Uncategorized

தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer melae nadanthittavar

தண்ணீர் மேலே நடந்திட்டவர் தண்ணீரை இரண்டாய் பிரித்திட்டவர் என் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி அற்புதமாய் வழி நடத்துபவர் பயமில்லையே எனக்கு பயமில்லையே பகலுக்கும் இரவுக்கும் தேவன் நீரே பாவத்திற்கும் சாபத்திற்கும் பலியானீரே வேளையில், சூளையில் வந்திட்டவர் ஏழையின் குடும்பத்தை காத்திட்டவர் – பயமில்லையே பாவியாம் என்னை தெரிந்த்திட்டவர் பரிசுத்தமாக்கி அழைத்திட்டவர் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே உம் சமுகம் ஒன்றே எனக்கு ஆனந்தமே – பயமில்லையே Thaneer Melae nadanthittavarThaneerai Irandaai PirithittavarEn Paathai ellam velichmakkiArputhamaai Vazhi Nadathubavar […]

தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer melae nadanthittavar Read More »

தூயா தூயா எம் இயேசு நாதா – Thuuya thuuya em yesu nadha

தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்மாபெரும் அன்பல்லவோபாவம் சுமந்தீர் சாபமானீர்பாதம் பணிந்திடுவோம் தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 2.சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்சாத்தானைத் தோற்கடித்தீர்நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்நித்தம் தொழுதிடுவோம் தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 3.மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்மார்போடு அணைத்திடுவீர்மங்கா

தூயா தூயா எம் இயேசு நாதா – Thuuya thuuya em yesu nadha Read More »

என் முடிவுக்கு விடிவு நீரே- En Mudivukku Vidivu Neere

என் முடிவுக்கு விடிவு  நீரேஎன் வாழ்வுக்கு உதயம் நீரேஎன்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றிகன்மலையில் நிறுத்தினீரே 1. பூமியிலே நான் பரதேசிஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி என்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றிகன்மலையில் நிறுத்தினீரே என் முடிவுக்கு விடிவு  நீரேஎன் வாழ்வுக்கு உதயம் நீரே2. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கைஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம்தந்தீர் என்னையா தெரிந்துக்கொண்டீர்?என்னையா அழைத்து விட்டீர்? – அப்பாதகுதி

என் முடிவுக்கு விடிவு நீரே- En Mudivukku Vidivu Neere Read More »

அன்பராம் இயேசுவின் அன்பினை – Anbaraam Yesuvin anbinai

அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே அளவில்லா துதிகளுடன் சந்தோஷ கீதங்களால் எந்நாளுமே பாடியே போற்றிடுவேன் பரமனை ஸ்தோத்தரிப்பேன் 1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர் கவலை எனக்கு இல்லையே புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும் என்னை நடத்திச் செல்லுவார் காலம் மாறினாலும் பூமி அழிந்தாலும் இயேசு என்றும் மாறிடார் எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர் போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார் அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே அளவில்லா துதிகளுடன் சந்தோஷ கீதங்களால் எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்

அன்பராம் இயேசுவின் அன்பினை – Anbaraam Yesuvin anbinai Read More »

பலமும் அல்லவே பராக்கிரமம் -Balamum Allavae Baragiramam

பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே பரிசுத்தரால் எல்லாம் ஆகுமே பயப்படாதே சிறு மந்தையே கர்த்தர் உன்னை நடத்திச் செல்வார் 1. தாழ்வில் என்னைத் தூக்கினார் சோர்வில் என்னைத் தாங்கினார் கஷ்டத்தில் என் தேவன் என்னை நடத்திச் சென்றார் இதுவரை தாங்கினார் இனியும் தாங்குவார் முடிவு வரை இயேசு என்னை கைவிடமாட்டார் 2. கண்ணீரெல்லாம் துடைத்தார் கவலை எல்லாம் போக்கினார் கண்மணிபோல் தேவன் என்னைக் காத்துக்கொண்டார் சாபங்களை உடைத்தார் சமாதானம் தந்தார் அடைக்கலத்தில் தேவன் என்னை வைத்துவிட்டார்

பலமும் அல்லவே பராக்கிரமம் -Balamum Allavae Baragiramam Read More »

இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல – Inba Kaananukul Yealai

1. இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன் 2. பரம சுகங்களின் இனிய ரசம் பரம ராஜனோடு பானம் செய்வேன் 3. பரம பிதா எந்தன் கண்ணின்று அழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார் 4. சத்துரு சேனைகள் அங்கேயில்லை இயேசுவின் புத்திரர் மாத்திரமே 5. தேவாட்டுக் குட்டியின் திரு மனைவி சிறப்புடனிலங்கிடும் தேசமது 6. கேரூபீன் சேராபீன்கள் பாடிடவே மூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே! 7. சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டிடாதே சொர்க்கலோக நாட்டுக்கோர் இணையில்லையே 8.

இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல – Inba Kaananukul Yealai Read More »

இன்ப லோகம் ஒன்று உண்டாம்- Inba logam ontru undaam

1. இன்ப லோகம் ஒன்று உண்டாம் ஆ, இன்பம்! பாவம் தொல்லை அங்கில்லையாம் ஆ, இன்பம்! பொன் வீணை! சுந்தர வீடு ஜோதிமயத் தூதர் பாடும் சங்கீத ஓசை அங்குண்டு ஆ, இன்பம்! 2. பொல்லாக் காட்டு மிருகங்கள் அங்கில்லை! சாவு குழி அழிவுகள் அங்கில்லை! எல்லாம் சுத்தம் எல்லாம் நன்மை மீட்பர் இரத்தம் பட்டு உண்மையாய்ச் சீர்ப்படா பாவத் தன்மை அங்கில்லை! 3. பாவிகட்காக மாண்டாரே நம் இயேசு! சாந்தமற்ற நமக்காக மாண்டாரே! பாவமெல்லாம் பறந்திடும்

இன்ப லோகம் ஒன்று உண்டாம்- Inba logam ontru undaam Read More »

இன்பலோக யாத்திரையோர்- Inba loga yathiraiyor

1. இன்பலோக யாத்திரையோர் நாம் அங்கே பாவ மில்லையாம்; அங்கே வீரர் ஆர்ப்பரிப்பார் அங்கே கண்ணீ ரில்லையாம் பல்லவி ஜீவ ஆற்றின் கரையில் சந்திப்போம் சந்திப்போம்; ஜீவ ஆற்றின் கரை யோரம், போர் முடிந்ததின் பின்பு 2. நண்பர் நாம் இங்கே பிரிவோம், அன்பரும் சாகுவாரே; ஆனால் திரும்பக் கூடுவோம் ஜீவ ஆற்றின் கரை யோரம் 3. இங்கே யுத்தத்தில் நிலைப்போர் அங்கே கிரீடம் பெறுவார்; இங்கே துன்பங்கள் சகிப்போர், இன்பக் கீதம் பாடுவார்

இன்பலோக யாத்திரையோர்- Inba loga yathiraiyor Read More »

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar

1. இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா! மாந்தர் தூதர் சொல்கிறார் அல்லேலூயா! வெற்றி மகிழ் எழுப்பும் அல்லேலூயா! வான் புவியே பாடிடு அல்லேலூயா! 2. மீட்பின் கிரியை தீர்ந்தது அல்லேலூயா! போரில் வெற்றி சிறந்தார் அல்லேலூயா! அந்தகாரம் நீங்கிற்று அல்லேலூயா! சாவின் கூர் ஒடிந்தது அல்லேலூயா! 3. முத்திரை காவல் வீணாச்சே அல்லேலூயா! பாதாளத்தை வென்றாரே அல்லேலூயா! மரணம் ஜெயிக்கலை அல்லேலூயா! திறந்தார் பரதீஸை அல்லேலூயா! 4. மகிமை ராஜன் வாழ்கிறார் அல்லேலூயா! சாவே உந்தன் கூரெங்கே?

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar Read More »

இன்றைக்கே மனந்திரும்புவாய்- Intraike mananthirumpuvaai

பல்லவி இன்றைக்கே மனந்திரும்புவாய் இல்லையானாலும் கெடுவாய் அனுபல்லவி பின்னைக்கென்று நீ பின்னிடுவது பிசாசின் தந்திரப் பேச்சென்றே நினை சரணங்கள் 1. நீதி வெட்டக் கை ஓங்குதே நீடிய சாந்தமோ தாங்குதே, மா தயவோடு பிராண நாதர் வருந்திப் பாவி உன்னை அழைக்கிறார் – இன்றைக்கே 2. நாளைப் பிழைப்பு சாத்தியம் நரக பாடுன் சம்பாத்தியம் ஆவியானவர் கூவியழைக்கும் வேளையிதுவே தட்டாதே – இன்றைக்கே 3. அந்திய காலம் பார்க்கலாம் அதுவரைத் தனம் சேர்க்கலாம் பிந்திப் போகாதெனச் சிந்தை

இன்றைக்கே மனந்திரும்புவாய்- Intraike mananthirumpuvaai Read More »

இன்னம் நீ என்ன செய்கிறாய் – Innam Nee seikiraai

பல்லவி இன்னம் நீ என்ன செய்கிறாய்? குணப்படாமல், தாமதமென்ன? சரணங்கள் 1. உன்னதத்திலிருந்த நாதன் இந்நிலத் தவதரித்து உன்னை மீட்க வந்தாரல்லவோ – ஓ! பாவி – இன்னம் 2. இரட்சண்ய செய்தி கொண்டு தேவதாசர் வந்து நின்று ஓதுகிறார் நீதியைத் தானே – ஓ! பாவி – இன்னம் 3. ஒவ்வொரு நாளும் உன் காதில் இரட்சிப்பின் தொனி தொனிக்க இன்னமும் நீ தாமதிப்பதேன்? – ஓ! பாவி – இன்னம் 4. தோழர்கள் தூஷிப்பாரென்று

இன்னம் நீ என்ன செய்கிறாய் – Innam Nee seikiraai Read More »

உம்மண்டை தேவனே -Ummandai Devane

1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும்சிலுவை சுமந்து நடப்பினும்;என் ஆவல் என்றுமேஉம்மண்டை தேவனே நான் சேர்வதே 2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில்,எந்தன் கனாவிலேஉம்மண்டை தேவனே இருப்பேனே 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்,விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்;தூதர் அழைப்பாரே,உம்மண்டை தேவனே நான் சேரவே 4. விழித்தும் உம்மையே நான் துதிப்பேன்என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்என் துன்பத்தாலுமே,உம்மண்டை தேவனே நான் சேர்வேனே 5. சந்தோஷ சிறகால் வான்கடந்துகோளங்கள் மேலாக

உம்மண்டை தேவனே -Ummandai Devane Read More »