Uncategorized

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

பல்லவி கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் வெட்கப்பட்டுப் போவதில்லை – (2) சரணங்கள் 1. துன்பங்கள் தொல்லைகள், கஷ்டங்கள் வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு 2. வியாதிகள் வறுமை, வேதனை வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு 3. தேசத்தில் கொள்ளைநோய், யுத்தங்கள் வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு 4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் Read More »

கனி கொடுப்போம் கனி கொடுப்போம்

கனி கொடுப்போம் கனி கொடுப்போம் இயேசுவுக்காய் நாம் கனி கொடுப்போம் அல்லேலூயா (3) 1. இயேசுவே மெய்யான திராட்சச் செடி நாமே கனிதரும் அவர் கொடிகள் இயேசுவின் வசனம் நம்மைச் சுத்தி செய்யவே மிகுந்த கினகளைக் கொடுத்திடுவோம் 2. அன்பு சந்தோஷம், சமாதானம் நீடிய பொறுமை, நற்குணம் தயவு விசுவாசம் சாந்தம் இச்சையடக்கமுமாம் ஆவியின் நிறைவின் அடையாளமாம் 3. தனக்குத்தானே கனிகொடுத்து நின்ற பயனற்ற இஸரவேல் பாழானதே சுவர் மீது படர்ந்து பிறர்க்குக் கனிதரும் யோசேப்பு போல

கனி கொடுப்போம் கனி கொடுப்போம் Read More »

கள்ளச் சாத்தான் என் இடம் வந்து

கள்ளச் சாத்தான் என் இடம் வந்து ஆசைக் காட்டிடுவான் இயேசுவை விட்டு என்னைப் பிரித்து அழிக்கப் பாத்திடுவான் அவனைப் பார்த்து நானும் சொல்வேன் அப்பாலே போ என்று என்னோடே இருக்கும் இயேசுவைக் கண்டு ஓடி ஒளிந்திடுவான் – கள்ளச் சாத்தான்

கள்ளச் சாத்தான் என் இடம் வந்து Read More »

கலிலேயா கடற்கரையோரம்

கலிலேயா கடற்கரையோரம் ஒர் மனிதர் நடந்து சென்றார் அவர்தான் இயேசு இரட்சகர் உன் பாவத்தை போக்கும் உத்தமர் 1. காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள் தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும் பெரும் கலக்கங்கள் பிடித்தாலும் கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது உன் கவலையை மாற்றிட துடிக்கிறது நெஞ்சமே நினைத்திடு அவர் அன்பினை ருசித்திடு 2. நண்பர்கள் பகைத்தாலும் – இந்த நானிலம் வெறுத்தாலும் பெற்றோர்கள் மறந்தாலும் உன் உற்றார்கள் பிரிந்தாலும் நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர் நன்மையினால்

கலிலேயா கடற்கரையோரம் Read More »

கல்வாரியே கல்வாரியே

பல்லவி கல்வாரியே கல்வாரியே கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என் சரணங்கள் 1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும் பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே 2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம் ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே 3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப் பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே 4. முள் முடி சூடியே கூர் ஆணி மீதிலே கள்ளனை போல என் நாயகன்

கல்வாரியே கல்வாரியே Read More »

கானான் பயணமோ தூரம் எகிப்தை

1. கானான் பயணமோ தூரம் எகிப்தை கடந்து நாம் சென்றிடுவோம் கர்த்தர் இயேசு உடன் வருவாரே – கானானில் களிப்புடன் சேர்ந்திடுவோம் – கானான் 2. பார்வோனின் சேனை பின் தொடர்ந்தாலும் செங்கடல் எதிரே தெரிந்தாலும் செங்கடலைப் பிளந்து இஸ்ரவேலை நடத்தும் சேனைகளின் கர்த்தர் உடன் வருவார் – ஒரு சேதமின்றி நம்மை நடத்திடுவார் – கானான் 3. வனாந்திர வழியே நடத்திடுவார் வாதைகள் ஏதுமின்றி காத்திடுவார் வானத்தின் மன்னாவால் போஷித்து காக்கும் வல்ல நம் கர்த்தர்

கானான் பயணமோ தூரம் எகிப்தை Read More »

கானான் என்பது வளமுள்ள நாடு

கானான் என்பது வளமுள்ள நாடு தேனும் பாலும் ஓடும் நல்ல நாடு இழந்த அந்நாட்டை யோசுவாவோடு இஸ்ரவேலர் திரும்பப் பெற்றார் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால் தகர்ந்தது எரிகோ மதில் சாத்தானின் கோட்டையைத் தகர்த்திட நாமுமே தேவனுக்குக் கீழ்ப்படிவோமே வெற்றிக் கீதம் ஆர்ப்பரிப்போமே

கானான் என்பது வளமுள்ள நாடு Read More »

காலை நேரத்தில் கர்த்தன் இயேசுவை

பல்லவி காலை நேரத்தில் கர்த்தன் இயேசுவை கனிவுடன் துதி பாடுவேன் அனுபல்லவி காலை நேரத்தைக் காணவும் செய்த கருணை நாயனைப் போற்றுவேன் 1. கடந்த ராவினில் கண்மணியைப் போல் காத்தவர் எங்கள் இயேசுவே அடர்ந்த நோய் பிணி அணுகிடாமலே அன்பர் இயேசுவே காக்கிறார் 2. பந்தம் தீர்த்தென்னைப் பாதுகாத்தவர் பரம நாயகன் இயேசுவே சொந்தமாய் என்னையாளும் நாயகன் சந்ததம் என்னைக் காக்கிறார் 3. ஆதித்தன் ஒளி வீசும் காலையில் அன்பர் தன் ஒளி காண்கிறேன் ஆதித்தன் என்ற

காலை நேரத்தில் கர்த்தன் இயேசுவை Read More »

காலமோ கடைசி காலம்

காலமோ கடைசி காலம் கண் எதிரில் தெரிவதெல்லாம் கர்த்தன் இயேசு இராஜனையே தம் எதிரில் அழைத்திடவே – காலமோ சரணங்கள் 1. யுத்தங்களும் சண்டைகளும் நித்தம் நித்தம் கண்கள் காண எந்த நேரம் வந்திடுவார் சொந்த மக்கள் இன்பம் கொள்வார் – காலமோ 2. பாவங்களில் புரளுகிறார் கோபங் கொள்வார் கூறிவிட்டால் நாகரீகமானவர்கள் நடத்தையில் தரம் இழந்தார் – காலமோ 3. ஊழியர்கள் நடுவினிலே ஒருமனம் நிலவவில்லை எல்லாம் பெற்ற உலகமதில் அன்புமட்டும் காணவில்லை – காலமோ

காலமோ கடைசி காலம் Read More »

காலம் கடந்திடும் முன்னர் கருத்து

1. காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமே ஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே சுத்தக் கரத்தை உயர்த்தி பரிசுத்தர் யாரும் சேருமே பாவத்தில் சாகும் ஜனத்தை தடுத்து நிறுத்தக் கூடுமே – இன்றே காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமே ஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே 2. தன் கடன் செய்யா மனிதர், கவலையில் வாடி நிற்பார் தீபத்தில் எண்ணெய் பெறாதோர் துக்கத்தில் மூழ்கிடுவார் ஆத்தும ஆதாயம் சொய்யார்,

காலம் கடந்திடும் முன்னர் கருத்து Read More »

காலத்தின் அருமையை உணர்ந்து

காலத்தின் அருமையை உணர்ந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே அனுபல்லவி ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் சரணங்கள் 1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால் வருங்கோபம் அறிந்திடாயோ? கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? 2. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற யேசுனை அழைத்தாரல்லோ, மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால் பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? 3. முந்தின எரேமியா அனனியாவுக்

காலத்தின் அருமையை உணர்ந்து Read More »

கிறிஸ்துவின் வீரர் நாம் பிசாசை

1. கிறிஸ்துவின் வீரர் நாம் பிசாசை ஜெயிப்போம் கீதம் முழங்கிடுவோம் (2) பாரெங்கும் தொனிக்க நற் செய்தி கூறியே பாடிடுவோம் (2) இயேசு என் மீட்பர் இயேசு என் நல் நண்பர் இயேசு என் நல் மேய்ப்பர் யுத்தத்தில் தலைவரே 2. ஆவியின் பட்டயம் ஆயுதம் தரித்து ஆயத்தமாகிடுவோம் சோதனை சூழ்ந்தாலும் சோர்புகள் வந்தாலும் வென்றிடுவோம் 3. போராட்டம் போராடி, ஓட்டத்தை முடிப்போம் பேரருள் பெற்றிடுவோம் பேரின்ப நாட்டில் பொற்கிரீடம் பெறுவோம் பறந்திடுவோம் 4. கிறிஸ்துவைப் பின்பற்றும்

கிறிஸ்துவின் வீரர் நாம் பிசாசை Read More »