Uncategorized

சீயோன் பாதையில் செல்லுகின்ற

சரணங்கள் 1. சீயோன் பாதையில் செல்லுகின்ற இயேசுவின் போர் வீரரே இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் இருண்ட இவ்வுலகினிலே பல்லவி சேனையின் அதிபன் சர்வ வல்ல இயேசுவே சுவிசேஷத்தின் கொடி ஏற்றியே சாற்றுவோம் அவர் சத்தியமே 2. தேவன் ஈந்த சர்வாயுதமே தேவை இப்போர் முனையில் சாத்தானின் சைன்னியம் நடுங்கிடவே சந்தோஷித்தே மகிழ்ந்திடுவோம் – சேனையின் 3. ஸ்தோத்திர தொனியுமே முழங்கிடுவோம் யுத்தத்தில் போர் வீரரே இயேசுவின் நிந்தைகள் சுமப்பவரே இப்போரில் ஜெயம் பெறுவோம் – சேனையின் 4. […]

சீயோன் பாதையில் செல்லுகின்ற Read More »

சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க

சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க – இது சொன்னபடி நீங்களும் நடக்கணுங்க எட்டுத்திசை இருப்பவரும் ஓடி வாருங்க நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க சரணங்கள் 1. ஏரோது இராஜாவாயிருக்க லாமுங்க -இவர் சர்வ லோக ராஜாவாம் தெரிஞ்சிக்கிடுங்க பார்வோனின் சேனையெல்லாம் முங்கிப் போச்சுங்க நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க 2. யூதமதத் தலைவரென்று நினைக்காதீங்க – உங்கள் மதங்களுக்கு ஜீவ நாடி இவர்தானுங்க உப்பு இல்லா உபதேசங்கள் தேவைதானாங்க நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க 3.

சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க Read More »

சிலுவையில் நின்றெழுந்த அன்பின் குரல்

சிலுவையில் நின்றெழுந்த அன்பின் குரல் – நம்மை சீராக்கி நேராக்கும் மன்னன் குரல் சரணங்கள் 1. மன்னிப்பின் குரலினையே முதலெழுப்பி மாந்தர் தம் பாவத்தை போக்கிவிட்டார் மீட்பின் குரலினையே பிறகெழுப்பி மாபெரும் கள்வனுக்கு வாழ்வளித்தார் (2) 2. பார்த்தின் குரல் தன்னை பார்த்திபனும் பார்போற்றும் மரியாளுக்கும் வழங்கி நின்றான் உயிரூட்டும் தந்தையின் கரம் பிடித்து உறுதியின் குரலினையே எழுப்பி நின்றார் (2) 3. நல் நீரை நான் தருவேன் என்றவரோ நாவறள தாகத்தின் குரலெழுப்பி முடிந்தது முடிந்தது

சிலுவையில் நின்றெழுந்த அன்பின் குரல் Read More »

திரும்பு மனந்திரும்பு

திரும்பு மனந்திரும்பு பரலோகம் சமீபமே விரும்பு இயேசுவை விரும்பு – அவர் வருகை சமீபமே அனுபல்லவி காலங்கள் போனால் திரும்பாது கிருபையின் நாட்களைத் தள்ளாதே (2) – திரும்பு 1. நாளை நாளை என்று நாளைக் கடத்தியே நாசம் அடையாதே மாய உலகத்தின் மயக்கும் பாதையில் மனதைச் செலுத்தாலே – காலங்கள் 2. கர்த்தர் வருகையின் தாமதம் எண்ணியே ஏளனம் செய்யாதே கடின உள்ளத்தோர் எவரும் மாறிட சந்தர்ப்பம் தருவாரே – காலங்கள் 3. கரங்களை நீட்டி

திரும்பு மனந்திரும்பு Read More »

திட்டியே நகைத்து சேவகர் காடி

சரணங்கள் 1. திட்டியே நகைத்து சேவகர் காடி தேடியோர் நொடியினில் கொணர்ந்து எட்டிடாத் தூரத்தினில் அதை நீட்ட இறைவனும் ருசித்திடா திருக்க 2. துட்டனா மிடது பாரிசக் கள்ளன் துணிவு கொண்டையனை வைய மற்றவனவனைக் கடிந்து பகர வாயெடுத்தனன் அந்த நேரம் 3. குற்றமோ அணுவுமற்ற ஆண்டவன் மேல் குறைசொல்ல அச்சமில்லையோ? பட்டு நாம் தொலைக்கப் பல பாவம் புரிந்தோம் பரிசுத்தன் யாதும் செய்திலரே 4. கிட்டி நான் ராச்சியந்தனில் வரும்போது கிருபையாய் நினைத்தருளு மென்றான் மட்டிலாப்

திட்டியே நகைத்து சேவகர் காடி Read More »

துதிப்பதே என் தகுதியல்லோ

துதிப்பதே என் தகுதியல்லோ துதித்திடுவேன் என் இயேசுவை 1. வேதம் நிறைந்த இதயம் தந்தார் ஜெபம் நிறைந்த நேரம் தந்தார் கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார் கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே 2. மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார் பார்வை நிறைந்த தூய்மை தந்தார் சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார் செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே 3. சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார் சத்தியம் நிறைந்த சபை தந்தார் இயேசுவில் நிறைந்த

துதிப்பதே என் தகுதியல்லோ Read More »

துதிசெய் மனமே நிதம் துதிசெய் – Thuthisei maname

பல்லவி துதிசெய் மனமே நிதம் துதிசெய் துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே சரணங்கள் 1. முன் கால மெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே – துதி 2. ஏங்கிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது எக பரன் உன் காவலனாய்யிருந்தாரே – துதி 3. சோதனை பலவாய் மேகம் போல் உன்னை சூழ்ந்தாலும் சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை – துதி

துதிசெய் மனமே நிதம் துதிசெய் – Thuthisei maname Read More »

துதி கீதங்களால் புகழ்வேன்

துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்வங்களை இயேசுவே இரட்சகா உந்தன் நாமம் எங்கள் ஆறுதல் – துதி 1. தினத்தோறும் உம் தானங்களால் நிறைத்திடுமே எங்களை நீர் திரு உள்ளமது போல் எம்மை மாற்றிடுமே கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால் – துதி 2. அலை மோதும் இவ்வாழ்க்கையிலே அனுகூலங்கள் மாறும்போது வழிகாட்டிடுமே துணை செய்திடுமே கனிவோடடியார்களைக் காருண்யத்தால் – துதி

துதி கீதங்களால் புகழ்வேன் Read More »

துதி கனம் மகிமையுமக்கே

துதி கனம் மகிமையுமக்கே ஓ, எல்லாமுமே ஓ எல்லாமுமே துதி கனம் மகிமையுமக்கே ஓ! நீரே ராஜாவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் மிக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஓ! நீரே ராஜாவே துதி கனம் மகிமையுமக்கே ஓ எல்லாமுமே ஓ எல்லாமுமே துதி கனம் மகிமையுமக்கே ஓ! நீரே ராஜாவே

துதி கனம் மகிமையுமக்கே Read More »

துதி கனம் மகிமை எல்லாம்

துதி கனம் மகிமை எல்லாம் நம் இயேசு இராஜாவுக்கே சரணங்கள் 1. தூதர்களே துதியுங்கள் தூத சேனையே துதியுங்கள் சூரிய சந்திரரே துதியுங்கள் பிரகாச நட்சத்திரமே துதியுங்கள் – துதி 2. வானாதி வானங்களே துதியுங்கள் ஆகாய மண்டலமே துதியுங்கள் தண்ணீர் ஆழங்களே துதியுங்கள் பூமியிலுள்ளவைகளே துதியுங்கள் – துதி 3. அக்கினி கல் மழையே துதியுங்கள் மூடுபனி பெருங்காற்றே துதியுங்கள் மலைகள் மேடுகளே துதியுங்கள் பறவை பிராணிகளே துதியுங்கள் – துதி 4. வாலிபர் கன்னியரே

துதி கனம் மகிமை எல்லாம் Read More »

தினம் தினம் இயேசு நாயகனை

தினம் தினம் இயேசு நாயகனை மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்! ஆனந்தமாக என் நேசர் மார்பில் அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்! – தினம் 1. கருவில் என்னைத் தெரிந்து கொண்டு கருத்தாய் அவரை பாட வைத்தார் – ஆனந்தமாக 2. வலையை எனக்காய் சாத்தான் விரிக்க வழியை மாற்றி அழைத்துச் சென்றார் – ஆனந்தமாக 3. தேவன் தன்னை விலையாய்த் தந்தே பாவி என்னை மந்தை சேர்த்தார் – ஆனந்தமாக 4. மன்னவன் இயேசு என்னுள் இருக்க

தினம் தினம் இயேசு நாயகனை Read More »

திவ்ய காளச் சத்தம் கேட்க யேசு தோன்றும்

1. திவ்ய காளச் சத்தம் கேட்க யேசு தோன்றும் காலத்தில் ஆவலாய் அக்காட்சி கண்டானந்திப்பேன் மீட்கப்பட்ட தாசர் ஒன்றுகூடி மோட்ச லோகத்தில் நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன் பல்லவி தாசர் விண்ணில் ஒன்று கூடி தாசர் விண்ணில் ஒன்று கூடி தாசர் விண்ணில் ஒன்று கூடி நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன் 2. நித்திரை செய்த பக்தர் உயிர்த்து வானமேறியேகுவார் மீட்பர் மாண்பைக் கண்டு ஆரவாரிப்பேன் விசுவாசிகள் எல்லோரும் விண்ணில் கூடி வாழுவார் அந்த

திவ்ய காளச் சத்தம் கேட்க யேசு தோன்றும் Read More »