Uncategorized

கடல் கொந்தளித்துப் பொங்க – kadal konthalithu ponga

1. கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில் புயல் காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில் இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும் காற்றமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும் 2. கப்பலிலே போவோருக்கு கடும் மோசம் வரினும் இடி, மின் முழக்கம் காற்று உமக்கெல்லாம் அடங்கும் இருளில் நீர் பரஞ்சோதி வெயிலில் நீர் நிழலே யாத்திரையில் திசை காட்டி சாவில் எங்கள் ஜீவனே 3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப […]

கடல் கொந்தளித்துப் பொங்க – kadal konthalithu ponga Read More »

கர்த்தருக்குக் காத்திருந்து

கர்த்தருக்குக் காத்திருந்து கழுகுபோல் பெலனடைந்து செட்டைகளை அடித்து உயரே எழும்பிடுவாய் புதுபெலன் அடைந்திடுவாய் நீ (8) 1. தாகமுள்ளன் மேல் ஆவியை ஊற்றிடுவார் வறண்ட நிலத்தின் மேல் தண்ணீரை ஊற்றிடுவார் – புது பெலன் 2. சர்ப்பங்களையும் எடுப்பாய் தேள்களையும் மிதிப்பாய் சத்துருவின் அதிகாரம் சகலமும் மேற்கொள்வாய் – புது பெலன் 3. சாத்தானின் கோட்டைகளை சத்தியத்தால் தகர்ப்பாய் சிலுவையை சுமந்திடுவாய் ஜெயக்கொடி ஏற்றிடுவாய் – புது பெலன் 4. கர்த்தரில் பலனடையும் பாக்கியம் பெற்றிடுவோம் பெலத்தின்

கர்த்தருக்குக் காத்திருந்து Read More »

கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி

கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி கர்த்தரின் சிருஷ்டிக்கு நீ காவலாளி காவலாளி நீயே காவலாளி (2) 1. இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே காவலாளராயிருந்தார் இந்திய மக்களுக்கு பெண்களே (ஆண்களே) நீங்களே காவலாளி (2) – கர்த்தரின் 2. இடிந்த அலங்கத்துக்கு நெகேமியா காவலாளியாயிருந்தார் இடிந்துபோன உள்ளங்கட்கு பெண்களே (ஆண்களே) நீங்களே காவலாளி (2) – கர்த்தரின் 3. சன்பல்லாத் தொபியாக்கள் சேர்ந்துமே எழுந்து வந்தாலும் சோர்ந்திடாமல் இடைவிடாமல் ஜெபித்திடும் மக்களே காவலாளி (2) – கர்த்தரின்

கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி Read More »

கல்லறைக் காவலில் காயமுடன்

கல்லறைக் காவலில் காயமுடன் கடும் அசுத்தாவி பிடித்தோனவன் கனிவுடன் இயேசுவைப் பணிந்து நின்றான் 1. விலங் கொடிக்கும் கொடும் லேகியோனவன் – இனி வேதனை வேண்டாமென்றான் விரட்டும் எம்மை பன்றிகளுள் என்றன் பேய்களுமே – கல்லறை 2. கட்டளை பெற்று பன்றிக் கூட்டத்துள் செல்ல – அவை கடலினில் மாய்ந்தனவே கரைதனில் பேய் பிடித்தோன் சுகமடைந்தான் உடனே – கல்லறை 3. அதிசய நோய் பேய்களெல்லாம் இயேசு நாதனைக் கண்டோடும் அவரையே நீ நம்புவாயானால் ஆதரிப்பார் உன்னையே

கல்லறைக் காவலில் காயமுடன் Read More »

கருணைக் கடலாம் இயேசுவே

கருணைக் கடலாம் – இயேசுவே கனிவுடனே இப்போ – இறங்கிடுமே – எங்கள் சரணங்கள் 1. வாரும் வல்லமையாய்த் தாரும் வரங்களை வர்த்திக்க வேணும் விஸ்வா-சத்தை புகழ்ந்திடவே திரு நா-மத்தை-எங்கள் – கருணை 2. தாரக மற்ற தரணி யோரை தாமத மின்றியே மீட்டிட எழுந்திடுமே இந்நே-ரமே- எங்கள் – கருணை 3. அப்போஸ்தலர் காலம் போல அற்புதங்கள் அடையாளங்கள் அதிசய நாமத்தில் ஓங்-கிட-எங்கள் – கருணை 4. முடவர் குதிக்க ஊமை துதிக்க செவிடர் குருடர்

கருணைக் கடலாம் இயேசுவே Read More »

கர்த்தாவே என் பெலனே

பல்லவி கர்த்தாவே என் பெலனே உம்மில் அன்பு கூடுவேன் உத்தமமானதும் வழிதானே சரணங்கள் 1. என் கன்மலையும் என் கோட்டையும் என் ரட்சகரும் என் தேவனும் என் கேடகமும் ரட்சண்யக் கொம்பும் என் உயர்ந்த அடைக்கலமானவர் – கர்த்தாவே 2. மரணக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது துர்ச்சன ப்ரவாகம் பயப்படுத்தினது பாதாளக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது மரணக் கண்ணிகளென் மேல் விழுந்தது – கர்த்தாவே 3. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார் பாதங்களின் கீழ் இருள் இருந்தது கேரூபீன்

கர்த்தாவே என் பெலனே Read More »

கர்த்தாவே இறங்கும்

1. கர்த்தாவே! இறங்கும்! ப்ரசன்னமாகுமேன்; மெய்பக்தர் நெஞ்சில் இப்பவும் வந்தனல் மூட்டுமேன் பல்லவி கர்த்தாவே! இறங்கும்! நற்சீரைத் தாருமேன்; மா வல்ல க்ரியை செய்யவும் இந்நேரம் வாருமேன்; 2. கர்த்தாவே! இறங்கும்! நல் மீட்பர் நாமமும் மா சுடர்போல் ப்ரகாசிக்க பேரன்பைக் காட்டவும் – கர்த்தாவே 3. கர்த்தாவே! இறங்கும்! இவ்வருள் வேதத்தை கேட்போரின் நெஞ்சில் பொழியும் தேவானுக்கிரக்கத்தை – கர்த்தாவே 4. கர்த்தாவே! இறங்கும்! பேர் நன்மை செய்யுமேன் விண்மாரி பெய்ய மேன்மையும் உண்டாகும் உமக்கே

கர்த்தாவே இறங்கும் Read More »

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

பல்லவி கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு! சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு! அல்லேலூயா! அல்லேலூயா! (2) சரணங்கள் 1. பாவத்தின் சுமையகற்றி – கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) – கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே – அவர் நிதம் நம்மை நடத்துகின்றார்! எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே Read More »

கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்

1. கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது. பல்லவி 2. தேவாதி தேவனைத் துதித்திடுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 3. கர்த்தாதி கர்த்தரைத் துதித்திடுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 4. அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 5. வானங்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 6. தண்ணீர் மேல் பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 7. பெருஞ்சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 8. பகலில்

கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் Read More »

கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே

கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே யுத்தங்கள் வந்தும் என் கேடகம் நீரே மேக மீதினில் தேவன் ராஜாவாகவே வேகம் வாருமே அழகு லீலி புஷ்பமே 1. பள்ளத்தாக்கிலே நாங்கள் நடந்த போதிலும் பாசமாகவே எம்மைத் தூக்கி மீட்டீரே காலைதோறுமே தேவ சுத்த கிருபையே பனியைப் போலவே என்றும் வந்து இறங்குதே ஜீவனுள்ள தேவனை சொந்தமாகவே ஏற்றுக்கொண்டதாலே என்றும் செழித்து ஓங்குவோம் – கர்த்தரே 2. கருவில் வளரும்போது தேவன் கண்கள் கண்டதே இருளில் நடக்கும்போது தேவன் ஒளியும்

கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே Read More »

கர்த்தருடைய ஆலயத்திற்கு

கர்த்தருடைய ஆலயத்திற்கு (2) போவோம் வாருங்கள் என்று எனக்கு சொன்னபோது மகிழ்ச்சியாய் இருந்தேன் அல்லேலூயா துதி கனம் மகிமை (2) என்னை இரட்சித்த கர்த்தர் இயேசுவுக்கே செலுத்தியே மகிழ்ச்சியாய் இருப்பேன்

கர்த்தருடைய ஆலயத்திற்கு Read More »

கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே

பல்லவி கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே பக்தர்களின் பெலனே அனுபல்லவி இன்பங்கொள்வோம் அன்பர்களே துன்பங்களின் முன்னே சரணங்கள் 1. நீர்ப்பாய்ச்சலான தோட்டமாவோம் வற்றா நீர் ஊற்றைப் போலிருப்போம் – இன்பம் 2. நாமங்கள் பரலோகத்திலே எழுதப்பட்டிருப்பதாலே – இன்பம் 3. தேவ சமுகத்தில் ஆனந்தமாம் வலப்பக்கம் நித்திய பேரின்பம் – இன்பம் 4. கர்த்தரிடம் நாம் மகிழ்ந்திருப்போம் வேண்டுதலை அவர் அருள் செய்வார் – இன்பம் 5. தேவ சித்தமதைச் செய்திடுவோம் தேவ பெலனைத் தினம் பெற்றிடுவோம் – இன்பம்

கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே Read More »