Uncategorized

அன்பின் தேவ நற்கருணையிலே-Anbin Deva Narkarunaiyilae

அன்பின் தேவ நற்கருணையிலேஅழியாப் புகழோடு வாழ்பவரேஅன்புப் பாதையில் வழி நடந்தேஅடியோர் வாழ்ந்திட துணை செய்வீர் 1. அற்புதமாக எமைப் படைத்தீர்தற்பரன் நீரே எமை மீட்டீர்பொற்புடன் அப்ப ரச குணத்தில்எப்பொழுதும் வாழ் இறைவனானீர்எத்தனை வழிகளில் உமதன்பைஎண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர் 2. கல்வாரி மலையின் சிகரமதில்கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்நற் கருணை விசுவாசமதில்நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்யாவரும் வாழ தயை புரிவீர் Anbin Deva NarkarunaiyilaeAzhiyaa Pugalodu VaazhbavaraeAnbu Paadhaiyin Vali NadanthaeAdiyor Vaazhndhida Thunnai seyveer […]

அன்பின் தேவ நற்கருணையிலே-Anbin Deva Narkarunaiyilae Read More »

ஏழை எந்தன் இதய வீட்டில் – Yezhai Enthan Idhaya veettil

ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனேஎன் பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனேஅலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன்வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே 1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமேநீர் குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ (2)பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமேதேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ 2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன்உம் மலர் பதத்தைக் கழுவித் துடைக்கக்கண்ணீர் வடிக்கின்றேன் (2)சிலுவை மரத்தில் உமக்கு வந்த

ஏழை எந்தன் இதய வீட்டில் – Yezhai Enthan Idhaya veettil Read More »

ஒளியாம் இறையே வாராய் எளியோர் -Ozhiyaam Iraiyae Vaarai

ஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே ஒளியாம் இறையே வாராய் (2) 1. விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர் -2 உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா ஒளியே எழிலே வருக – 2 2. நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால் -2 உயிரும் உருவும் உம்மால் வளமும் வாழ்வும் உம்மால் ஒளியே எழிலே வருக – 2 3.அருளே பொங்கும் அமலா இருளைப் போக்க வாராய் -2

ஒளியாம் இறையே வாராய் எளியோர் -Ozhiyaam Iraiyae Vaarai Read More »

வாழ்வில் இனிமை வழங்கும் கனியே – Vaazhvil Inimai Valangum

வாழ்வில் இனிமை வழங்கும் கனியேவளமாய் எம்மில் தவழ்க 1. இயற்கை சுமந்த கனிசெய் வினையாம்இருளின் துயரம் விலகஇறைவன் உவந்து வழங்கும் கனியாய்அருளைப் பொழிந்தே வருக 2. தூய்மை அமுதம் துளிர்க்கும் மலராய்துலங்கும் இறைவா வருகதேய்வு தொடராப் புதுமை நிலவாய்திகழும் வாழ்வைத் தருக 3. தனிமை நலிந்து இனிமை பொழிந்துபுனித இதயம் பெறவேபுனிதர் சுவைக்கும் இனிய விருந்தாய்கனிவாய் எழுந்தே வருக

வாழ்வில் இனிமை வழங்கும் கனியே – Vaazhvil Inimai Valangum Read More »

வாழ்வை அளிக்கும் வல்லவா- Vazhvai Azhikkum Vallava

வாழ்வை அளிக்கும் வல்லவாதாழ்ந்த என்னுள்ளமேவாழ்வின் ஒளியை ஏற்றவேஎழுந்து வாருமே ஏனோ இந்த பாசமேஏழை என்னிடமேஎண்ணில்லாத பாவமேபுரிந்த பாவி மேல் உலகம் யாவும் வெறுமையேஉன்னை யான் பெறும்போதுஉறவு என்று இல்லை உன்உறவு வந்ததால் தனிமை ஒன்றே ஏங்கினேன்துணையாய் நீ வந்தாய்அமைதியின்றி ஏங்கினேன்அதுவும் நீ என்றாய்

வாழ்வை அளிக்கும் வல்லவா- Vazhvai Azhikkum Vallava Read More »

அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa

அன்பனே விரைவில் வா – உன்அடியேனைத் தேற்றவா – அன்பனே விரைவில் வா (2) 1. பாவச் சுமையால் பதறுகிறேன்பாதை அறியாது வருந்துகிறேன் (2)பாதை காட்டிடும் உன்னையே நான்பாதம் பணிந்து வேண்டுகிறேன் 2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன்அருளை அளிக்க வேண்டுகிறேன் (2)வாழ்வின் உணவே உன்னையே நான்வாழ்வு அளிக்க வேண்டுகிறேன் 3. இருளே வாழ்வில் பார்க்கிறேன்இதயம் நொந்து அழுகிறேன் (2)ஒளியாய் விளங்கும் உன்னையே நான்வழியாய் ஏற்றுக் கொள்கிறேன்

அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa Read More »

என் தேவனே உன் அடியேன் நான்- En Devane Un Adiyean Naan

என் தேவனே உன் அடியேன் நான்அமைதியில்லா இவ்வுலகில் உன் அமைதியின் தூய கருவியாக என்றும் வாழ்ந்திட வரமருள்வாய் (2) எங்கே பகைமை நிறைந்துள்ளதோ அங்கே அன்பை விதைத்திடவும்எங்கே கயமை நிறைந்துள்ளதோ அங்கே மன்னிப்பை அளித்திடவும்எங்கே ஐயம் நிறைந்துள்ளதோ அங்கே நம்பிக்கை ஊட்டிடவும் – இறைவா அருள்வாய் – 2 எங்கே சோர்வு நிறைந்துள்ளதோ அங்கே புத்துயிர் அளித்திடவும்எங்கே இடரும் இருள் உள்ளதோ அங்கே ஒளியை வழங்கிடவும்எங்கே கவலை மிகுந்துள்ளதோ அங்கே மகிழ்ச்சி அளித்திடவும் இறைவா அருள்வாய் –

என் தேவனே உன் அடியேன் நான்- En Devane Un Adiyean Naan Read More »

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம் -Yehovah Elohim Umakke Sthothiram

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம்யேகோவா ஏல் ரோயி உமக்கே ஸ்தோத்திரம் – 2கன்மலையே எந்தன் அடைக்கலமே புகலிடமே உம்மை துதிக்கின்றேன்யேகோவா ரூவா யேகோவா ஷம்மா யேகோவா ஷாலோம் உம்மை ஆராதிப்பேன் – 2 (யேகோவா ஏலோஹீம்) 1. அதிசயம் நீரே என் ஆறுதல் நீரே மீட்பர் நீரே என் மேன்மை நீரே மகிமை நீரே என் மகத்துவம் நீரே அகிலம் ஆளும் ஏல் ஒலாம் நீரே (கன்மலையே) 2. அன்பே நீரே என் ஆருயிர் நீரே கேடகம்

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம் -Yehovah Elohim Umakke Sthothiram Read More »

நீ செஞ்ச நன்மையெல்லாம்- Nee Senja Nanmaellam

நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்குச் சொல்லிடுவேன்நீ கண்ட கனவெல்லாம் நனவாக நானுழைப்பேன்இயேசுவே ஒன் நெனவாக எந்நாளும் வாழுவேன் (2) 1. ஏழையின்னு வெறுக்கவில்ல பாவியின்னு ஒதுக்கவில்லபொண்ணுன்னு மிதிக்கவில்ல தாழ்ந்தவன்னு பழிக்கவில்ல (2)ஒன் மனசா என் மனசு ஆகணும்ஒன் வாழ்வா என் வாழ்வு மாறணும்இயேசுவே இயேசுவே அதனால ஒன் கனவு பலிக்கணும் 2. துன்பங்கண்டு துடிதுடிச்ச இன்பங்கண்டு மகிழ்ந்து நின்னபசிகண்டு பரிதவிச்ச தாகங்கண்டு தவிச்சு நின்ன (2)ஒன்னப் போல நானும் இங்கு ஆகணும்அதனால் நான் பிறர் துன்பம் ஏற்கணும்இயேசுவே

நீ செஞ்ச நன்மையெல்லாம்- Nee Senja Nanmaellam Read More »

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ-Unthan kaayangal enthan

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ — 2எனக்காக உலகில் வந்தவரே எந்தன் பாவம் போக்க மரித்தவரே –2உந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை உம்மை போல உலகில் யாருமில்லை 1.சேற்றில் கிடந்த எனக்காக சாபம் ஆனீரோ நாற்றம் பிடித்த எனக்காக உம் அழகை தூறந்தீரோ –2உந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர் உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர்(2) -எனக்காக 2.உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனே

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ-Unthan kaayangal enthan Read More »

என் இயேசுவே உன்னை நான்-En Yesuvae Unnai Naan

என் இயேசுவே உன்னை நான்மறவேன் மறவேன்.!எந்நாளும் உன் அருளை நான்பாடி மகிழ்ந்திருப்பேன்என் இயேசுவே உன்னை நான்மறவேன் மறவேன்! உன் நாமம் என் வாயில்நல் தேனாய் இனிக்கின்றது உன் வாழ்வு என் நெஞ்சில் – நல்செய்தியாய் ஜொலிக்கிறதுஉன் அன்பை நாளும் எண்ணும் போதுஆனந்தம் பிறக்கின்றது. -என் இயேசுவே உன் நெஞ்சின் கனவுகளைநிறைவேற்ற நான் உழைப்பேன்உறவாகும் பாலங்களைஉலகெங்கும் நான் அமைப்பேன்இறையாட்சி மலரும் காலம் வரையில்இனிதாய் எனை அளிப்பேன் -என் இயேசுவே En Yesuvae Unnai NaanMaravean MaraveanEnnalum un arulai

என் இயேசுவே உன்னை நான்-En Yesuvae Unnai Naan Read More »

நீயே எனது ஒளி – Neeyae Enathu Oli

நீயே எனது ஒளி நீயே எனது வழிநீயே எனது வாழ்வு இயேசையா – 2 நான்கு திசையும் பாதைகள்சந்திக்கின்ற வேளைகள்நன்மை என்ன தீமை என்னஅறியாத கோலங்கள் – 2நீயே எங்கள் வழியாவாய்நீதியின் பாதையின் பொருளாவாய் – 2உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் – நீயே துன்ப துயர நிகழ்வுகள்இருளின் ஆட்சிக் காலங்கள்தட்டுத் தடுமாறி விழத்தகுமான சூழல்கள் – 2நீயே எங்கள் ஒளியாவாய்நீதியின் பாதையின் சுடராவாய் – 2உம்மை நாங்கள் போற்றிட பொய்மை

நீயே எனது ஒளி – Neeyae Enathu Oli Read More »