பாவத்தில் நான் மூழ்கினேன் – pavathil Naan Muzhkinean song lyrics
பாவத்தில் நான் மூழ்கினேன் சமாதானமில்லை கறைபடிந்திருந்தேன் எழும்பிடவில்லை கடலின் எஜமானன் என் சத்தத்தைக் கேட்டார் நீரினின்றி உயர்த்தினார் நானும் சுகமே அன்பு என்னை உயர்த்திற்று மற்றோர் உதவவில்லை கிறிஸ்துதவினார் அன்பு என்னை உயர்த்திற்று மற்றோர் உதவவில்லை அன்புயர்த்திற்று 2.என் இதயம் கொடுக்கிறேன் அவரில் சாருவேன் பிரசன்னத்தில் வாழுவேன் துதியைப் பாடுவேன் அன்பு வல்லமை சத்யம் ஆத்துமா பாடிடும் உண்மை சேவை யாவுமே அவர்க்கு சொந்தமே 3. ஆபத்தில் நோக்கிப் பார்க்க அவரே இரட்சிப்பார் அன்பினாலே உயர்த்துவார் கோப […]
பாவத்தில் நான் மூழ்கினேன் – pavathil Naan Muzhkinean song lyrics Read More »