Uncategorized

சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது

சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது எத்தனை எத்தனை இன்பமாக இருக்கும் 1. அது ஆரோனின் சிரசின் மேல் ஊற்றப்பட்டதாயும் அங்கிருந்து இறங்கிடும் தைலமாயிருக்கும் (2) கர்த்தர் அங்கே வாசம் செய்வார் ஆசீர்வாதம் தந்திடுவார் (2) 2. அது சமாதானம் சந்தோஷம் நிறைவுள்ள சம்பத்தாகும் கிறிஸ்துவில் நிலைத்திடும் புதிய வாழ்வைத் தரும் (2) கர்த்தர் அங்கே வாசம் செய்வார் ஆசீர்வாதம் தந்திடுவார் (2) 3. அது பரலோக இன்பத்தை இங்கே கொண்டுவரும் தேவனின் சாயலை பெற்றிட உதவி செய்யும் […]

சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது Read More »

சிலுவைதனில் உயிர்பிரிய திருமகனார்

கண்ணிகள் 1. சிலுவைதனில் உயிர்பிரிய திருமகனார் முகநோக்கி தேவ அன்னையும் கூவி அழுதாள் வெகுவாய் ஆ! ஆ! 2. உலகமதில் இருசேரார் நடுவாக மரமீதில் உறங்குவதும் சுகமாச்சுதோ – மகனே ஆ! ஆ! 3. ஐயாயிரர் பசியை அமர்த்தி அரவணைத்த அருட்கை அயர்ந்து சோர்ந்ததுவோ – மகனே ஆ! ஆ! 4. பல பல பேர் அவமாக பகடியோடு பாராட்ட பாங்குதனில் நித்திரையானீரோ – மகனே ஆ! ஆ! 5. ஆங்குமுன் சொற்படி சோர்வை எல்லாம் திரண்டு

சிலுவைதனில் உயிர்பிரிய திருமகனார் Read More »

சிலுவைக் காட்சி காண வாராய்

சிலுவைக் காட்சி காண வாராய் சிந்தின ரத்தம் ஓடுவதை பாரா சரணங்கள் 1. அண்ணல் இயேசு உன் அதிபதியாக இன்று ஏற்றுக்கொள் தள்ளிவிடாதே இன்னல் ஏதும் உன்னைச் சேராதே இன்றே வா (2) – சிலுவை 2. பாவியென் றெண்ணி தியங்காதே பரன் இயேசுவை தள்ளிவிடாதே பாவ தோஷம் எல்லாம் தீர்ப்பாரே இன்றே வா (2) – சிலுவை 3. இன்று உன் ஜீவன் போனால் உன் நித்திய வாழ்வெங்கே கழிப்பாய் இதயம் திறந்தே ஏற்றுக் கொள்வாய்

சிலுவைக் காட்சி காண வாராய் Read More »

சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்

சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம் இனிமை கவி பாடி வெல்லுவோம் செல்லுவோம், சொல்லுவோம், வெலலுவோம் (2) சரணங்கள் 1. காடு மலைகளும் கடந்து செல்லுவோம் கடின உள்ளங்கள் உருக பாடுவோம் (2) – சிலுவை 2. வேதம் என்னும் மெய் தீபம் ஏற்றியே பேதையர்க்கு நாம் பாதை காட்டுவோம் – சிலுவை 3. துன்பம் வந்தாலும், தொல்லை நேர்ந்தாலும் தூயர் சேவையில் பின்னடையோமே (2) – சிலுவை 4. இயேசு ராஜாவின் ராஜ்ஜியம் வளர இன்ப நாமத்தை

சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம் Read More »

சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்

சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள் சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள் 1. பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த சாட்சிகள் உன்னத தேவனால் உயிரடைந்த சாட்சிகள் எருசலேமில் சாட்சிகள் யூதேயாவில் சாட்சிகள் சமாரியாவில் சாட்சிகள் உலகமெங்கும் சாட்சிகள் 2. இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான சாட்சிகள் கனிகொடுத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் சாட்சிகள் – எரு 3. தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் தேவனின் சாட்சிகள் துன்பப்படுத்தப்பட்டும் துணிந்த வீர சாட்சிகள் – எரு

சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள் Read More »

தாகமானீரோ இயேசு தற்பரா சுவாமி

பல்லவி தாகமானீரோ இயேசு தற்பரா சுவாமி தாரணியோர் மேல் கடுந் தாகமானீரோ சரணங்கள் 1. நித்திய ஜீவநதி நீரே யாயினும் நீசக் குருசில் நாதா தாகமானீரோ – தாக 2. கடற்காளானின் கடும் காடியோ உமக் கான பானமாம் நல்ல கர்த்தனே தேவா – தாக 3. பாவியடி யார் உம்மில் பாசம் வைத்திட ஞான தாகத்தால் வெகு நாட்டங் கொண்டீரோ – தாக 4. தேவ வசன ஞான திவ்விய பாலில் தேட்டமாய் நானும் என்றும்

தாகமானீரோ இயேசு தற்பரா சுவாமி Read More »

தாகத்தைத் தீருமையா அபி

பல்லவி தாகத்தைத் தீருமையா – அபி ஷேகத்தைத் தாருமையா – எங்கள் 1. ஆகமம் முன்னே அறிவித்த வண்ணம் ஆவியால் அடியாரை நிறைத்தீரல்லோ ஏக கர்த்தாவே, ஏழைகள் மீது இரங்கிடும் இப்போதே எம்மில் – எங்கள் 2. சத்துருவாலே சகிக்க வொண்ணாத எத்தனையோ இடர் வந்ததையோ, அத்தனே உமது அருள் பலத்தாலே நித்தமும் ஜெயம் கொள்வோம் – நாங்கள் – எங்கள் 3. வேதத்தின் பொருளை விளக்கிட வல்ல போதகராம் ஆவியானவரே, பாதத்தில் விழுந்து பணிந்திடுவோமே பரிசுத்த

தாகத்தைத் தீருமையா அபி Read More »

தத்தமாய்த் தந்தேன் என்னையே

பல்லவி தத்தமாய்த் தந்தேன் என்னையே நித்தமும் உந்தனின் சேவைக்கே சரணங்கள் 1. துட்டனாய் அலைந்த பாவி நானே கட்டளை யாவையும் மீறினேனே பட்டமா பாடுகள் போதுமென்றே கிட்டி உம் பாதமே வந்து நின்றே – தத்தமாய் 2. எந்தனின் உள்ளத்தில் ஆட்சி செய்வீர் சிந்தின ரத்தத்தால் சுத்தம் செய்வீர் எந்த இடத்திலும் எந்நேரமும் உந்தனின் சாட்சியாய் நின்றிடவே – தத்தமாய் 3. நீர் தந்த வேலையை நித்தமும் நான் நேர்மையாகச் செய்திட சக்தி ஈவீர் ஏழ்மையில் ஏங்கிடும்

தத்தமாய்த் தந்தேன் என்னையே Read More »

சோபனமாக சுப தினமே

பல்லவி சோபனமாக சுப தினமே மாபெரும் ஆசிகள் மகிழந்தருள்வீர் சுப ஜெய மங்களமே (3) – ஆமென் அனுபல்லவி சீர்பெற திருமணம் என்றும் வாழ்க அருளோடும் புகழோடும் வாழ்ந்திடவே சரணங்கள் 1. ஆனந்தமாக வாழ்ந்திடவே ஆண்டவனருளால் அனுதினமே அன்பு கொண்டுந்தன் பதந் தொழுதே அல்லல்கள் நீங்கி அகமகிழ்ந்தே – சீர்பெற 2. மாநில மீதில் மனமுவந்தே மங்கள வாழ்வு தனிற் சிறந்தே பாலெனப் பொங்கிப் பல வளனும் பாக்கியம் புகழும் பரவிடவே – சீர்பெற 3. சந்ததி

சோபனமாக சுப தினமே Read More »

சேவிப்போமே சேவிப்போமே

சேவிப்போமே சேவிப்போமே கர்த்தரையே சேவிப்போமே நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போமே சேவிப்போமே சேவிப்போமே கர்த்தரையே சேவிப்போமே

சேவிப்போமே சேவிப்போமே Read More »

சுவிசேஷத்தைக் கேட்பீரே

பல்லவி சுவிசேஷத்தைக் கேட்பீரே சுதன் இயேசுவை ஏற்பீரே சரணங்கள் 1. நம் பாவங்கட்காகவே இம் மானிலம் வரவே சிலுவையைச் சுமந்தாரே ஜீவனையும் ஈந்தாரே – சுவி 2. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமே என்றாரே அவராலே யன்றி நித்திய ஜீவனில்லை என்றாரே – சுவி 3. வருத்தப்பட்டுப் பாரமே சுமப்பவர்கள் யாவரும் வருவீரே என்னிடமே தருவேன் இளைப்பாருதலே – சுவி 4. முள் முடியுடன் சிலுவையிலே முடிந்தது எல்லாம் என்றாரே உள்ளத்தில் விசுவாசித்தால் வல்ல இரட்சிப்பைப் பெறுவாய்

சுவிசேஷத்தைக் கேட்பீரே Read More »

சீயோனே ஆர்ப்பரி

பல்லவி சீயோனே ஆர்ப்பரி சிருஷ்டி கர்த்தரான உந்தன் சர்வ வல்ல தேவனே சரணங்கள் 1. சென்றதாம் பாதைகளிலே சேதமே யாதுமணுகா கண்மணி போலக் காவல் செய்தோனை நன்றியுடன் பாடுவோம் – சீயோனே 2. நீக்கினார் பாவப்பாரமே போக்கினார் சாபம் யாவுமே தாழ்த்தியே நீசக் கோலமதாகி தம் ஜீவனை ஈந்தாரே – சீயோனே 3. ஆதரவற்ற நேரத்தில் ஆறுதலில்லா வேளையில் அன்பாலணைத்து ஆறுதலீந்த அன்பனைப் போற்றிடுவோம் – சீயோனே 4. நிந்தையில் சோதனையிலும் வந்ததாலம் தொல்லைகளிலும் மாண்டவரோடு எம்மையும்

சீயோனே ஆர்ப்பரி Read More »