Uncategorized

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – எம்ஆண்டவரே உம்மை எதிர்ப்பார்த்தோம்இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் – எம்இயேசு இரட்சகரே எழுந்தருளும் ஓசான்னா! தாவீதின் புதல்வாஓசான்னா! ஓசான்னா! ஓசான்னா! மாமரி வயிற்றினில் பிறந்தவரே – மா முனிசூசை கரங்களில் வளர்ந்தவரே மானிடர் குலத்தினில் உதித்தவரே – எம்மன்னவரே எழுந்தருள்வீரே தாவீது அரசரின் புத்திரரே – ஓர் தெய்வீக முடியோடு வந்தவரே தருமர் எனப்புகழ் அடைந்தவரே – எம் தேவனே தேவனே வருவீரே. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் – மா அருள் தபோதனரால் […]

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics Read More »

ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar punitha Nagarathil song lyrics

ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில் எபிரேய சிறுவர் குழாம் உயிர்த்தெழுதலை அறிவித்தவராய் குருத்து மடல்களை ஏந்தி நின்று உன்னதங்களிலே ஓசான்னா என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார் 1. எருசலேம் நகருக்கு இயேசுபிரான் வருவதைக் கேட்ட மக்களெல்லாம் அவரை எதிர்கொண்டழைத்தனரே குருத்து மடல்களை ஏந்தி நின்று உன்னதங்களிலே ஓசான்னா என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்

ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar punitha Nagarathil song lyrics Read More »

இயேசுவை பார் – Yesuvai Paar song lyrics

இயேசுவை பார் அந்த இயேசுவை பார் பலமாய் வாழ்வளிக்கும் இயேசுவை பார் நீ – இயேசுவை உனக்காய் உதித்த அந்த இயேசுவை பார் உனக்காய் பிறந்த அந்த இயேசுவை பார் 2- நீ – இயேசுவை உனக்காய் கரம் நீட்டும் இயேசுவை பார்உனக்காய் கரம் அசைக்கும் இயேசுவை பார் 2- நீ – இயேசுவை உனக்காய் ஜீவன் தந்த இயேசுவை பார்உனக்காய் உயிர் தந்த இயேசுவை பார் 2- நீ – இயேசுவை உனக்காய் உயிர்த்தெழுந்த இயேசுவை

இயேசுவை பார் – Yesuvai Paar song lyrics Read More »

என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics

என் தாயின் கருவில் தோன்றும் முன்னே என்னை அழைத்தவரேநீ எந்தன் பிள்ளையென்று சொல்லி என்னை அழைத்தவரேஎன்னை தோளின் மேலே தூக்கி சுமந்தவரே நான் தவறும் போது தாங்கி நிறுத்தினீரே -2 மனிதர்கள் என்னை உடைத்திட்ட போது மறுபடி வணைந்தவரே தரித்திரன் எனக்கு தரிசனம் கொடுத்து கிருபையால் நடத்தினீரே -2என் தாழ்வில் என்றும் என்னை நினைத்தவரே என்னை தகுதியாய் நிறுத்தி தலையை உயர்தினீரே -2 பாவி என்றென்னை பறைசாற்றும் போதுபடைத்தவர் இறங்கினீரே கல்வாரி மீதில் கர்த்தன் என் இயேசு

என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics Read More »

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae song lyrics

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே தனிமையின் பாதையில் துணையாளர் நீரேதுணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே மரணத்தின் பாதையில் நான் நடந்திட்ட போதுஇருள் சூழ்ந்த வேளையில் நான் கலங்கின போதுஉம் அன்பு உம் தயவு எத்தனை பெரியதுஜீவ நாளெல்லாம் பாடிடுவேன துணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே தேற்றிட ஆற்றிட யாருமில்லை தோளில் சுமந்து கொள்ள ஒரு ஜீவன் இல்லை உம் அன்பு உம் கிருபை எத்தனை பெரியதுஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் துணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae song lyrics Read More »

அசையாத அன்பை நான் கண்டேன் – ASAIYADHA ANBAI NAN KANDEAN song lyrics

அசையாத அன்பை நான் கண்டேன் ஐயா அசைந்திடும் வழக்கை நிலையானதே அசையாத அன்பே அகலாத உறவே இசைவான துணையே என் ஏசையா அசையாமல் உம்மில் சாய்கிறேன் என் நம்பிக்கை அசைந்திடாதே தாயின் அன்போ கருவுற்றபின் என் நேசரின் அன்போ உருவாகும்முன் உருவாகும் முன்னே என்னை அழைத்து உருக்கமான இரகத்தினால் முடி சூட்டினீர் – அசையாமல் நிலையான அன்பொன்று இயேசுவின் அன்பு மாறாத அன்பொன்று இயேசுவின் அன்பு அழியாத அன்பொன்று இயேசுவின் அன்பு ASAIYADHA ANBAI NAN KANDEAN

அசையாத அன்பை நான் கண்டேன் – ASAIYADHA ANBAI NAN KANDEAN song lyrics Read More »

ஓலைக் கரங்களில் ஓசன்னா – Olai karangalil hosanna song lyrics

ஓலைக் கரங்களில் ஓசன்னாசாலை நெடுகிலும் ஓசன்னாதாவீதின் மகனே ஓசன்னாஉன்னதம் தனிலே ஓசானா மீட்பரை ஊருக்குள் அழைத்திடுங்கள்பாதையில் ஆடைகள் விரித்திடுங்கள்விடியல் வேந்தனை வரவிடுங்கள்வாழ்வை நமக்குத் தரவிடுங்கள் அடிமை நிலையை மாற்றப் பிறந்தஅன்பின் அரசர் இவர் தானோ ?எளிமை நிலையை தோளில் சுமந்தவிண்ணின் மகனும் இவர் தானோ ? மரியின் மகனாய் பிறந்தாரோமறியின் முதுகில் இருந்தாரோமனிதம் சுமந்து திரிந்தாரோமரணம் வருதல் அறிந்தாரோ ஒலிவக் கிளைகள் ஒலிக்கச் செய்துஅரசின் அரசை வரவேற்போம்எபிரே யத்துச் சிறுவர் போலேகுருத்து ஓலைகள் அசைத்திடுவோம் இருளில் ஒளியாய்

ஓலைக் கரங்களில் ஓசன்னா – Olai karangalil hosanna song lyrics Read More »

பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam song lyrics

பவனி செல்கிறார் ராசா பல்லவி பவனி செல்கிறார் ராசா -நாம்பாடிப் புகழ்வோம், நேசா! அனு பல்லவி அவனிதனிலே மறி மேல் ஏறிஆனந்தம் பரமானந்தம்,- சரணங்கள் எருசலேமின் பதியே நரர்கரிசனையுள்ள நிதியேஅருகில் நின்ற அனைவர் போற்றும்அரசே, எங்கள் சிரசே !- பன்னிரண்டு சீடர் சென்று நின்றுபாங்காய் ஆடைகள் விரிக்க,நன்னயம்சேர் மனுவின் சேனைநாதம் கீதம் ஒத.- குருத்தோலைகள் பிடிக்க, பாலர்கும்பல் கும்பலாக நடக்க,பெருத்த தொனியாய் ஒசன்னாவென்றுபோற்ற மனம் தேற்ற Bavani Selgirar Raasa Bavani Selgirar Raasa – NaamPaadi

பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam song lyrics Read More »

நீங்க சொல்ல ஆகும் -Neenga Solla Aagum song lyrics

lyrics ; F-min 4/4 T – 120 நீங்க சொல்ல ஆகும். கட்டளையிட நிற்கும்.உமக்கே ஸ்தோத்திரம் – 2 என்னால ஒன்றும் ஆகாதய்யா,உம்மால எல்லாம் கூடும்மையா – 2 1, செங்கடலை பிளந்துநடத்தீனீரே.யோர்தானை பின்னிட்டுதிருப்பினீரே-2– என்னால ஒன்றும்….2, அக்கினி மதிலாய்காத்தீரையா.மேகஸ்தம்பமாய் நின்றீரைய-2 -என்னால ஒன்றும்…3,கசந்த மாராவை மதுரமாக்கி,கன்மலையில் நீருற்ட்றைதந்தீரையா-என்னால ஒன்றும்… 4,வானத்து மன்னாவைபொழிந்தீரையாகாடைப்பட்சியை தந்தீரையா – 2-என்னால ஒன்றும்… 5,என் பெலத்தின்மகிமையாய்யிருந்தவரே.உம் தயவினால் கொம்பு உயர்ந்ததையா-2-என்னால ஒன்றும்…

நீங்க சொல்ல ஆகும் -Neenga Solla Aagum song lyrics Read More »

அருளும் நீ பொருளும் நீயே – Arulum nee porulum neeyae song lyrics

அருளும் நீ பொருளும் நீயேArulum nee porulum neeyae ஆதியான சர்வேச குமாராAadiyana Sarvesa kumaaraaஜோதியான திரு……… (அரு)Jodi…..yaana…Thiru…….. (1)ஞானமென்னும் மூல பொருளேGnana..mennum..moola..Porulaeதாரகம் யாது …….. நீ சோல்Tharagam. Yaadu..Nee..solஞானமென்னும் மூல பொருளேGnana..mennum..moola..Porulaeதாரகம் யாது ……..Tharagam. Yaadu..பாலனாய் புல்லணயீலேPaalaa ..naai ..Pullana..yeelaeபள்ளி கொண்ட பாலா…….(அரு)Palli..Konda…Paa..laa…..(Arulum) (2)ஆதியே அனாதி ஜொதியேAadiyae…Anaadi …Jodiyaeதேவ சொரூபீ மாசில்Deva Soroobi….Maasilஆதியே அனாதி ஜொதியேAadiyae…Anaadi …Jodiyaeதேவ சொரூபீDeva Soroobi….அன்னை மரியில் அமர்ந்த தூயாAnnai..Mariyil ..Amarnda Thooyaaஆனந்தமே சொருபா………(அரு)Aanandamae …Soruba…(Arulum) (3)முற்றும்…..ஏழையாய்Muttrum..Ye zha yaai. முன்னணயில்Mun

அருளும் நீ பொருளும் நீயே – Arulum nee porulum neeyae song lyrics Read More »

இரங்கணுமே தேவா இரங்கணுமே – Iranganumae Deva Iranganumae Song Lyrics

இரங்கணுமே தேவா இரங்கணுமேஎங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே அழிவுக்கு நீங்களாக்கி ஒருவிசை இரக்கம் காட்டிஎங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே chorus இரங்கிடுமேமனம் இரங்கிடுமேஎன் ஜெபம் கேட்டுமனம் இரங்கிடுமே Verse 1 பயங்கள் மாறட்டும் வாதைகள் ஒழியட்டும்தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும் chorusபெருகணுமேதேவ பயம் பெருகணுமேஎன் தேச ஜனம்உம் பக்கம் திரும்பணுமே Interlude Verse 2வாதையின் காரணம் தேசங்கள் உணரணும்இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்வாதையின் காரணத்தை தேசங்கள் உணரணும் இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்

இரங்கணுமே தேவா இரங்கணுமே – Iranganumae Deva Iranganumae Song Lyrics Read More »

உம்மை போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nesikka song lyrics

உம்மை போல் என்னை நேசிக்க யாருமில்லை என் இயேசுவே – 2தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னை நேசித்தீர் – 2என்னை நேசிக்கும் நேசர் நீர் உண்டு -2 தேவ ஆவியே என்னில் வாருவே தேவ அன்பினால் என்னை நிரப்புமே 1. சகலத்தையும் சிருஷ்டித்தீர் உமக்காக சிருஷ்டித்தீர் ஒன்றுக்கும் உதவாத மண்ணான என்னையும் ஜீவனிலும் அதிகம் நேசித்தீர் ( தேவ ஆவியே ) 2. உம் கரத்தின் கிரியை நான் உம்மோடென்றும் வாழ்ந்திட பாவியான எனக்காய் பரிசுத்த

உம்மை போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nesikka song lyrics Read More »