Mudinthathendru Ninaitha Valvai – முடிந்ததென்று நினைத்த வாழ்வை Song Lyrics
1. முடிந்ததென்று நினைத்த வாழ்வை துவங்கி விட்டவரே மூழ்கிக்கொண்டிருந்த என்னைதூக்கி விட்டவரேமுடங்கி கிடந்த என்னை துள்ளிகுதிக்க வைத்தவரே முடிக்க நினைத்த எதிரியின்முன்வாழ வைத்தவரே.நன்றி நன்றி என் இயேசு ராஜாநன்றி நன்றி என் இயேசு ராஜா 2. கண்ணின் மணிபோல் என்னை மூடிகாத்துக் கொண்டவரேகண்ணீர் யாவும் கரங்கள் கொண்டுதுடைத்து விட்டவரேகரத்தை பிடித்து என்னை தினமும்நடத்திச் செல்பவரேகண்ணே மணியே என்று என்னைஅணைத்துக் கொண்டவரே.நன்றி நன்றி என் இயேசு ராஜாநன்றி நன்றி என் இயேசு ராஜா 3. உடைந்து கிடந்த என்னை […]
Mudinthathendru Ninaitha Valvai – முடிந்ததென்று நினைத்த வாழ்வை Song Lyrics Read More »