Uncategorized

அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே – Anbin Yesuvae Adaikalamanavarae

1.அன்பின் இயேசுவே அடைக்கலமானவரேஅநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன்என் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திட செய்பவரேஉம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன் 2.ஜீவனுள்ளவரே ஜீவன் தந்தவரே – என்ஜீவனுள்ளவரை உம்மை ஆராதிப்பேன்நன்மை கிருபைகளை தொடர செய்பவரேஉம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன் 3.தேற்றரவாளனே தேற்றும் தெய்வமேஎன்னை தேடி வந்தவரே உம்மை ஆராதிப்பேன்ஆவியில் நிறைந்து நான் களிகூற செய்பவரேஉம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்

அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே – Anbin Yesuvae Adaikalamanavarae Read More »

நன்றி நன்றி இயேசுவே – Nantri Nantri Yesuvae song lyrics

நன்றி நன்றி நன்றி நன்றிநன்றி இயேசுவேஅல்லேலூயா…. ஆமேன் 1.தோளின்மேல் சுமந்தீரே நன்றி நன்றிதோழனாய் நின்றீரே நன்றி நன்றிதுணையாக வந்தீரே நன்றி நன்றிதுயரங்கள் தீர்த்தீரே நன்றி நன்றி 2.கண்மணிப்போல் காத்தீரே நன்றி நன்றிகரம்பிடித்துக் கொண்டீரே நன்றி நன்றிஎனக்காக வந்தீரே நன்றி நன்றிஎனக்காய் மீண்டும் வருவீரே நன்றி நன்றி

நன்றி நன்றி இயேசுவே – Nantri Nantri Yesuvae song lyrics Read More »

மாயையான உலகினிலே – Mayaiyana ulaginilae song lyrics

மாயையான உலகினிலே மாண்டு போகும் எங்களையும் தேடியே யேசுவே வந்தவரே தாயின் அன்பு ஒருநாள் மாறிவிடும் தகப்பனின் அன்பு அதுவும் மாறிவிடும் -2மாறாதவர் என் யேசுவே என்றென்றுமே மாறாதவர் -2 கணவன் அன்பு ஒருநாள் மாறிவிடும் மகனின் (மகளின்) அன்பு அதுவும் மாறிவிடும் மாறாதவர் என் யேசுவே என்றென்றுமே மாறாதவர் -2 உம்மைத்தானே நான் பற்றிக்கொன்டேன் உம்மையே நான் நம்பியுள்ளேன் -2நல்லவரே இயேசு வல்லவரே என்றென்றைக்கும் நீர் போதுமே -2 Mayaiyana ulaginilaeMaandu Pogum EngalaiyumThediyae Yesuvae

மாயையான உலகினிலே – Mayaiyana ulaginilae song lyrics Read More »

நீரே தேசத்தின் தேவன்- NEERE DESATHTHIN DEVAN SONG LYRICS

நீரே தேசத்தின் தேவன்நீரே இராஜாதி இராஜன்நீரே தேவாதி தேவன் நீரேநீரே ஒளிமயமானவர்நீரே நம்பிக்கை உடையவர்நீரே சமாதான காரணர் நீரே உம்மை போல யாருமில்ல-2 பெரிய காரியம் நடக்கனுமேபெரிய காரியம் வரனுமே.. இன்றே-2-நீரே உம்மை போல யாருமில்ல-2 பெரிய காரியம் நடக்கனுமேபெரிய காரியம் வரனுமே.. இன்றே-5 NEERE DESATHTHIN DEVANNEERE RAAJAATHI RAAJANNEERE THEVAATHI THEVAN NEERENEERE OLIMAYAMAANAVARNEERE NAMBIKKAI UDAYAVARNEERE SAMAATHANA KARANAR NEERE UMMAI POLA YARUM ILLA-2 PERIYA KAARIYAM NADAKKANUMEPERIYA KAARIYAM VARANUMAE

நீரே தேசத்தின் தேவன்- NEERE DESATHTHIN DEVAN SONG LYRICS Read More »

வனாந்திரம் வயல் வெளி – Vananthiram Vayal Veli song lyrics

வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமேவெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமேவயல் வெளி காடாக எண்ணப்படுமேபின்மாரியில் ஆறுகளும் பாய்ந்து ஓடுமே வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும்காடுவெளி களித்து செழிக்கும்லீபனோனின் மகிமை வாருமேகர்மேல் சாரோன் அழுது பெறுமே தளர்ந்த கைகளைத் திடப்படுத்திதள்ளாடும் கால்களைப் பெலப்படுத்திதிடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம்பதில் அளிக்க தேவன் வருவார் குருடர்களின் கண்கள் காணுமேசெவிடர்களின் செவிகள் கேட்குமேமுடவன் மானைப்போல துள்ளுவான்ஊமையன் நாவும் பாடுமே மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமேநித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமேசஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமேஆசீர்வாத மழை பொழியுமே Vanaanthiram vayalveli

வனாந்திரம் வயல் வெளி – Vananthiram Vayal Veli song lyrics Read More »

மாட்டு கொட்டாயிலே – Mattu Kottaiela Porandha Singam song lyrics

Mattu Kottaiela Porandha Singaminnime Sathan kuttam ennatha sollum { 2 } Hey neeyum Illa Nannum Illa , Dhandanaiya Yerkavilla Namakkaga Avare Vandhar { 2 } 1. Yesu Raja Neer Enodu Irundhal Ullagathai Chumma Aasaithidivean Yesu Raja Neer Enodu Irundhal Ullagathai Na Jaythidivean Unga Anba Na Vittutu Enga Povean , Aiyya Umai Than Dinam Dhorum Suthi

மாட்டு கொட்டாயிலே – Mattu Kottaiela Porandha Singam song lyrics Read More »

சேனைகளின் கர்த்தர் நல்லவரே- Senaigalin Karthar Nallavare

சேனைகளின் கர்த்தர் நல்லவரேசேதமின்றி நம்மை காப்பவரேசோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்சோதனை வென்றிட தந்தருள்வார் எக்காலத்தும் நம்பிடுவோம்திக்கற்ற மக்களின் மறைவிடம்பக்க பலம் பாதுகாப்பும்இக்கட்டில் இயேசுவே அடைக்கலம் வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்உள்ளத்தின் உறுதி அசையாதேஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்இயேசு நம்மோடங்கு நடக்கின்றார்-எக்காலத்தும் ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம்ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்கர்த்தர் நம்மோடங்கு கவலையேன்-எக்காலத்தும் காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்ஜீவனானாலும் மரணமானாலும் நம்தேவனின் அன்பில் நிலைத்திருப்போம்-எக்காலத்தும் இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார்ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி யாவையும் ஜெயித்து

சேனைகளின் கர்த்தர் நல்லவரே- Senaigalin Karthar Nallavare Read More »

சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil enthan paava SONG LYRICS

சிலுவையில் எந்தன் பாவக் கறைகளைசலவை செய்து விட்டார்நிலுவையில் உள்ள பாவ சுமைகளைசுமந்து தீர்த்துவிட்டார்-2 இறைவனுக்கும் மனிதனுக்கும்இடையில் உள்ள பிளவை அவரின்சிலுவையாலே இணைத்துவிட்டார்மனிதனை அவர் மீட்டுவிட்டார்சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்-2-சிலுவையில் விழுந்த தூதன் விதைத்த வினைகள்மனித மனதில் முளைத்த விஷங்கள்-2அன்பு தணிந்த மனிதன் மாறஅன்பு நிறைந்த தேவன் மாண்டார்-2அன்பு நிறைந்த தெய்வம் மாண்டார்-இறைவனுக்கும் நீயும் நானும் சுமக்க வேண்டும்பாவி நமக்காய் அவரே சுமந்தார்-2பாவம் அறியா சுத்தக் கண்ணன்பாவம் ஆகி சுத்தம் செய்தார்-2பாவம் ஆகி சித்தம் செய்தார்-இறைவனுக்கும் Siluvayil enthan paava

சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil enthan paava SONG LYRICS Read More »

எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan Anbulla Aandavarae song lyrics

எந்தன் அன்புள்ள ஆண்டவரே ஆயிரம் ஸ்தோத்திரமே நீர் செய்த நன்மைக்கெல்லாம் நாத ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ஆபத்து காலத்திலே அடியேன் உம்மை நினைத்தேன் ஆண்டவா உம் தயவால் நாதா ஆசீர்வாதம் நான் பெற்றேன் இன்று நான் பாடுவது உம்மால் தான் யேசுநாதா என்றும் நான் பாட வேண்டும் நாதா எண்ணில் நீர் வாழ வேண்டும் Endhan anbulla aandavaraeAayiram sthothiramaeNeer seitha nanmaikellamnaadha sthothiram sthothiramae Aabathu kaalathileAdiyen ummai ninaithenAandava um thayaval naadhaAaservatham naan petraen

எந்தன் அன்புள்ள ஆண்டவரே-Endhan Anbulla Aandavarae song lyrics Read More »