Uncategorized

கிறிஸ்துவின் சேனை வீரர்கள்

1. கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும் கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம் உயர்விலும் தாழ்விலும் காட்டிலும், நாட்டிலும் உன்னதர் படையில் பணிபுரிவோம் இறைமகன் இயேசு வாழ்க, வாழ்க அதிசயமானவர் வாழ்க வாழ்க வல்லமையுள்ளவர் வாழ்க வாழ்க மரித்துயிர்த் தெழுந்தாரே 2. சத்திய கச்சையை அரையினில் கட்டியே நீதியின் மார்க்கவசம் தரிப்போம் ஆயத்த பாதரட்சையைத் தொடுத்தே விசுவாச கேடகத்தை பிடிப்போம் – இறைமகன் 3. ரட்சண்ய தலைச்சீராவை அணிந்து வசனத்தின் பட்டயத்தை எடுப்போம் சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம் […]

கிறிஸ்துவின் சேனை வீரர்கள் Read More »

கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர்

1. கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர் கிருபை வரம் பெற்ற விசுவாசிகள் ஆவியின் கனிகள் ஒன்பதும் பெற்று அற்புத இயேசுவை பின்பற்றுவோம் இயேசுவின் அடிச்சுவட்டில் இயேசுவின் சாயலிலே என்றென்றும் வாழ்பவனே கிறிஸ்துவின் உண்மை சீஷன் 2. உலகத்தின் உப்பாய் உடைபட்ட அப்பமாய் உலகெங்கும் அலைந்து உண்மையாய் உழைத்து அன்பினால் நிறைந்து புது பெலன் பெற்று அன்பராம் இயேசுவை பின்பற்றுவோம் – இயேசுவின் 3. இலட்சியத்தோடு இலக்கை நோக்கி இறுதி வரை விசுவாசத்தால் வளர்ந்து பொறுமையின் போர்க்கொடி அனுதினம்

கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர் Read More »

கிறிஸ்துவின் அடைக்கலத்தில்

கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில் கன் மலை வெடிப்பதனில் புகலிடம் கண்டு கொண்டோம் 1. கர்ச்சிக்கும் சிங்கங்களும் ஓநாயின் கூட்டங்களும் ஆடிடைக் குடிலினில் மந்தைகள் நடுவினில் நெருங்கவும் முடியாது – நாம் 2. இரட்சிப்பின் கீதங்களும் மகிழ்ச்சியின் சப்தங்களும் கார்மேக இருட்டினில் தீபமாய் இலங்கிடும் கர்த்தரால் இசை வளரும் – (2) – நாம் 3. தேவனின் இராஜ்ஜியத்தை திசை எங்கும் விரிவாக்கிடும் ஆசையில் ஜெபித்திடும் அதற்கென்றே வாழ்ந்திடும் யாருக்கும் கலக்கம் இல்லை – (2) –

கிறிஸ்துவின் அடைக்கலத்தில் Read More »

கிறிஸ்து இயேசு தயாள பிரபு

கிறிஸ்து இயேசு தயாள பிரபு சிருஷ்டித்த தயவு இரட்சித்த உந்தன் முடிவு கீதம் பாடவே சரணங்கள் 1. மாநிலத்தில் நீர் மானிடனானீர் மாந்தர்கள் மத்தியில் சுற்றித் திரிந்தீர் மாபெரும் துன்ப துக்கங்கள் ஏற்றீர் பாவி என்னை இரட்சிக்க – பிரிய இயேசு 2. விஸ்வாசப் பேழை ஆழியிலிருக்க புயல்களெல்லாம் அலைக் கழிக்க இயேசுவே நீரே அலை அதட்டி அக்கரைப் படுத்தினீர் – பிரிய இயேசு 3. பாவப் பிணியால் வாதிக்கப்பட்டேன் பாடுகள் பட்டும் பயனைக் காணேன் பின்வந்து

கிறிஸ்து இயேசு தயாள பிரபு Read More »

கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து

கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து பெருகுக உலகமெங்கும் இன்ப இயேசு நாமம் முழங்க 1. கிருபை பெற்று தூய வாழ்வில் வளருக இருளை நீக்கி அன்பின் ஒளியில் பெருகுக – கிறிஸ்து 2. ஈகையோடு வலிமைபெற்று வளருக ஈடில்லாத அறுவடையில் பெருகுக – கிறிஸ்து 3. என்ன வந்தபோதும் நிலைத்து வளருக இன்ப கீதம் பாடித் துதித்துப் பெருகுக – கிறிஸ்து

கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து Read More »

கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய

1. கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய ஜீவியம் கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம் கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ 2. பூலோக இன்பங்கள் மாறிப்போய்விடுமே லோகத்தாரெல்லாரும் கைவிடுவாரல்லோ உற்றார் உறவினர் தள்ளி வெறுத்தாலும் யோசேப்பின் தெய்வமென் கூட்டாளி அல்லவோ 3. நம்பும் சகோதரர் வம்பு செய்திடுவார் அப்பம் புசித்திட்டோர் குதிங் காலைத் தூக்கிடுவார் ஆறாத்துயரிலும் மாறாக் கண்ணீரிலும் ஆற்றிடும் தெய்வமென் கூட்டாளி அல்லவோ 4. இயேசு என் நல் மேய்ப்பர், இயேசு என்

கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய Read More »

கிருபையே உன்னை இந்நாள் வரை

கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது என் கிருபையே 1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன் பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான் எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த – கிருபையே 2. சோதனையாலே சோர்ந்திடும்போது சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன் ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன் ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் – கிருபையே 3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன் ஏற்ற நல்துணையை

கிருபையே உன்னை இந்நாள் வரை Read More »

கிருபை வேண்டும் நாதா இயேசுவே

பல்லவி கிருபை வேண்டும் நாதா – இயேசுவே உம் திவ்விய கிருபை வேண்டும் நாதா – இவ்வாராதனையில் 1. உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது – கிருபை 2. ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின – கிருபை 3. இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின – கிருபை 4. பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே பாவியாம்

கிருபை வேண்டும் நாதா இயேசுவே Read More »

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் – தம் கிருபை கர்த்தரில் மகிழ்வோம் களி கூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை 1. யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள் இயேசுவின் பெலன் அடைந்தோம் சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார் சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை 2. தேசமே பயப்படாதே – எங்கள் தேவன் கிரியை செய்கின்றார் தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார் தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை 3. கர்த்தர் இவ்வாண்டினிலே – பெரும் காரியம் செய்திடுவார் கால்

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் Read More »

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே (2) சரணங்கள் 1. உன்னதமானவராகிய கர்த்தர் எந்நாளும் அதிசயமானவராமே மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம் மகிழ்ந்து போற்றிடுவோம் – சகல 2. போற்றி போற்றி பாடிடுவோமே தேற்றி நம்மைக் காத்திடும் தேவனை ஆற்றிடுவாரே ஆவிதனையே சாற்றிடுவோம் துதியை – சகல 3. தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடும் கர்த்தாதி கர்த்தன் எக்காளத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும் எழுந்தருளி வருவார் – சகல 4. கர்த்தருக்குள் மரித்தோர் முதலுயிர்த்திடுவார் சத்தியத்தில் நிற்போர்

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை Read More »

கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி

பல்லவி கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே அனுபல்லவி சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத் தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே தேவசுதன் சரணங்கள் 1. பாவியை மீட்கப் பரன் சித்தங்கொண்டார் பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார் பரமனிவ் வேழையைத் தேடிவந்தாரே பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ? – பூவுலகில் 2. தேவனின் சித்தம் செய்யும் படியாய் தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும் தம்மைப் பலியாய் தத்தம் செய்தாரே – எந்தனுக்காய் 3. ஆடுகளுக்காய்

கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி Read More »

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்

பல்லவி கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் இராஜாதி ராஜன் தேவாதி தேவன் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை சரணங்கள் 1. பரிசுத்தவான்கள் சபை நடுவே தரிசிக்கும் தேவ சமூகத்திலே அல்லேலுயா அல்லேலுயா ஆவியில் பாடி மகிழுவோம் ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம் – கோடாகோடி 2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம் திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம் அல்லேலுயா அல்லேலுயா கண்டேன் சகாயம் இரக்கமே கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே – கோடாகோடி 3. குருவி பறவை வானம்பாடியே கவலையின்றிப் பறந்து பாடுதே அல்லேலுயா

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் Read More »