Uncategorized

Enne Karuthunna Vidhangal – എന്നെ കരുതുന്ന വിധങ്ങൾ song lyrics

Enne karuthunna vithagalorthal Nandhi ayullam niragidunne Enne naduthunna vazhi kalorthal Anaththin asru pozhigidume Yesu ve rakshaka ninne ngan snehikum ayusin nalellam nandiyaal paadidum (2) Papa kuzhiyilngan thaanidathen paatham urapulla paathameynirthi paadan puthu geetham naavil thannu paadum sthukal enn yesuvine yesu ve rakshaka nnine ngan snehikum ayusin nalellam nandiyaal paadidum (2) Ullam kalaigeedum veelayilen ullil vanne […]

Enne Karuthunna Vidhangal – എന്നെ കരുതുന്ന വിധങ്ങൾ song lyrics Read More »

Athma shakthiye irangi ennil va irangi ennil va – Song lyrics

Athma shakthiye irangi ennil va irangi ennil va Mazha pole peythirangi va, swargeeya theeye irangi ennil va Mazha pole peythirangi va Athma nadhiyayi ozhuki ennil ennu va Athma shakthiyayi ozhuki ennil vaa Mazha pole peythirangi vaa (2) Pethacost nalile aa malika muri Agninavinal muzhuvan nirachavane Agnijwala pol pilarnirangi va Kodukattu pole veeshi ennil va Kazukanepole

Athma shakthiye irangi ennil va irangi ennil va – Song lyrics Read More »

En nesar yesuvin mel – என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே Song lyrics

என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே துன்ப வனாந்தரத்தில் நடந்திட இன்ப நல் வாழ்வடைந்தேன் 1.லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா பாலிலும் வெண்மை தூயப்பிதா பூரண ரூப சௌந்தர்யமே பேர் சிறந்த இறைவா 2.கன்னியர்கள் நேசிக்கும் தேவா கர்த்தரின் நாமம் பரிமளமே இயேசுவின் பின்னே ஓடி வந்தோம் என்னையும் இழுத்துக் கொண்டார் 3.நேசக் கொடி மேல் பறந்தோங்க நேசர் பிரசன்னம் வந்திறங்க கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன் கர்த்தர் என் ஆறுதலே 4.நாட்டினிலே பூங்கனி காலம் காட்டுப்புறாவின்

En nesar yesuvin mel – என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே Song lyrics Read More »

Neere En Unauv Neere en Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics

நீரே என் உணவு நீரே என் உறவு நீரே என் வாழ்வு இயேசுவே என்றும் மாறாத மறையாத நேசமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா வானின்று வரும் யாவும் நலமானதே எம்மை வாழ்விக்கும் மழை போல வழமானதே வானின்று வந்த உனதுயிர் உடலும் நலமாகுமே எனக்கு அமுதாகுமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா உனை உண்டு நான் காணும் பலனானது

Neere En Unauv Neere en Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics Read More »

Eduthu varukiren koduthu -எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் song lyrics

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய். எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய். உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா உமக்குகந்த பலியில் பலிப்பொருளாய் தினம் தருவேன் ஏற்றிடுவாய் எனை தருவேன் ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா

Eduthu varukiren koduthu -எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் song lyrics Read More »

Ennai Maravathavarae – என்னை மறவாதவரே song lyrics

என்னை மறவாதவரே என்னை மறவாதவரே என்னில் நினைவானவரே உம்மை நான் நம்புவேன் ஐயா நேசர் இயேசையா உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயா தாயானவள் தன் பாலனை மறந்தாலும் நான் மறவேனே ஓ..ஓ உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே (2) இமைபொழுது எந்தன் முகத்தை மறைத்தாலும் உனக்கு இரங்குவேன் ஓ..ஓ மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் எந்தன் சமாதானம் உன்னை விட்டு விலகிவிடாது(2) உன் தாயுன்னை தேற்றிடும் போல நான்

Ennai Maravathavarae – என்னை மறவாதவரே song lyrics Read More »

Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு song lyrics

தத்தித் தாவும் மனசு, வானம் தொடும் வயசு, வாழ்வில் எல்லாம் புதுசு, தந்தது என் இயேசு. —( 2 ) பெலைனடைந்து கழுகைப் போல உயர உயர பறக்கிறேன். மானைப் போல குதித்து ஒடி மதில்களை எல்லாம் தாண்டுவேன். – – தத்தித் (1) என் கையில் என் கிரீடம் அழகாய் படைத்திருக்கிறேன், என் கரத்தில் என் கிரியை உன்னையும் வரைந்திருக்கிறேன், பிடித்திருக்கும் போது என்ன பயமா?, வரைந்திருக்கும் போது என்ன திகிலா? பயமில்லை, திகிலில்லை உம்மிலே

Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு song lyrics Read More »

Oru kannukum Thayai – ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் song lyrics

ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும் ஒரு செவிகளும் என் புலம்பலை கேட்காமல் இருந்தாலும் – 2 என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனே என் நிலைமைகள் நன்றாக தெறியும் இயேசுவே -2 நீர் என்னை கைவிட மாட்டீர் புறக்கணிக்க மாட்டீர் கஷ்ட நாட்களில் என்னோடு கூட இருந்திடுவீர் -2 1)பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் சோர்ந்து போனோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் – 2 இளைஞர்கள் இளைப்படைந்து போனாலும் வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2 நான்

Oru kannukum Thayai – ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் song lyrics Read More »

Oru podhum maravaathu -ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க song lyrics

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்னகுறை மகனே – (2) 1) சிறுவந்தொட்டுனையொரு செல்லப்பிள்ளைபோற் காத்த – (2) உரிமை தந்தையென்றென்றும் உயிரோடிருப்பாருன்னை – (2) – ஒருபோதும் 2) கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார் கதறுமுன் சத்தங்கேட்டால் கடல்புசலமர்த்துவார் – (2) – ஒருபோதும் எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார் ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் – (2) – ஒருபோதும் 4) கடல்தனக்கதிகாரி கர்த்தரென்றறிவாயே கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர் சேயே – (2)

Oru podhum maravaathu -ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க song lyrics Read More »