Uncategorized

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் என்னைத் தூக்கி எடுத்தார் இயேசு தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே ஓ தேவனுக்கு மகிமை இயேசுவை நேசிக்கிறேன் மென்மேலும் நேசிக்கிறேன் அக்கரையில் நின்று நானும் அவரை என்றென்றும் வாழ்த்துவேன்

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai Read More »

ஓ ஓ பாவங்கள் எத்தனையோ- Oh O Paavangal Eththanai

சரணங்கள் 1. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் கைகள் புரிந்தனவோ உம் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என் கைகளைக் கழுவிடாதோ 2. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் கால்கள் புரிந்தனவோ நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என் கால்களைக் கழுவிடாதோ 3. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் சிரசதும் எண்ணினதோ நின் சிரசில் வழிந்தோடும் செங்குருதி என் சிரசதை கழுவிடாதோ 4. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் இதயம் இழைத்ததுவோ உம்

ஓ ஓ பாவங்கள் எத்தனையோ- Oh O Paavangal Eththanai Read More »

ஒன்றாக்கும் தேவனே – Ontrakkum Devanae

1.ஒன்றாக்கும் தேவனே – 2 ஒன்றாக்கும் என்றென்றுமே ஒன்றாக்கும் தேவனே – 2 ஒன்றாக்கும் அன்பினாலே ஆண்டவர் ஒருவரே, வழியும் ஒன்றுதானே மீட்பரும் ஒருவரே, அதனால் பாடுகிறோம் 2. கர்த்தரின் குடும்பம் நாம் தெய்வ வாக்குத்தத்தம் நாம் கர்த்தரின் அன்பர்கள் நாம் அவரின் மகிமை நாம்

ஒன்றாக்கும் தேவனே – Ontrakkum Devanae Read More »

ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி – Orey Vazhi enthan yesuvin

ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி இன்ப மோட்ச நாட்டை நாம் சேரும் வழி பாமில்லாப் பாடு பரலோக நாடு அந்த நாடு சேர இயேசுவே வழி (2) 1. பூமியில் பிறந்ததின் நோக்கத்தை நினைத்துக் கலங்கிச் சோர்வாயொ? நோக்கிப்பார் இயேசுவை நோக்கமும் அர்த்தமும் ஈந்திடுவார் – ஒரே வழி 2. பாவத்தின் பிடியினில் ஆத்துமா கலங்கி பாரம் சுமப்பாயோ? நோக்கிப்பார் இயேசுவை பாவமும் பாரமும் நீக்கிடுவார் – ஒரே வழி 3. திரும்பி நீ பார்த்துமே

ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி – Orey Vazhi enthan yesuvin Read More »

ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்- Oru Naal Varuvaar Raajathi

1. ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன் ஆயத்தமாகிடுவோம் நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாக்கிடுவோம் நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிகச் சமீபம் 2. தீபத்தில் எண்ணை வற்றாது காத்து ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில் புதைத்து விடாமல் ஆயத்தமாகிடுவோம் 3. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார் ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம் நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் – நம் கால மனிதர் 4. தேடாதே உனக்கு பெரிய காரியம் ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில் இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம்

ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்- Oru Naal Varuvaar Raajathi Read More »

கர்த்தரின் கை குறுகவில்லை

1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் – விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் – விசுவாசியே

கர்த்தரின் கை குறுகவில்லை Read More »

கர்த்தரிலும் தம் வல்லமையிலும்

1. கர்த்தரிலும் தம் வல்லமையிலும் கிருபையாய் யாவரும் பலப்படுவோம் தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று திராணியுடன் போர் புரிவோம் பல்லவி சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம் சாத்தானின் சேனை முறித்திடுவோம் – அவர் சத்துவ வல்லமையால் 2. மாமிசம், இரத்தத்துடனுமல்ல துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின் லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும் போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத 3. சத்தியமாம் கச்சையைக் கட்டியே நீதியின் மார்கவசம் தரித்தே சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை நாம் கால்களில் தொடுத்துக் கொள்வோம்

கர்த்தரிலும் தம் வல்லமையிலும் Read More »

கர்த்தரில் மகிழ்ச்சி காணுவோம்

கர்த்தரில் மகிழ்ச்சி காணுவோம் வீணை மீட்டி துதித்துப் பாடுவோம் கர்த்தரில் மகிழ்ச்சி காணுவோம் எங்கும் ஒரே பாட்டு இயற்கை எல்லாம் பாடுது கருத்துடனே பாடுதே (2) கர்த்தரில் மகிழ்ச்சி காணுவோம்

கர்த்தரில் மகிழ்ச்சி காணுவோம் Read More »

கர்த்தர் என்னை விசாரிப்பவர்

கர்த்தர் என்னை விசாரிப்பவர் கர்த்தர் என்னை ஆதரிப்பவர் கர்த்தர் என்னை உயர்த்துபவர் கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர் 1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை அவர் நித்தம் நடத்திச் செல்வதால் எந்தன் கவலை பாரத்தை முற்றும் அவர் மீது வைத்திடுவேன் நான் 2. எந்தன் தலையிலுள்ள மயிரெல்லாம் உன்னதரே எண்ணி வைத்துள்ளார் அவரின் உத்தரவில்லா தொன்றும் கீழே விழாது என்று அறிவேன் நான் 3. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க மனிதன் எனக்கு என்னதான் செய்வான் எந்தன் கண்ணீரைத்

கர்த்தர் என்னை விசாரிப்பவர் Read More »

கர்த்தர் என் மேய்ப்பரே

கர்த்தர் என் மேய்ப்பரே குறை எனக்கில்லையே அநுதினம் நல் மேய்ச்சல் அன்புடன் அளித்திடுவார் 1. மரணத்தின் இருள் தன்னில் நடந்திட நேர்ந்தாலும் மீட்பரின் துணையுடனே மகிழ்வுடன் காத்திடுவேன் 2. பகைவரின் கண்களில் முன் பரமன் எனக்கோர் விருந்தை பாங்குடன் அருளுகின்றார் பரவசம் கொள்ளுகின்றேன் 3. எண்ணெயால் என் தலையை இன்பமாய் அபிஷேகம் செய்கிறார் என் தேவன் உள்ளமும் பொங்கிடுதே 4. ஜீவனின் நாட்களெல்லாம் நன்மையும் கிருபையுமே தொடர்ந்திட வாழ்ந்திடுவேன் கர்த்தரின் வீட்டினிலே

கர்த்தர் என் மேய்ப்பரே Read More »

கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில்

1. கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டும் உந்தன் பாடு விருதா கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில் உன் கண் விழிப்பும் விருதா பல்லவி ஆதலால் உன் உள்ளமே சதா அவர் சமூகம் நிதம் நேசரையே துதித்திடட்டும் கர்த்தருக்குப் பயந்து அவர் வழி நடந்தால் நீ பாக்கியம் கண்டடைவாய் 2. உன் வழிகளிலெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவார் – ஆதலால் 3. இரவின் பயங்கரத்திற்கும் பகலில்

கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில் Read More »

கண்டில்லையோ கவையில்லையோ – Kandillaiyo Kavaiyillaiyo

பல்லவி கண்டில்லையோ கவையில்லையோ ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ வையகமனைத்தும் அவர் சத்தம் பேச உன்னையும் விரும்புகின்றார் 1. பிள்ளைகள் அப்பம் கேட்டு நின்றார் வாலிபர் தெருவில் மூர்ச்சையானார் வயோதிகர் வகை தெரியாது நின்றார் – இன்று வழிகாட்டி கிறிஸ்தவரே – கண்டில்லையோ 2. அடியவர் தியாகத்தை அணிந்து கொண்டால் அடியவர் தானாய்த் திருந்திடுவார் அறியாமை உலகை மூடுவதேன் – என் பொறுப்பை நான் அறியாததே – கண்டில்லையோ 3. உலகத்தில் வெளிச்சம் வீச வேண்டி பரலோகத் தந்தை

கண்டில்லையோ கவையில்லையோ – Kandillaiyo Kavaiyillaiyo Read More »