Uncategorized

Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு song lyrics

தத்தித் தாவும் மனசு, வானம் தொடும் வயசு, வாழ்வில் எல்லாம் புதுசு, தந்தது என் இயேசு. —( 2 ) பெலைனடைந்து கழுகைப் போல உயர உயர பறக்கிறேன். மானைப் போல குதித்து ஒடி மதில்களை எல்லாம் தாண்டுவேன். – – தத்தித் (1) என் கையில் என் கிரீடம் அழகாய் படைத்திருக்கிறேன், என் கரத்தில் என் கிரியை உன்னையும் வரைந்திருக்கிறேன், பிடித்திருக்கும் போது என்ன பயமா?, வரைந்திருக்கும் போது என்ன திகிலா? பயமில்லை, திகிலில்லை உம்மிலே

Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு song lyrics Read More »

Oru kannukum Thayai – ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் song lyrics

ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும் ஒரு செவிகளும் என் புலம்பலை கேட்காமல் இருந்தாலும் – 2 என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனே என் நிலைமைகள் நன்றாக தெறியும் இயேசுவே -2 நீர் என்னை கைவிட மாட்டீர் புறக்கணிக்க மாட்டீர் கஷ்ட நாட்களில் என்னோடு கூட இருந்திடுவீர் -2 1)பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் சோர்ந்து போனோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் – 2 இளைஞர்கள் இளைப்படைந்து போனாலும் வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2 நான்

Oru kannukum Thayai – ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் song lyrics Read More »

Oru podhum maravaathu -ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க song lyrics

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்னகுறை மகனே – (2) 1) சிறுவந்தொட்டுனையொரு செல்லப்பிள்ளைபோற் காத்த – (2) உரிமை தந்தையென்றென்றும் உயிரோடிருப்பாருன்னை – (2) – ஒருபோதும் 2) கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார் கதறுமுன் சத்தங்கேட்டால் கடல்புசலமர்த்துவார் – (2) – ஒருபோதும் எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார் ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் – (2) – ஒருபோதும் 4) கடல்தனக்கதிகாரி கர்த்தரென்றறிவாயே கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர் சேயே – (2)

Oru podhum maravaathu -ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க song lyrics Read More »

Paril Arunodayam – பாரினில் அருணோதயம் song lyrics

பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் நேசத்தால் சோகமானேன்

Paril Arunodayam – பாரினில் அருணோதயம் song lyrics Read More »

Paavaththin Paaraththinaal- பாவத்தின் பாரத்தினால் song lyrics

1.பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை நின் கிருபை பிரவாகத்தால் தேற்றிடும் இயேசுநாதா கெட்ட குமாரனைப்போல் துஷ்டனாய் அலைந்தேனப்பா நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே தந்தையை விட்ட பின்பு தவிடுதான் ஆகாரமோ மனங்கசிந்து நொந்தேன் கண்ணீரைத் துடைத்திடுமே கள்ளனாயினும் நான் நீர் பெற்ற பிள்ளையல்லோ கள்ளனுக்கருள் செய்த நீர் தள்ளாதே சிலுவைநாதா தந்தை, தாய் தமரெல்லாம் என்னைக் கைவிடுவார்கள் சாகும் நாளில் தாங்குவார் நீரல்லால் யாருமில்லை!

Paavaththin Paaraththinaal- பாவத்தின் பாரத்தினால் song lyrics Read More »

Antha Naal Inba Inba Naal – அந்த நாள் இன்ப இன்ப Tamil christian song lyrics

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள் விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவே வேகமாய் வேகமாய் வேகமாய் 2.கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமே பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே 3.ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார்

Antha Naal Inba Inba Naal – அந்த நாள் இன்ப இன்ப Tamil christian song lyrics Read More »

Sthothiram thuthi paathira – ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை song lyrics

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மைஇன்றும் என்றும் துதித்திடுவேன்காத்தீரே என்னைக் கருத்தாகவழுவாமல் என்னை உமக்காகஎடுத்தீர் என்னையும் உமக்காககொடுத்தீர் உம்மையும் எனக்காக 1.வல்ல வான ஞான வினோதாதுதியே துதியே துதித்திடுவேன்எல்லாக் குறையும் தீர்த்தீரேதொல்லை யாவும் தொலைத்தீரேஅல்லல் யாவும் அறுத்தீரேஅலையும் என்னை மீட்டீரே 2.நம்பினோரை காக்கும் தேவாதுதியே துதியே துதித்திடுவேன்அம்புவி யாவையும் படைத்தீரேஅம்பரா உந்தன் வாக்காலேஎம்பரா எல்லாம் ஈந்திரேநம்பினோர்க் குந்தன் தயவாலே 3.கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்துதியே துதியே துதித்திடுவேன்அண்ணலே உந்தன் அருளாலேஅடியாரை கண்பார்த்தீரேமன்னா எமக்கும் நீர்தானேஎந்நளும் எங்கல் துணை நீரே

Sthothiram thuthi paathira – ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை song lyrics Read More »

Kartharin panthiyil vaa – கர்த்தரின் பந்தியில் வா song lyrics

கர்த்தரின் பந்தியில் வா சகோதாரகர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோஉனக்காய்ப் பகிரப்பட்டதல்லோதேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீதின்று அவருடன் என்றும் பிழைத்திட தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறுராப்போஜன பந்திதனில் சேருசாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே அன்பின் விருந்தாமே கர்த்தருடன்ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமேஇருதயம் சுத்த திடனாமேஇன்பம் மிகும் தேவ

Kartharin panthiyil vaa – கர்த்தரின் பந்தியில் வா song lyrics Read More »

Anandham Anandham Enthoranandham varnippanaville – song lyrics

Anandham anandham enthoranandham varnippanaville (2) Raajadhi raajanen paapathe ellam kshamichathinalee (2) Paadidam saanandham Karthathi karthane Thaanu vanangeedam Modi vedinjenne thedi vannonam Naadhane pukazhtheedam Paapangal saapangal kopangal ellam Pariharicheshu Paarithil enne paalikkum paran Paramaanandathal Lokathin dhanamo jeevitha sughamo Aanandamekille Devadhi devan than saanidhyam ennil Aanandamekidunne Kaanthanavan thante aagamanam orthu Kaalam kazhicheedunne Kaanthane kaanuvan priyane muthuvan Ullam

Anandham Anandham Enthoranandham varnippanaville – song lyrics Read More »

Enne Karuthunna Vidhangal – എന്നെ കരുതുന്ന വിധങ്ങൾ song lyrics

Enne karuthunna vithagalorthal Nandhi ayullam niragidunne Enne naduthunna vazhi kalorthal Anaththin asru pozhigidume Yesu ve rakshaka ninne ngan snehikum ayusin nalellam nandiyaal paadidum (2) Papa kuzhiyilngan thaanidathen paatham urapulla paathameynirthi paadan puthu geetham naavil thannu paadum sthukal enn yesuvine yesu ve rakshaka nnine ngan snehikum ayusin nalellam nandiyaal paadidum (2) Ullam kalaigeedum veelayilen ullil vanne

Enne Karuthunna Vidhangal – എന്നെ കരുതുന്ന വിധങ്ങൾ song lyrics Read More »