உம்மண்டை தேவனே -Ummandai Devane
1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும்சிலுவை சுமந்து நடப்பினும்;என் ஆவல் என்றுமேஉம்மண்டை தேவனே நான் சேர்வதே 2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில்,எந்தன் கனாவிலேஉம்மண்டை தேவனே இருப்பேனே 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்,விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்;தூதர் அழைப்பாரே,உம்மண்டை தேவனே நான் சேரவே 4. விழித்தும் உம்மையே நான் துதிப்பேன்என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்என் துன்பத்தாலுமே,உம்மண்டை தேவனே நான் சேர்வேனே 5. சந்தோஷ சிறகால் வான்கடந்துகோளங்கள் மேலாக […]