கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
பல்லவி கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் வெட்கப்பட்டுப் போவதில்லை – (2) சரணங்கள் 1. துன்பங்கள் தொல்லைகள், கஷ்டங்கள் வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு 2. வியாதிகள் வறுமை, வேதனை வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு 3. தேசத்தில் கொள்ளைநோய், யுத்தங்கள் வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு 4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு