவே! என்னை முழுதும் தருகின்றேன் உங்க இரத்தத்தாலே மீட்டுக் கொண்டீர்என் காயமெல்லாம் ஆற்றிவிட்டீர் வாழ்நாட்கள் எல்லாம் உம் அன்பை மறவேன் Lyrics:Sabaiyae! Oh Sabaiyae!Aadhiyil konda anbengae Unnai Raththalae MeettukondaenUn kayamellam Aattrivittaen Aanaalum yaeno en

சபையே ஓ சபையே -Sabaiyae Oh Sabaiyae Read More »

யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan

யாருமில்லை என்றுநான் அழுத போதுதாயை போல என்னைதேடி வந்த தெய்வம்இயேசுதான் என் இயேசுதான் – 2 வியாதி படுக்கையிலேநான் விழுந்த வேளையிலே – 2காயங்களை ஏற்றவரேகாயங்களை ஆற்றினிரே – 4 – இயேசுதான் எதிர்காற்று வீசும் நேரம்என் படகு மூழ்கும் நேரம் – 2நங்கூரமாய் வந்தவரேநன்மைகளை தந்தவரே – 4 – இயேசுதான்

யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan Read More »

கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin mani Kanninmani

கண்ணின் மணி கண்ணின் மணி என்றுஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக் கொள்ளுபவரே (2)கண்ணீரை சேர்த்துக் கொண்டுதுருத்தியில் வைத்துக் கொண்டுபதிலுக்கு சந்தோஷத்தைஅள்ளித் தருபவவரே (2) கண்ணின் மணி கண்ணின் மணி என்றுஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக் கொள்ளுபவரேநீ அழாதே நீ அழாதேநீ அழாதே செல்வமே அழாதே தனிமையில் நடக்கும் போதெல்லாம்என் அப்பா கரம் உன்னோடு கூட வருமே (2)பாதைகள் மறையும் போதுதிசைகள் மாறும்போது வேகமாய்இறங்கி வருவாரேபாதைக்கு ஒளியாய் இருப்பாரே (2)கண்ணின் மணி கண்ணின் மணிஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக்

கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin mani Kanninmani Read More »

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே – Neerae Neere enaku ellam neerae

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே 1.எனக்கு மட்டும் இவ்வளவு கிருபை ஏன் ஆண்டவரே எனக்கு மட்டும் இத்தனை பாசம் ஏன் ஆண்டவரே நெருக்கத்திலே இருக்கும்போது நீங்கதான் ஐயா பெருக்கத்தில் நான் வளரும்போது நீங்கதான் ஐயா நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே(2) 2.தாயில்லா பிள்ளைக்கு தாயும் நீரே தகப்பனாக என்றும் இருப்பவர் நீரே-2வழிநடத்தும் மேய்ப்பலும் நீரே கண்ணீர் துடைத்திடும் தெய்வம் நீரே-2 நீரே நீரே எனக்கு எல்லாம்

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே – Neerae Neere enaku ellam neerae Read More »

சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ-saarayathai naadi kudipavane

1 . சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ !தான் மட்டும் வாழ வேண்டி சேர்ப்பவனே ஐயோ ! நன்மையை தீமையென்று சொல்பவனே ஐயோ ! கப்பர் நகூமே ! பெத்சாயிதாவே ! கோரோசீனே ! ஐயோ ! ஐயையோ ! உனக்கு ஐயையோ ! 2 . லஞ்சம் வாங்கி அநியாயம் செய்பவனே ஐயோ ! தனக்குத் தானே ஞானியென்று சொல்பவனே ஐயோ !மந்தையை மேய்க்காத மேய்ப்பனுக்கு ஐயோ ! பொய் சொல்லும் மதிகட்ட தீர்க்கனுக்கு ஜயோ

சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ-saarayathai naadi kudipavane Read More »

உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola yaarum illa

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா உங்கள போல யாரும் இல்லப்பாயாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பாஉங்கள போல யாரும் இல்லப்பா-2 1.தனிமையில் நான் அழுத போது என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2 உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா உங்கள போல யாரும் இல்லப்பா-2யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பாஉங்கள போல யாரும் இல்லப்பா-2 2. நல்லாத்தான் பேசறாங்க முன்னால தப்பா

உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola yaarum illa Read More »