Uncategorized

அன்பின் தேவ நற்கருணையிலே-Anbin Deva Narkarunaiyilae

அன்பின் தேவ நற்கருணையிலேஅழியாப் புகழோடு வாழ்பவரேஅன்புப் பாதையில் வழி நடந்தேஅடியோர் வாழ்ந்திட துணை செய்வீர் 1. அற்புதமாக எமைப் படைத்தீர்தற்பரன் நீரே எமை மீட்டீர்பொற்புடன் அப்ப ரச குணத்தில்எப்பொழுதும் வாழ் இறைவனானீர்எத்தனை வழிகளில் உமதன்பைஎண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர் 2. கல்வாரி மலையின் சிகரமதில்கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்நற் கருணை விசுவாசமதில்நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்யாவரும் வாழ தயை புரிவீர் Anbin Deva NarkarunaiyilaeAzhiyaa Pugalodu VaazhbavaraeAnbu Paadhaiyin Vali NadanthaeAdiyor Vaazhndhida Thunnai seyveer […]

அன்பின் தேவ நற்கருணையிலே-Anbin Deva Narkarunaiyilae Read More »

ஏழை எந்தன் இதய வீட்டில் – Yezhai Enthan Idhaya veettil

ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனேஎன் பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனேஅலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன்வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே 1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமேநீர் குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ (2)பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமேதேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ 2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன்உம் மலர் பதத்தைக் கழுவித் துடைக்கக்கண்ணீர் வடிக்கின்றேன் (2)சிலுவை மரத்தில் உமக்கு வந்த

ஏழை எந்தன் இதய வீட்டில் – Yezhai Enthan Idhaya veettil Read More »

ஒளியாம் இறையே வாராய் எளியோர் -Ozhiyaam Iraiyae Vaarai

ஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே ஒளியாம் இறையே வாராய் (2) 1. விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர் -2 உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா ஒளியே எழிலே வருக – 2 2. நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால் -2 உயிரும் உருவும் உம்மால் வளமும் வாழ்வும் உம்மால் ஒளியே எழிலே வருக – 2 3.அருளே பொங்கும் அமலா இருளைப் போக்க வாராய் -2

ஒளியாம் இறையே வாராய் எளியோர் -Ozhiyaam Iraiyae Vaarai Read More »

வாழ்வில் இனிமை வழங்கும் கனியே – Vaazhvil Inimai Valangum

வாழ்வில் இனிமை வழங்கும் கனியேவளமாய் எம்மில் தவழ்க 1. இயற்கை சுமந்த கனிசெய் வினையாம்இருளின் துயரம் விலகஇறைவன் உவந்து வழங்கும் கனியாய்அருளைப் பொழிந்தே வருக 2. தூய்மை அமுதம் துளிர்க்கும் மலராய்துலங்கும் இறைவா வருகதேய்வு தொடராப் புதுமை நிலவாய்திகழும் வாழ்வைத் தருக 3. தனிமை நலிந்து இனிமை பொழிந்துபுனித இதயம் பெறவேபுனிதர் சுவைக்கும் இனிய விருந்தாய்கனிவாய் எழுந்தே வருக

வாழ்வில் இனிமை வழங்கும் கனியே – Vaazhvil Inimai Valangum Read More »

வாழ்வை அளிக்கும் வல்லவா- Vazhvai Azhikkum Vallava

வாழ்வை அளிக்கும் வல்லவாதாழ்ந்த என்னுள்ளமேவாழ்வின் ஒளியை ஏற்றவேஎழுந்து வாருமே ஏனோ இந்த பாசமேஏழை என்னிடமேஎண்ணில்லாத பாவமேபுரிந்த பாவி மேல் உலகம் யாவும் வெறுமையேஉன்னை யான் பெறும்போதுஉறவு என்று இல்லை உன்உறவு வந்ததால் தனிமை ஒன்றே ஏங்கினேன்துணையாய் நீ வந்தாய்அமைதியின்றி ஏங்கினேன்அதுவும் நீ என்றாய்

வாழ்வை அளிக்கும் வல்லவா- Vazhvai Azhikkum Vallava Read More »

அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa

அன்பனே விரைவில் வா – உன்அடியேனைத் தேற்றவா – அன்பனே விரைவில் வா (2) 1. பாவச் சுமையால் பதறுகிறேன்பாதை அறியாது வருந்துகிறேன் (2)பாதை காட்டிடும் உன்னையே நான்பாதம் பணிந்து வேண்டுகிறேன் 2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன்அருளை அளிக்க வேண்டுகிறேன் (2)வாழ்வின் உணவே உன்னையே நான்வாழ்வு அளிக்க வேண்டுகிறேன் 3. இருளே வாழ்வில் பார்க்கிறேன்இதயம் நொந்து அழுகிறேன் (2)ஒளியாய் விளங்கும் உன்னையே நான்வழியாய் ஏற்றுக் கொள்கிறேன்

அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa Read More »

என் தேவனே உன் அடியேன் நான்- En Devane Un Adiyean Naan

என் தேவனே உன் அடியேன் நான்அமைதியில்லா இவ்வுலகில் உன் அமைதியின் தூய கருவியாக என்றும் வாழ்ந்திட வரமருள்வாய் (2) எங்கே பகைமை நிறைந்துள்ளதோ அங்கே அன்பை விதைத்திடவும்எங்கே கயமை நிறைந்துள்ளதோ அங்கே மன்னிப்பை அளித்திடவும்எங்கே ஐயம் நிறைந்துள்ளதோ அங்கே நம்பிக்கை ஊட்டிடவும் – இறைவா அருள்வாய் – 2 எங்கே சோர்வு நிறைந்துள்ளதோ அங்கே புத்துயிர் அளித்திடவும்எங்கே இடரும் இருள் உள்ளதோ அங்கே ஒளியை வழங்கிடவும்எங்கே கவலை மிகுந்துள்ளதோ அங்கே மகிழ்ச்சி அளித்திடவும் இறைவா அருள்வாய் –

என் தேவனே உன் அடியேன் நான்- En Devane Un Adiyean Naan Read More »

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம் -Yehovah Elohim Umakke Sthothiram

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம்யேகோவா ஏல் ரோயி உமக்கே ஸ்தோத்திரம் – 2கன்மலையே எந்தன் அடைக்கலமே புகலிடமே உம்மை துதிக்கின்றேன்யேகோவா ரூவா யேகோவா ஷம்மா யேகோவா ஷாலோம் உம்மை ஆராதிப்பேன் – 2 (யேகோவா ஏலோஹீம்) 1. அதிசயம் நீரே என் ஆறுதல் நீரே மீட்பர் நீரே என் மேன்மை நீரே மகிமை நீரே என் மகத்துவம் நீரே அகிலம் ஆளும் ஏல் ஒலாம் நீரே (கன்மலையே) 2. அன்பே நீரே என் ஆருயிர் நீரே கேடகம்

யேகோவா ஏலோஹீம் உமக்கே ஸ்தோத்திரம் -Yehovah Elohim Umakke Sthothiram Read More »

எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam

எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக்கூறும் (2) 1. காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள்சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள்மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள்மருதம் மகிழச் சேரும் மழையின் துளிகள்நீரில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்எல்லாம் உன் புகழ்ப்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே 2. தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும்கோயிலில் நின்றோங்கும் புகழ்ச்சிப் பாக்களும்பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்நியாயமும்

எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam Read More »

குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola

குறையாத அன்பு கடல் போல வந்துநிறைவாக என்னில் அலைமோதுதே – அந்தஅலைமீது இயேசு அசைந்தாடி வரவேபலகோடி கீதம் உருவாகுதே – 2 கண்மூடி இரவில் நான் தூங்கும் போதுகண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணிமண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2 அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்துடைக்கின்ற இயேசு அரசாகுமே – 2 இருள் வந்து

குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola Read More »

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil

என் உள்ளக் குடிலில்என் அன்பு மலரில் எழுவாய் என் இறைவா வருவாய் இயேசு தேவா -2 மாளிகை இல்லை மஞ்சமும் இல்லை மன்னவன் உனக்கு கூடமும் இல்லை கோபுரம் இல்லை கொற்றவன் உனக்கு -2 இந்த ஏழை தங்கும் இல்லம் வானம் கூரையாக கொண்ட பூமிதானே நண்பர் வாழ உயிர்தருதல் ஒன்றுதான் அன்பின் மாண்பு பந்த பாசம் தனை கடந்து செய்தால்தான் திரு தொண்டு -2 இந்த பாடும்(பாடல் ) எந்த நாளும் வாழ்வின் நூலில் எழுதவேண்டும்

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil Read More »

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean

ஒரு வரம் நான் கேட்கின்றேன்திருப்பதம் நான் பணிகின்றேன்மனிதனாக முழு மனிதனாகவாழும் வரம் நான் கேட்கின்றேன் 1. நிறையுண்டு என்னில் குறையுண்டுநிலவின் ஒளியிலும் இருளுண்டுபுகழுண்டு என்றும் இகழ்வுண்டு இமய உயர்விலும் தாழ்வுண்டுமாற்ற இயல்வதை மாற்றவும் அதற்குமேல் அதை ஏற்கவும்உனது அருள்தந்து மனித நிலைநின்று வாழ வரம் தருவாய் 2. உறவுண்டு அதில் உயர்வுண்டுஇணைந்த தோள்களில் உரமுண்டுஇல்லமுண்டு சுற்றம் நட்புமுண்டுஇதழ்கள் இணைந்தால் மலருண்டுமகிழ்வாரோடு நான் மகிழவும்வருந்துவாருடன் வருந்தவும்உனது அருள் தந்து மனித நிலை நின்று வாழ வரம் தருவாய்

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean Read More »