Uncategorized

இரட்சண்யம் மகிமை துதி கன வல்லமை -Ratchanyam Magimai thuthi

இரட்சண்யம் மகிமைதுதி கன வல்லமைஇயேசுவுக்கு சொந்தமல்லவோஆவியின் வல்லமைகிருபை மேல் கிருபைதருகின்ற தேவன் அல்லவா பாடி ஸ்தோத்தரிப்பேன்சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் 1.சாரோனின் ரோஜா நீரேசீயோனில் பெரியவரேசாத்தானை ஜெயிக்கசத்துவம் அளிப்பீர்பாடுவேன் அல்லேலூயா 2.காருண்யம் உள்ளவரேகரம் பற்றி நடத்திடுமேகண்மணி போலகாத்திட்டதாலேபாடுவேன் அல்லேலூயா 3.சாலேமின் ராஜா நீரேசமாதான காரணரேஷாலோம் என்றாலேசமாதானம் தானேபாடுவேன் அல்லேலூயா 4.மரணத்தை வென்றவரேமறைவிடமானவரேவசனத்தை அனுப்பிகுணமாக்குவீரேபாடுவேன் அல்லேலூயா

இரட்சண்யம் மகிமை துதி கன வல்லமை -Ratchanyam Magimai thuthi Read More »

சந்தோஷம் சந்தோஷம் – Santhosam santhosam

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே பரலோக சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே அவர் சமூகத்தில் சந்தோஷமே 1.கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது கலங்கிட தேவையில்லை கைகளை உயர்த்தி ஆராதித்தால் பெரும் வெற்றியைத் தந்திடுவார் 2.போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும் சோர்ந்திடவே வேண்டாம் உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

சந்தோஷம் சந்தோஷம் – Santhosam santhosam Read More »

ஊற்றுங்கையா பெருமழையாக -Uttrungaiah Perumazhaiyaga

ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கையை 1.உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ வானமும் தானாகவே மழையைப் பொழியுமோ நீரல்லவோ நீரல்லவோ –2 2.வயல்களும் ஆறுகளும் வற்றிப் போயிருக்கும் ஆவி ஊற்றப்பட்டால் வனாந்திரம் செழிக்கும் நீரல்லவோ நீரல்லவோ –2 3.இராஜாவின் முகக்களையில் ஜீவன் இருக்கும் உங்க தயவுக்குள்ளே பின்மாரி இருக்கும் நீரல்லவோ நீரல்லவோ –2

ஊற்றுங்கையா பெருமழையாக -Uttrungaiah Perumazhaiyaga Read More »

நீர் நீரே பெரியவர்- Neer Neerae Periyavar

நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர் மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர் வீசும் புயல்காற்றைப் படைத்தவரே தூதர் துதிக்குள்ளே இருப்பவரே மொத்த உலகத்தை ஆள்பவரே எங்கள் இதயத்தில் வாழ்பவரே நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர் மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர் 1. எல்ரோயீ என்னைக் காண்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவரே ஏலோஹிம் என்றும் உள்ளவரே யெஷுவா ஆட்டுக்குட்டியானவரே கரங்களை உயர்த்தி துதிபலி செலுத்தி புது

நீர் நீரே பெரியவர்- Neer Neerae Periyavar Read More »

தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer melae nadanthittavar

தண்ணீர் மேலே நடந்திட்டவர் தண்ணீரை இரண்டாய் பிரித்திட்டவர் என் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி அற்புதமாய் வழி நடத்துபவர் பயமில்லையே எனக்கு பயமில்லையே பகலுக்கும் இரவுக்கும் தேவன் நீரே பாவத்திற்கும் சாபத்திற்கும் பலியானீரே வேளையில், சூளையில் வந்திட்டவர் ஏழையின் குடும்பத்தை காத்திட்டவர் – பயமில்லையே பாவியாம் என்னை தெரிந்த்திட்டவர் பரிசுத்தமாக்கி அழைத்திட்டவர் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே உம் சமுகம் ஒன்றே எனக்கு ஆனந்தமே – பயமில்லையே Thaneer Melae nadanthittavarThaneerai Irandaai PirithittavarEn Paathai ellam velichmakkiArputhamaai Vazhi Nadathubavar

தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer melae nadanthittavar Read More »

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan

1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரேசர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரேஎங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்என்றென்றும் பணிந்து தொழுவோம் ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 2. வானம் பூமி ஒழிந்து போனாலும்உம் வார்த்தைகள் என்றும் மாறாதேஉலகம் அழிந்து மறைந்து போம்விசுவாசி என்றென்றும் நிலைப்பான் ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 3. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்கிருபை எங்கள்மேல் ஊற்றுவீரேஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமேசாத்தான் தொடாமல் காப்பீரே ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 4.

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan Read More »

இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல – Inba Kaananukul Yealai

1. இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன் 2. பரம சுகங்களின் இனிய ரசம் பரம ராஜனோடு பானம் செய்வேன் 3. பரம பிதா எந்தன் கண்ணின்று அழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார் 4. சத்துரு சேனைகள் அங்கேயில்லை இயேசுவின் புத்திரர் மாத்திரமே 5. தேவாட்டுக் குட்டியின் திரு மனைவி சிறப்புடனிலங்கிடும் தேசமது 6. கேரூபீன் சேராபீன்கள் பாடிடவே மூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே! 7. சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டிடாதே சொர்க்கலோக நாட்டுக்கோர் இணையில்லையே 8.

இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல – Inba Kaananukul Yealai Read More »

இன்ப லோகம் ஒன்று உண்டாம்- Inba logam ontru undaam

1. இன்ப லோகம் ஒன்று உண்டாம் ஆ, இன்பம்! பாவம் தொல்லை அங்கில்லையாம் ஆ, இன்பம்! பொன் வீணை! சுந்தர வீடு ஜோதிமயத் தூதர் பாடும் சங்கீத ஓசை அங்குண்டு ஆ, இன்பம்! 2. பொல்லாக் காட்டு மிருகங்கள் அங்கில்லை! சாவு குழி அழிவுகள் அங்கில்லை! எல்லாம் சுத்தம் எல்லாம் நன்மை மீட்பர் இரத்தம் பட்டு உண்மையாய்ச் சீர்ப்படா பாவத் தன்மை அங்கில்லை! 3. பாவிகட்காக மாண்டாரே நம் இயேசு! சாந்தமற்ற நமக்காக மாண்டாரே! பாவமெல்லாம் பறந்திடும்

இன்ப லோகம் ஒன்று உண்டாம்- Inba logam ontru undaam Read More »

இன்பலோக யாத்திரையோர்- Inba loga yathiraiyor

1. இன்பலோக யாத்திரையோர் நாம் அங்கே பாவ மில்லையாம்; அங்கே வீரர் ஆர்ப்பரிப்பார் அங்கே கண்ணீ ரில்லையாம் பல்லவி ஜீவ ஆற்றின் கரையில் சந்திப்போம் சந்திப்போம்; ஜீவ ஆற்றின் கரை யோரம், போர் முடிந்ததின் பின்பு 2. நண்பர் நாம் இங்கே பிரிவோம், அன்பரும் சாகுவாரே; ஆனால் திரும்பக் கூடுவோம் ஜீவ ஆற்றின் கரை யோரம் 3. இங்கே யுத்தத்தில் நிலைப்போர் அங்கே கிரீடம் பெறுவார்; இங்கே துன்பங்கள் சகிப்போர், இன்பக் கீதம் பாடுவார்

இன்பலோக யாத்திரையோர்- Inba loga yathiraiyor Read More »

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar

1. இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா! மாந்தர் தூதர் சொல்கிறார் அல்லேலூயா! வெற்றி மகிழ் எழுப்பும் அல்லேலூயா! வான் புவியே பாடிடு அல்லேலூயா! 2. மீட்பின் கிரியை தீர்ந்தது அல்லேலூயா! போரில் வெற்றி சிறந்தார் அல்லேலூயா! அந்தகாரம் நீங்கிற்று அல்லேலூயா! சாவின் கூர் ஒடிந்தது அல்லேலூயா! 3. முத்திரை காவல் வீணாச்சே அல்லேலூயா! பாதாளத்தை வென்றாரே அல்லேலூயா! மரணம் ஜெயிக்கலை அல்லேலூயா! திறந்தார் பரதீஸை அல்லேலூயா! 4. மகிமை ராஜன் வாழ்கிறார் அல்லேலூயா! சாவே உந்தன் கூரெங்கே?

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar Read More »

இன்றைக்கே மனந்திரும்புவாய்- Intraike mananthirumpuvaai

பல்லவி இன்றைக்கே மனந்திரும்புவாய் இல்லையானாலும் கெடுவாய் அனுபல்லவி பின்னைக்கென்று நீ பின்னிடுவது பிசாசின் தந்திரப் பேச்சென்றே நினை சரணங்கள் 1. நீதி வெட்டக் கை ஓங்குதே நீடிய சாந்தமோ தாங்குதே, மா தயவோடு பிராண நாதர் வருந்திப் பாவி உன்னை அழைக்கிறார் – இன்றைக்கே 2. நாளைப் பிழைப்பு சாத்தியம் நரக பாடுன் சம்பாத்தியம் ஆவியானவர் கூவியழைக்கும் வேளையிதுவே தட்டாதே – இன்றைக்கே 3. அந்திய காலம் பார்க்கலாம் அதுவரைத் தனம் சேர்க்கலாம் பிந்திப் போகாதெனச் சிந்தை

இன்றைக்கே மனந்திரும்புவாய்- Intraike mananthirumpuvaai Read More »

இன்னம் நீ என்ன செய்கிறாய் – Innam Nee seikiraai

பல்லவி இன்னம் நீ என்ன செய்கிறாய்? குணப்படாமல், தாமதமென்ன? சரணங்கள் 1. உன்னதத்திலிருந்த நாதன் இந்நிலத் தவதரித்து உன்னை மீட்க வந்தாரல்லவோ – ஓ! பாவி – இன்னம் 2. இரட்சண்ய செய்தி கொண்டு தேவதாசர் வந்து நின்று ஓதுகிறார் நீதியைத் தானே – ஓ! பாவி – இன்னம் 3. ஒவ்வொரு நாளும் உன் காதில் இரட்சிப்பின் தொனி தொனிக்க இன்னமும் நீ தாமதிப்பதேன்? – ஓ! பாவி – இன்னம் 4. தோழர்கள் தூஷிப்பாரென்று

இன்னம் நீ என்ன செய்கிறாய் – Innam Nee seikiraai Read More »