Uncategorized

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics

என் இயேசுவே என் நேசரேஏன் இந்த பாடுகளோஎன் இதயம் நெகழிந்திடுதேஉம் முகம் பார்க்கையிலே கைகளில் கால்களில் ஆணிகளால்தழும்புகள் ஏற்றது எனக்காகவோபெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்பெலன் தந்து என்னை தாங்கினீரே தலையினில் முள்முடி துளைத்திடவேதாகத்தால் தவித்தே துடித்தீரையாஅநாதையை போலவே சிலுவையிலேஅன்பினால் எனக்காக தொங்கினீரே உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையாஎன்னதான் ஈடாக தந்திடுவேன்என்னையே உமக்காக தருகின்றேன் En Yesuvae En Naesarae Yen Intha PaadugaloEn Idhayan NeagilkiduthaeUm Maugam Paarkaiyilae Kaikalil Kaalkalil AanikalaalThalumbugal Yettrathu […]

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics Read More »

Yezhai Enthan Meethu Anbu – ஏழை எந்தன் மீது அன்பு தேவா SONG LYRICS

ஏழை எந்தன் மீது அன்பு தேவாஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதாபாவியான எந்தன் மீது நாதாஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா! வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னேபேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்துஅலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்துபாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா! உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னைதூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை

Yezhai Enthan Meethu Anbu – ஏழை எந்தன் மீது அன்பு தேவா SONG LYRICS Read More »

En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா song lyrics

என் நேசர் நீர்தானையாநேசிக்கிறேன் உம்மைத்தானையா (2) எனது ஆன்மா உம்மை நினைத்துஎந்நாளும் ஏங்குதையா (2)எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் (2) – என் நேசர் உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர் நன்றி இயேசைய்யா (2)உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்இனி நானல்ல எல்லாம் நீரே (2) – என் நேசர் துன்பமோ துயரமோ வேதனையோஉம்மை விட்டு பிரிப்பதில்லை (2)உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்வேறெதற்கும் நான் அடிமைப்படேன் (2) – என் நேசர் En Nesar

En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா song lyrics Read More »

Umathu Mugam Nokki paarthavarkal – உமது முகம் நோக்கி song lyrics

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்வெட்கப்பட்டுப் போவதில்லைஉமது திருநாமம் அறிந்தவர்கள்கைவிடப்படுவதில்லை-2 நம்பினோரை நீர் மறப்பதில்லை – உம்மைதேடி வந்தோரை வெறுப்பதில்லை-2-உமது முகம் 1.உடைந்த பாத்திரம் என்றுநீர் எவரையும் தள்ளுவதில்லைஒன்றுக்கும் உதவாதோர் என்றுநீர் எவரையும் சொல்லுவதில்லை-2 இயேசு மகாராஜா எங்கள் நேசாஇரக்கத்தின் சிகரம் நீரே-2 2.ஏழைகளின் பெலன் நீரேஎளியோரின் நம்பிக்கை நீரேதிக்கற்றோர் வேதனை அறிந்துஉதவிடும் தகப்பன் நீரே-2 இயேசு மகாராஜா எங்கள் நேசாஇரக்கத்தின் சிகரம் நீரே-2-உமது முகம் umathu mugam noakki paarththavarkalvetkappattu poavathillai umathu thirunaamam arinhthavarkalkaividappaduvathillai-2 nampinoarai

Umathu Mugam Nokki paarthavarkal – உமது முகம் நோக்கி song lyrics Read More »

Pullai pol Ularnthidum Vaazhkai – புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை

புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை-2புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லைநிலையான வாழ்வு இங்கே இல்லை-2 புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை 1 பிறக்கும் போதும் இறக்கும் போதும்மனிதன் கரங்களில் ஒன்றும் இல்லைகொண்டு வந்ததில்லை கொண்டு போவதில்லைகண்கள் காண்பதின்றி பெலன் இல்லை போதும் என்கிற மனதுடனேதேவ பக்தியாய் வாழ்ந்திடுவோம்-2நித்திய வாழ்வினை நோக்கிடுவோம்இயேசுவை அனுதினம் தேடிடுவோம்-2 புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை 2 மாயை மாயை தான்

Pullai pol Ularnthidum Vaazhkai – புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை Read More »

KARANGAL THATTI PAADU – கரங்கள் தட்டி பாடு song lyrics

We’ll Clap and Sing To the LordWe’ll Sing Our Praise To the LordWe’ll Give Our Hearts To the LordWe’ll Clap Sing and Praise Oho…hoJust Do It கரங்கள் தட்டி பாடுநீயும் கரங்கள் தட்டி பாடுகிருபை தந்து காக்கும் தேவனை நீயும் போற்றி பாடு -2Karangal Thatti Paadu Neeyum Karangal Thatti PaaduKirubai Thandhu KaakkumDhevanai Neeyum Poattri Paadu-2 அவர் சர்வ வல்லவர் எங்கும் நிறைந்தவர்

KARANGAL THATTI PAADU – கரங்கள் தட்டி பாடு song lyrics Read More »

Kadalukkulle Meen – கடலுக்குள்ளே மீன் song lyrics

Kadalukkulle Meen – கடலுக்குள்ளே மீன் கடலுக்குள்ளே மீன் பிடிக்க போறோமே போறோமேஜாலி தான் ஹே ஹே ஜாலி தான்அங்க இயேசு சீஷர்கள் பாத்தோமே பாத்தோமேஜாலி தான் ஹோ ஹோ ஜாலி தான் மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களாமீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா ஏலேலோ ஏலேலோ ஐலசா – 4 1.பேதுரு மாமா பேதுரு மாமாமீன் ஒன்றும் சிக்க வில்லையா -2ரா முழுதும் மீன் பிடித்தும்வலையில் ஒன்றும் மாட்டவில்லையா -2 ஏலேலோ ஏலேலோ ஐலசா

Kadalukkulle Meen – கடலுக்குள்ளே மீன் song lyrics Read More »

Ummodu Sernthu – உம்மோடு சேர்ந்து song lyrics

உம்மோடு சேர்ந்துஉம் மார்பில் சாய்ந்துஎந்நாளும் உம்மை பார்க்கணுமே உம் வார்த்தை கேட்டுஉம் கைகள் கோர்த்துஉம் பிள்ளையாக மாறனுமே – உம்மோடு ஆராதனை -4 1.உம் தெளிவான அன்புசிலுவையில் பார்த்தேன்உலகத்தின் அன்புஅது பொய் ஆனதே -2 என் நண்பனே நீர் நல்லவர்என் நண்பனே நீர் வல்லவர் -2 2.என் பாவங்களை போக்கிசாபங்கள் நீக்கிபுதிதான வாழ்க்கையைஅருளினீரே -2 என் நேசரே நீர் நல்லவர்என் நேசரே நீர் வல்லவர் -2 3.உம் பரிசுத்த ஆவிஎன் கைகள் கோர்த்துஎன்னோடு சொன்னார்வா வா அன்பே

Ummodu Sernthu – உம்மோடு சேர்ந்து song lyrics Read More »

Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே song lyrics

Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே உள்ளங்கையில் வரைந்தவரேகண்மனிபோல் கப்பவரேதாயின்கருவில் என்னை கன்டவரேபேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2 நீர் என்னோடு வராவிட்டால்நான் எங்கே செல்லுவேன்நீர் என்னோடு வராவிட்டால்நான் எங்கே செல்லுவேன்ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமேபகலும் எந்தன் தாகம் தீத்திடுமே 1. இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமேமகினமயின் மேகமாய் என்னோடு வருமேஇஸ்ரவேலரோடு சென்ற மேகசம்பமேமகிமையின் மேகமாய் என்னோடு வருமே கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரேகன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரேசிலுவையில் என்னை கண்டவரேசிலுவையில் என்னை

Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே song lyrics Read More »

NAAN UMMAI PAADIDA – நான் உம்மை பாடிட

NAAN UMMAI PAADIDA PAATHIRAN ALLAVAENEER ENNAI THEDIDA PARISUTHAN ALLAVAE-2XTHEDI ODI AATRI THETRI ALLI ANAITHA THEIVAMAEMAARBIL ENNAI SERTHU KONDA MAARIDATHA RAJANAE நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவேநீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே-2தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமேமார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே ENNAI KIRUBA ITHE ENNAI VAAZHA SEITHATHUENNA PUTHUMAI ITHU ENNAI PAADA SEITHATHU–2XOOOOOO HOSANNA AH AH AH ALLELUIA-2X

NAAN UMMAI PAADIDA – நான் உம்மை பாடிட Read More »

Thooyavare Thunaiyaaneere Song Lyrics

தூயவரே துணையானீரேதுதிகன மகிமை உமக்கேபரிசுத்தரே பரிகாரியேபரலோக இராஜா நீரே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 1.உன்னதமானவரேஉயர்ந்த அடைக்கலமே (2)உறவாய் வந்தீர் உயிரை தந்தீர்உண்மையான தேவனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 2.நிலையற்ற உலகத்திலேநிரந்தர ஆதாரமே (2)நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர்நித்திய இராஜனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 3.தடுமாறும் நேரத்திலேதாங்கி பிடிப்பவரே (2)தாயின் கருவில் என்னைக் கண்டீர்கைவிடா தகப்பனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) Thooyavare

Thooyavare Thunaiyaaneere Song Lyrics Read More »

Neer endrum endhan patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Song lyrics

நீர் என்றும் எந்தன் பட்சத்தில் நான் எதற்க்கும் அஞ்சிடேன் உந்தன் சமூகம் என்றும் என்னோடே நான் எதற்க்கும் பயப்படேன் – 2 தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன் வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன் சத்துருவை நான் வீழ்த்திடுவேன் துதியினால் இயேசுவை நான் உயர்த்திடுவேன் தடைகளை நான் தகர்த்திடுவேன் அவர் மகிமையை நான் பாடிடுவேன் என்றுமே சிறைபட்டதும் சிறகடிக்கும் அஸ்திபாரங்கள் அசையும் பாலைவனமும் பலன் கொடுக்கும் புது வழிகள் பிறந்திடும் – 2 – தீர்க்கதரிசனம் துதியினால் ஜெயம் உண்டு – 4 இயேசுவை

Neer endrum endhan patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Song lyrics Read More »