வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai illai En nenjil
வார்த்தை இல்லை என் நெஞ்சில்மனம் திறந்து பேச நினைத்தும்வரிகள் இல்லை என் கையில்பல மொழியில் கவிதை தெரிந்தும்தாயிடம் பேச துடிக்கும்சிறு மழலையின் தவிப்பும்ஓராயிரம் என்னில் இருந்தும்எதை முதலில் பாட முடியும் ?நீரின்றி வாழ நினைத்தும்நீங்காது நெஞ்சில் இருக்கும்வழிமாறி ஓட துடித்தும்அழகாய் மனதிலே நிலைக்கும்உம் மனதை மாற்ற நினைத்தும்எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும்என் மனதை மாற்றி அமைத்துதுணையானீர் நெஞ்சோடு நீர் இணைந்தேன் உம்மிலேவழிகள் தெரியாமல்நிறைந்தேன் உம் அன்பிலேநிலைகள் புரியாமல்-2 வாழ்க்கையில் உறவுகள்நிரந்தரமாய் நிலைக்கும் என்று எண்ணினேன்அந்த எண்ணங்கள் பொய்யானதேவாழ்ந்திடும் […]
வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai illai En nenjil Read More »